tag:blogger.com,1999:blog-78246239545566824732024-03-05T22:02:47.982+05:30மதுரை மல்லிபடிப்பவரின் பொன்னான நேரத்தை வீணாக்கக் கூடாது என்ற குறைந்தபட்ச வரையரையுடன்சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-90841698680824850542013-08-05T09:22:00.001+05:302013-11-18T12:31:49.876+05:30இரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal">
<i>பி.ஏ. பாஸ் </i>இந்திப் படத்தின் மூலக்கதையான ஆங்கிலச் சிறுகதையை இங்கே தமிழில் தருகிறேன். 'Delhi Noir' என்ற சிறுகதைத் தொகுதியில் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது.</div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span>
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span><br />
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">டெல்லியில் அத்தை
வீட்டில் என் வழக்கமான இருண்ட, ஒடுங்கிய வராண்டாவில் படுத்துக் கிடந்தேன்.
ஜன்னல் வழியாக பாஞ்ச்குயான் சாலையின் இரைச்சல்கள் என்நேரமும் கேட்டபடி
இருந்தது. சுத்தமாகக் காற்றே இல்லை. குளிர்ச்சியான காலநிலை இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை.
சிதறும் பட்டாசுகளின் கந்தக மணத்தால் மூச்சுவிடுவது கஷ்டமாக இருந்தது.</span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஜலந்தரில் எங்கள் பழைய
வீட்டில் தீபாவளியின்போது நான் ராக்கெட் மத்தாப்புக் கொளுத்த, என் தங்கைகள் ஒருவர்பின்
ஒருவர் ஒளிந்துகொள்வது எனக்கு நினைவு வந்தது. அம்மா ஸ்வெட்டரும், தானே நெய்த
உல்லன் சாக்ஸும் தருவார். இப்போது வரப்போகும் குளிர்காலத்துக்கு, தங்கைகளின் பழைய
ஸ்வெட்டர் கிழிசல்கள் தைத்துத் தரப்பட்டாலே பெரிய விஷயம். நடுப்பட்டவள் ஒரு
அநாதைப் பள்ளியில் படிக்கிறாள். இளையவள் எங்கள் வயதான தாத்தா வீட்டில்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மறுநாள் எழுந்தபோது மூச்சுத் திணறியது. வீட்டில் சாப்பிடாமல் கிளம்பி பஹர்கஞ்சுக்கு
நடந்து போனேன். ஒரு கப் டீ வாங்கிக்கொண்டு நேரு பஜார் பக்கத்திலிருந்த பெரிய கிறித்தவ
மயானத்தின் தனிமையை நாடினேன். எனக்கு மிகவும் பிடித்த வேப்பமரத்தின் கீழ் புத்தகப்
பையை வைத்துவிட்டு, என் செஸ் செட்டையும், சாம்பியன் காஸ்பரோவின் புகழ்பெற்ற
மேட்சுகள் அடங்கிய புத்தகத்தையும் எடுத்துக்கொண்டேன். டீயைக் குடித்துவிட்டு,
கிராண்ட் மாஸ்டரின் காய் நகர்த்தல்களைப் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். என்னைச்சுற்றி மூன்றுபுறமும் உதிர்ந்து விழும் சிமெண்ட் கல்லறைகள்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கறுப்பும் வெளுப்புமான தலைமுடிகொண்ட இடுகாட்டுக் காவலாளி ஜானி பக்கத்தில்
வந்ததை முதலில் தான் கவனிக்கவில்லை. அவன் என்னருகே முரட்டுக் கைகளைக்
கட்டிக்கொண்டபடி நின்றுகொண்டிருந்தான். இருக்கமான முகத்தில் ஓடும் இளிப்போடு, ‘உனக்குத்
தெரியுமா, விரித்து வைத்த செஸ போர்டு பழிவாங்க அலையும் ஆவிகளைக் கவர்ந்திழுக்கும்
என்று?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> என்று கேட்டான். என்னைக்
கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளப்போகிறான் என்று நினைத்து, எல்லாவற்றையும்
எடுத்துப் பையில் போட ஆரம்பித்தேன். அவனோ, என்னை மெயின் கேட்டுக்கு அருகிலிருந்த
ஒர்க்ஷாப்புக்கு கூட்டிச்சென்றான். உள்ளே தொழிலாளிகள் மரத்தை அறுப்பதும், ஆணி
அடிப்பதுமாக சவப்பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன் ஒரு மூலையில் இருந்த அவனது
அலுவலகத்துக்கு ஜானி என்னை அழைத்துப்போனான். ஒரு இழுப்பறைக்குள் தேடி, என் ஹீரோ
காஸ்பரோவின் எதிரி கார்ப்போவின் புத்தகம் ஒன்றை எடுத்தான். ‘காஸ்பரோவ் ஒரு
முரட்டுக்காளை மாதிரி ஆடினார்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> முஷ்டியை மடக்கி உயர்த்தியபடி
சொன்னான், ‘ஆனால் கார்போவ் ஒரு தந்திரமான நரி போல ஆடியவர்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> என்னிடம் அவன் செஸ் போர்டை
எடுக்கச் சொன்னபோது, ஒரு புது நண்பன் கிடைத்ததை அறிந்துகொண்டேன்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal" style="text-align: center;">
<span style="font-family: "Times New Roman","serif"; mso-bidi-font-family: Latha; mso-fareast-language: EN-GB; mso-no-proof: yes;"><!--[if gte vml 1]><v:shapetype
id="_x0000_t75" coordsize="21600,21600" o:spt="75" o:preferrelative="t"
path="m@4@5l@4@11@9@11@9@5xe" filled="f" stroked="f">
<v:stroke joinstyle="miter"/>
<v:formulas>
<v:f eqn="if lineDrawn pixelLineWidth 0"/>
<v:f eqn="sum @0 1 0"/>
<v:f eqn="sum 0 0 @1"/>
<v:f eqn="prod @2 1 2"/>
<v:f eqn="prod @3 21600 pixelWidth"/>
<v:f eqn="prod @3 21600 pixelHeight"/>
<v:f eqn="sum @0 0 1"/>
<v:f eqn="prod @6 1 2"/>
<v:f eqn="prod @7 21600 pixelWidth"/>
<v:f eqn="sum @8 21600 0"/>
<v:f eqn="prod @7 21600 pixelHeight"/>
<v:f eqn="sum @10 21600 0"/>
</v:formulas>
<v:path o:extrusionok="f" gradientshapeok="t" o:connecttype="rect"/>
<o:lock v:ext="edit" aspectratio="t"/>
</v:shapetype><v:shape id="Picture_x0020_2" o:spid="_x0000_i1025" type="#_x0000_t75"
alt="http://www.brooklynrail.org/article_image/image/5498/sikka1-web.jpg"
style='width:157.5pt;height:213.75pt;visibility:visible;mso-wrap-style:square'>
<v:imagedata src="file:///C:\DOCUME~1\User\LOCALS~1\Temp\msohtmlclip1\01\clip_image001.jpg"
o:title="sikka1-web"/>
</v:shape><![endif]--><!--[if !vml]--><!--[endif]--></span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpeMd77_hlCBUUe_KpCOQ1Dxo8w35ACHjoEb-YL77SJLYaPziFKCDcxvWaLoqvlFCoGETNia9BA-gAY-GxT41_nE0Vr08wbnX9_t-gE3vQhVAqTTJ_SRFhktg6kgW4peU4No-pirmv_ILk/s1600/Delhi+Noir.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpeMd77_hlCBUUe_KpCOQ1Dxo8w35ACHjoEb-YL77SJLYaPziFKCDcxvWaLoqvlFCoGETNia9BA-gAY-GxT41_nE0Vr08wbnX9_t-gE3vQhVAqTTJ_SRFhktg6kgW4peU4No-pirmv_ILk/s320/Delhi+Noir.JPG" width="237" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="MsoNormal" style="text-align: center;">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"><br /></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">அன்று இரவு கல்லூரியிலிருந்து வீடு வந்தபோது அத்தை
சொன்னாள், ‘சரிகா போன் செஞ்சு ஞாபகப் படுத்தினா. போய் ஆப்பிள் பழங்களை
எடுத்துக்கிட்டு வா.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> மறுநாள்
மதியம், பயத்தோடு, ஆனால் குறுகுறுப்போடு, சரிகா ஆண்ட்டி வீட்டுக்குப் போனேன்.
அத்தை இருக்கும் காலனியிலேயே வேறுபுறத்தில் இருந்தது அவள் வீடு. அப்போதெல்லாம் என்
தங்கைகளை எவனாவது கேலி செய்தால் மூக்கு உடைந்துவிடும் என்று பள்ளியில்
பசங்களுக்குத் தெரியும். என் அம்மா என்னைத் திட்டுவார், ஆனால் உள்ளூர அவருக்குப்
பெருமையாக இருக்கும். ஆனாலும் ஒரு ஆண்ட்டியின் அத்துமீறல்களைத் தடுப்பது எப்படி
என்கிற பாடத்தை மட்டும் நான் கற்றுக்கொள்ளவே இல்லை.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">சரிகா வீட்டுக் கதவை உடலில் சுருக்கம் விழுந்த ஒரு வயதான பெண் திறந்தாள். </span>சாம்பல்நிற சேலையும், அந்தப் புழுக்கத்திலும் ஸ்வெட்டர் ப்ளவுஸும் அணிந்திருந்னாள்.<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> கண்கள் காட்டராக்ட்.டால் மங்கியிருந்தன. ஒரு சென்ட்ரி மாதிரி வழி மறித்து நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய பஞ்சாபி கிராமிய வழக்கு எனக்கு ஒன்றும்
புரியவில்லை. ‘மாதாஜி, நான் மிஸஸ் வர்மாவின் தம்பி மகன்</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> என்று அவளுடைய பல்லுப்போன மெதுவான
முனகல்களுக்குப் பதிலாக திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தேன். ‘ஆப்பிள்
பெட்டியை எடுத்துப்போக வந்தேன்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> கடைசியில் கதவை
சற்றே கூடுதலாகத் திறந்தாள். என்ன
சொல்கிறாள் என்று புரிந்துகொள்வதற்காக நான் சற்றுக் குனிந்தேன்.</span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘சைத்தான் மகள்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> அவள் முணுமுணுத்தாள், ‘பொம்பள
உருவத்தில் ஒரு சர்ப்பம்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> என் கையை
வலிக்கும்படியாக இருகப் பிடித்தாள். ‘விஷம். அவளோட விஷத்துகிட்ட ஜாக்கிரதையா இரு.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> <o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">நான் திரும்ப எத்தனித்தபோது சரிகா ஆண்ட்டி வந்துவிட்டாள்.
தளர்வான, மெல்லிய ஆடையை அணிந்துகொண்டிருந்தது ஏதும் ஸ்பெஷல் துணையை
எதிர்பார்க்கவில்லை என்று உணர்த்தியது. அவளுடைய இறுக்கமான, கடைந்தெடுத்த உருவம், அன்றொருநாள்
அத்தை வீட்டுக்கு வந்திருந்தபோது அணிந்திருந்தமாதிரி இறுக்கமான உடையில்
இல்லாதபோதும் புலப்பட்டது. அங்கங்கே பழுப்பு கலந்த அவளுடைய கறுப்பு மயிர் இரண்டு
தடித்த சடைகளாகப் பின்னப்பட்டிருந்தது. இது அவளது சிவந்த நீண்ட முகத்துக்கு ஒரு
இனிய பாவத்தைக் கொடுத்தது. கழுத்தில் உத்திராட்ச மணிமாலை. வெற்றுக் கால்கள்.
அமைதியான, மினுங்கும் தோற்றத்தில் இருந்தாள்.
ஒருவேளை நான் பயந்தது தேவையற்றதோ?<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘கதவைத் திறக்காதீங்க
பீபிஜி,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> வயதானவளிடம் கடுமையான குரலில்
சொன்னாள். எவனாவது நேபாளி நம் குரவ்வளையை அறுத்துவிட்டால் என்ன செய்வது?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நான் கூடத்தில்
நின்றுகொண்டிருந்தேன். அவள் விடாமல் பிதற்றிக்கொண்டிருந்த பீபிஜியை உள்ளே
அழைத்துச் சென்றாள். அந்த வீட்டின் கட்டட அமைப்பு, அத்தை வீடு போலவேதான். எனினும்
அத்தை வீட்டின் எளிமையான, பழசாகித் தேய்ந்துபோன ஃபர்னிச்சர்கள் மாதிரியின்றி இங்கு எல்லாமே ஆடம்பரமானவை. </span>விலையுயர்ந்த கார்பெட்டின் மேல் <span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மரத்தில் கடைந்தெடுத்த ஒரு சோபா, வெள்ளி சரிகைக் குஷன்களோடு இருந்தது. அதன் இருபுறமும் அகலமான, சாய்ந்து அமர
வாகான நாற்காலிகள். நடுவில் சலவைக்கல் பொருத்திய மேசை. சுவர் மூலைகளில் வெண்கல
அலங்கார விளக்குகள். நான் நினைத்துக்கொண்டேன்—சரிகாவின் கணவர், என் அப்பா
உயிரோடிருந்தபோது வெறுத்த அதிகாரிகள் வகையைச் சேர்ந்தவராயிருக்க வேண்டும்—அவர்கள்
தம் குழந்தைகளுக்கு ‘இனிப்புகள்</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> வேண்டும் என்று காண்ட்ராக்டர்களைக் கேட்பார்கள்.
எனக்கு சேரவேண்டிய அப்பாவின் சம்பாத்தியம் இந்த மாதிரி பெருச்சாளிகளால் கொறிக்கப்பட்டுவந்தது. </span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால் இங்கு குழந்தைகள்
படம் எதுவும் கண்ணில் படக்காணோம். ஒரு கண்ணாடி அலமாரி மட்டுமே ஒரு குழந்தையின்
இருப்பை சற்றுக் கோடிகாட்டுவதுபோல் இருந்தது—உள்ளே வரிசை வரிசையாகப் பொம்மைகள்—வண்ண
உடைகளில் சர்க்கஸ் பொம்மைகள், அலங்காரமான தொப்பிகளோடு பார்ட்டி உடையணிந்த
பொம்மைகள், திடுக்கிடச்செய்யும் பச்சைக் கண்கள் கொண்ட பொம்மைகள். எல்லாம் பொம்மை
என்று தோன்றாத அளவுக்கு நேர்த்தியாகச் செய்யப்பட்டவை. பெரிய பொம்மைகள் நிஜம் போன்ற
முகபாவனை கொண்டிருந்தன. ஒரு பொம்மை நீங்கள் போகுமிடமெல்லாம் திருட்டுப்பார்வையால் தொடர்ந்தது.</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சரிகா
திரும்பிவிட்டாள். என் பார்வை போன திசையைப் பார்த்துவிட்டு, ‘என் அப்பா
வெளிவிவகாரத்துறையில் இருந்தார்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> என்றாள் பெருமையோடு. ‘இதெல்லாம் நான் சேர்த்தவை.
நான் சிறுமியாக இருந்தபோது உலகம் பூரா சுற்றினோம்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">ஒரு சோபாவைக் காட்டி, ‘உட்கார்</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> என்றாள்.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நான் என்னிடமிருந்ததிலேயே மிகச் சிறந்த சட்டையைத் தேர்ந்தெடுத்து, அதை நானே அயர்ன்
பண்ணி அணிந்துகொண்டிருந்தேன். இருந்தாலும் இப்போது பெரிய அதிகாரியின் வீட்டில் இருக்கும்
ஒரு பியூன் மாதிரி உணர்ந்தேன். ‘ஆண்ட்டி, நீங்க போன் பண்ணதா அத்தை சொன்னார்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> என்று ஆரம்பித்தேன்.</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘இந்த ஆண்ட்டி-கீண்ட்டியெல்லாம் வேண்டாம்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சரிகா பட்டென்று சொன்னாள். இருவருக்குமிடையில் இரண்டடி தூரம்கூட இல்லை. ‘என்
பேரைச் சொல்லியே கூப்பிடு.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘அம்மா மட்டும் நான் கூப்பிடுவதைக் கேட்டால்—‘ என்று முட்டாள் மாதிரி ஏதோ
உளறினேன்.</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘எங்கே, சொர்க்கத்திலிருந்தா?,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">தன்னையறியாமல் சொல்லிவிட்டு
நாக்கைக் கடித்துக்கொண்டாள்.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">இருவரும் பேசாமல் இருந்தோம். அவள் விரல் நுனிகள்
சற்றே நடுங்கிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன். நகங்கள் அடர் மெரூன் நிறம்
பூசப்பட்டிருந்தன. நாங்கள் அருகருகே அமர்ந்திருந்தோம். என் கண்கள் தாழ்ந்திருக்க,
அவள் என்னை உச்சி முதல் பாதம் வரை அளவெடுப்பதுபோலப் பார்ப்பதை உணர்ந்தேன். என்
பின்னங்கழுத்தில் ஊசிகளாகத் தைப்பது போன்ற உணர்ச்சி மேலிட்டது. அத்தை வீட்டில்
பார்ட்டிகளின்போது சரிகா என்னைக் கேலி செய்தபோது ஏற்பட்ட அதே உணர்ச்சி. ‘வேலை ரொம்ப
ஜாஸ்தியா, முகேஷ்?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">அல்லது, ‘எங்க
வீட்டிலும் கொஞ்சம் வேலை இருக்கு. எப்ப வர்ரே?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">நான் லெமனேடும் பக்கோடாவும்
விநியோகிக்கும்போது சப்தமாகக் கேட்டாள். அங்கிருந்த எல்லாப் பெண்களும் அவள்
வழக்கம்போல தமாஷ் பண்ணுகிறாள் என்றுதான் நினைப்பார்கள் என்று அவளுக்குத் தெரியும்.
எங்களுக்கிடையேயிருந்த இடைவெளி ஒரு எலாஸ்டிக் பட்டிபோல இழுபட ஆரம்பித்தது.
எந்நேரமும் அது அறுபடக்கூடும் என்று தோன்றியது. நான் அசௌகரியமாக நெளிந்தபடி, காலை
மாற்றிப் போட்டுக்கொண்டேன். அவளுடைய துணிகரமான போக்கு என்னை நிலைகுலைய வைத்தது.
அதேசமயம் என்னை சூடேற்றவும் செய்தது. மிகச்சற்றே தலை நிமிர்ந்போது, அவளது மெல்லிய
சட்டைக்கடியில் ஒரு நிழல்போல தெரிந்த. அவளது பிரா சுவாசத்துக்கேற்ப ஏறி இறங்கியது
தெரிந்தது.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">பொறுமையில்லாமல் கேட்டாள் ‘ஏன் எப்பவும் அத்தை வீடே
கதின்னு கிடக்க? உனக்குக் கல்லூரியில் வேறு நண்பர்கள் கிடையாது?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">நான் பேசாமல் இருந்தேன். பணத்தைத் தீர்க்க வழிதேடுபவர்கள் வேண்டுமானால்
கல்லூரி நண்பர்களுடன் படங்களுக்குப் போகலாம். நான் பழைய பஹர்கஞ்ச் இடுகாட்டில்
செஸ் ஆடுகிறேன். </span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">அவள் இன்னும் நெருங்கி வந்தாள். ‘என்ன விஷயம்? என்னைப் பார்த்து பயப்படுறியா?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">என் கையை எடுத்து இயல்பாகத் தன்
முழங்காலுக்கு சற்று மேலே வைத்துக் கொண்டாள். ‘அதும் உன்னைப் போல பலசாலி.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";"> </span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">அவளது மிருதுவான கால்களுக்கு அடிபணிந்துவிடுவதற்கும், அதனால் விளையக்கூடிய
அபாயத்துக்கும் இடையில் தவித்தேன். கையை இழுத்துக்கொண்டேன். ‘சரிகாஜி, நான்
மரியாதையில்லாமல் நடந்துகொள்வதாக மற்றவர்கள் நினைத்துவிடுவார்கள்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">‘அப்படி யார் நினைக்கப் போகிறார்கள்?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">வீட்டின் உள்ளிருந்து முனகல் சப்தம் கேட்த்து. ‘பீபிஜி,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";"> என்று கூப்பிட்டேன். என் கன்னங்கள் சூடேறியிருந்தன.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";"><br /></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">‘பீபிஜி தூங்குகிறாள். இடியே விழுந்தாலும் விழித்துக்கொள்ள மாட்டாள்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">‘நான் ஆப்பிள்களை எடுத்துக்கொள்ளவா? அத்தை காத்துக்கொண்டிருப்பார்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">‘நீ லேட் பண்ணிட்ட. கடைசிப் பெட்டியை இன்னிக்குக் காலைதான் கொடுத்துவிட்டேன்.
என் தம்பியோட தோட்டத்திலிருந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் இன்னும் கொஞ்சம் ஆப்பிள் வரும்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">அவள் தன்
மெல்லிய விரல்களை என் கூந்தல் வழியே ஓட்டினாள். என் உடலின் ஒவ்வொரு நாடி நரம்பும்
முறுக்கேறியது. ‘பொம்பள மாதிரி எவ்வளவு அடர்த்தி. தலையை ஒழுங்கா சீவு. இல்லை,
முடியை வெட்டிக்கோ,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">இரக்கமில்லாமல்
சொன்னாள்.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">என் முகத்தைப் பிடித்துத் தன்னை நோக்கித்
திருப்பினாள். பிறகு என்னை முத்தமிட்டாள். அவள் நாக்கு என் வாய்க்குள்ளே போய் உடலில் எங்கெல்லாமோ எதிர்வினையை ஏற்படுத்தியது—என் கால் விரல்கள், என் வயிறு,
துடித்துக்கொண்டிருந்த என் தொடைகள். என் இதயம் துடித்த வேகத்தைப் பார்த்தால் அதைக்
கட்டுப்படுத்த முடியும் என்றே தோன்றவில்லை. கட்டுப்படுத்த நான் விரும்பவில்லை.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">அவள் எழுந்து நின்று தனது பூஜை மாலையைக் கழட்டினாள்.
பிறகு தனது கமீஸைத் தலை வழியே உயர்த்திக் கழட்டினாள். அது காற்றில் ஒரு பதாகைபோல
உப்பிப் பிறகு கார்பெட் மேல் மடங்கிவிழுந்தது. அவள் சல்வாரில், ஆண்களின் பைஜாமா போல
ஒரு கயிறுகட்டியிருந்தது. அவள் கயிற்றைத் தளர்த்தியதும் சல்வார் ஒரு திரைச்சீலை
போல நழுவி விழுந்நது. என் நடுப்பட்ட தங்கையின் உருவற்ற டிராயர்கள் கொடியில்
தொங்கிக்கொண்டிருக்கும் காட்சி எனக்கு நினைவுக்கு வந்தது. சிறிதாக, அடர் நிறத்தில்
லேஸ் வைத்திருந்த சரிகாவின் உள்ளாடை அவளது வெளிர்நிறத் தோலோடு கச்சிதமாகப்
பொருந்தியிருந்தது. இடுப்பு விரிவைத் தவிர, அவள் உருவம் சிறிதாக, நான் நினைத்ததற்கும்
அதிகமாகவே ஒரு பையனுடையதைப்போல இருந்தது.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">முதுகுப்புறமாகத் திரும்பிக்கொண்டாள். ‘எழுந்திரு,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> உத்தரவிட்டாள். அவள் பலவீனமானவள் என்பதுபோலச் சற்றே தோன்றிய மாயை உடைபட்டது. கைகளைத்
தனது பின்புறமாக க் கொண்டுவந்தாள். ‘இதைக் கழற்று.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">நான் அவள் பிரா ஹூக்குடன் என்னால்
முடிந்தவரை</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">போராடினேன். அவளுடைய பின்னோக்கிய பார்வையே அவள் முகத்தில் தென்பட்ட கேலியைக்
காட்டியது.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">என்னைப் படுக்கும்படி உத்தரவிட்டாள்; முழந்தாளிட்டு
என் மேலாகக் குனிந்தபடி என் பட்டன்களையும், பக்கிள்ஸையும் கழற்ற ஆரம்பித்தாள். என்
அண்டர்வேரை உருவியபின் சொன்னாள்; ‘நீ ரொம்ப ஒன்னும் பயந்துடலை போல. ஒரு நிமிஷம் நீ
உண்மையான ஆம்பளை இல்லையோன்னு நினைச்சேன். இப்ப நீயும் எல்லாரையும் போலத்தான்னு
புரியுது—அவசரக்காரன்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என் கைகளை, நான் அதுவரையில் பெண் உடலில் கண்களை மூடியபடிக் கற்பனையில் மட்டுமே
கண்டிருந்த பகுதிகளுக்குக் கொண்டு சென்றாள். என் கரங்கள் அவள் மார்புக்கோளங்களைச்
சுற்றிவந்தன. வியர்வையில் பளபளத்த அவைகள் உயர்ந்து உச்சியை நோக்கிச் சென்றவிதம்
என் தாடைகளை தாபத்தால் வலிக்க வைத்தது. அவளது காம்புகள் என்னுடையவற்றைவிட ரொம்பப்
பெரிதில்லை, ஆனால் இன்னும் கருமையாகவும், கெட்டியாகவும் இருந்தன. என் வாயில்
அவற்றின் சுவை கெட்டியான, உப்புக்கரித்த ரப்பரைப் போல இருந்தது. அவளது வயிற்றின்
நடுப்பாகத்திலிருந்து மெல்லிய முடிகளின் வரிசை கீழிறங்கி, கால்களுக்கிடையிலிருந்த
வேறுவிதமான அந்தகாரத்தை நோக்கிச் சென்றது.</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சரிகா என்னுடைய முதலாவது, சொதப்பலான முயற்சியை இன்னொருமுறை ஈடுகட்ட அனுமதிக்கிற
நல்ல மனுஷியாயிருந்தாள். ஆனால் அதற்குமுன் என் அத்தைக்கு போன் செய்தாள். நாங்கள்
இருவரும் நிர்வாணமாக இருந்தோம். ‘முகேஷை பஹர்கஞ்சுக்குக் கொஞ்சம் பலசரக்குகள்
வாங்கிவர அனுப்பியிருக்கேன். உனக்குப் பரவாயில்லைதானே, பம்மி?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">அத்தை அதற்குப் பதில் சொன்னபோது
ரிசீவரை என் காதில் வைத்தாள்: ‘ஓ, தாராளமா. அவனைச் சாமான்கள் வாங்குவதில்
எக்ஸ்பர்ட்டாக்கியிருக்கேன். மீதிப் பணத்தை மட்டும் சரியா தர்றானான்னு பாத்துக்க.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">‘இப்ப,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";"> சரிகா சொன்னாள், ‘உன் ஆவலைக்
கட்டுப் படுத்துவது எப்படின்னு சொல்லித்தர்றேன்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">நான் கூச்சத்துடனேயே அவளைப் பின்
தொடர்ந்து படுக்கையறைக்குள் சென்றேன். ஆனாலும் நான் திறமையைக் காட்டியிருக்க
வேண்டும்; எனக்கு அவள் தந்த பரிசு வெகுநாட்கள் என்னிடமிருந்தது—என் முதுகிலும்
பின்புறத்திலும் அவளது நகக் குறிகள்.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">காலநிலை சற்றுக் குளிர்ச்சியானபோது, ஜானியுடன் அவனது அலுவலக அறையில் செஸ்
ஆடிப் பொழுதுபோக்கினேன். அவன் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடமாட்டானா என்று பலசமயம்
தோன்றும்; ஆனாலும் அவனுடைய கவனமான துவக்கங்களிலிருந்தும், எதிர்பாராமல் தாக்குகிற
மிடில்கேம்களிலிருந்தும் நிறையக் கற்றுக்கொண்டேன்.</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சரிகாவுக்கு, கொஞ்சம் பழசும், கொஞ்சம் புதுசுமான கலவைதான் பிடித்திருக்கிறது
என்று கண்டுகொண்டேன். ஆரம்பிக்கும் முன்பு என்னைப் பல்துலக்கி, குளித்துவரச் சொல்வாள்—நான்
முதலிலேயே அவற்றைச் செய்திருந்தாலும். நான் டவலை சுற்றிக் கொண்டு பாத்ரூமிலிருந்து
வரும்போது படுக்கையில் சாய்ந்துகொண்டு பைப்பில் கஞ்சா புகைத்துக்கொண்டிருப்பாள்.
பஹர்கஞ்சில் ஒரு ரகசியமான இஸரேலி வியாபாரியிடமிருந்து அவள் கஞ்சா வாங்குவாள். முத்தமிடுவதை
எப்போதும் அவள்தான் ஆரம்பித்தாக வேண்டும். அவளுக்கு முத்தம் ஆழமாகவும், முரட்டுத்
தனமாகவும் இருப்பதே பிடித்தது. நான் அவளை வெறுமனே கட்டிப் பிடித்தபடி இருந்தால்,
பிடிபட்ட குதிரை போலத் துள்ளுவாள், கணைப்பாள். என் மார்பு முழுவதும் அவளது
பல்பதிந்த தடங்கள். முதுகில் ஒரு தடவை அவள் செய்த பிறாண்டல்கள் ஆறியதோ இல்லையோ,
மீண்டும் காயப்படுத்திவிடுவாள். அந்த நாட்களைப் பற்றி எனக்கு ஞாபகம் உள்ள
சித்திரம் இதுதான்—கட்டிலின் பக்கவாட்டின் மேல் கைகளை ஊன்றியபடி
முழங்காலிட்டுக்கொண்டு, பின்புறமாக மேலே கவிழும் என்னை ஊக்குவித்தபடி அவள்;
விரிந்த கால்கள், பாதி மடங்கித் துடித்தவாறு நான்;</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அவள் கழுத்தைப் பின்னே
எக்கியபடி, அழகிய வாயைக் குவித்து நீட்ட, அவளது முதுகுத்தண்டு அவள் தோலுக்கடியில்
மாட்டிக்கொண்ட பாம்பு போல சுழன்று</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">துள்ளும்.</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்னையும் முரட்டுத்தனமாகவே நடந்துகொள்ளச்சொன்னாள். ‘ம், கடி என்னை. பலமாக.
பலமாக என்று சொன்னேனே?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">என்று மோகத்தின்
இடையில் கத்துவாள். ஒருமுறை உச்சகட்டம் நெருங்கிவரும்போது நிறுத்தி, நிலையை
மாற்றிக்கொண்டாள். ‘என் கழுத்தை நெறி. ம், பண்ணு. எப்ப நிறுத்தனும்னு நானே
சொல்றேன்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">நான்
தயங்கினேன். அவளோ என்னைப் பலமாகப் பிசைந்து, எனக்கே அவளைக் காயப்படுத்த வேண்டும் என்று
தோன்றவைத்துவிட்டாள். குரூரமும், கோபமும் என்னுள் கிளர, என் விரல்களை அவளது மென்
கழுத்தைச்சுற்றி நெருக்கினேன். நல்லவேளையாக, சீக்கிரத்தில் என் பிடி
தளர்ந்துவிட்டது. தினறிக்கொண்டும், இருமிக்கொண்டும் கண்ணாடியில் தன் கழுத்தைப்
பார்த்துக்கொண்டாள். சற்றுத் தொலைவிலிருந்தபோதும் என்னால் நான் ஏற்படுத்திய
தடங்களைப் பார்க்க முடிந்தது. என் தொண்டைக் குழிக்குள் வெட்கம் பித்தநீர்
போல எழுந்து </span>கரித்த<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">து. ‘இப்போதுதான் நாம் முன்னேற ஆரம்பித்திருக்கிறோம்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> என்று கண்களில் விநோதமான பரவசம்
பளீரிட அவள் சொன்னாள்.</span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">அந்த சம்பவத்துக்குப் பிறகு ஜானியுடன் செஸ் ஆடினேன்.
அவன் முறைத்தபடி விளையாட்டை நிறுத்தினான். ‘என்ன ஆச்சு முகேஷ்? ஆட்டத்தின்
ஆரம்பத்தில், கண்டமேனிக்கு சிப்பாய்களைப் பலி கொடுக்கிறாய்</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">‘இல்லை, திட்டத்தோடுதான்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";"> என்று சொன்னேன். ஆனால் என் பொய்
சிக்கிரமே வெளிப்பட்டுவிட்டது. </span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">மூன்றாவது முறை நான் தோற்றதும் அவன் சொன்னான். ‘நான் நம் ஆட்டங்களை
ரசிக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு நீ இங்கே வருவது சரியில்லை. போய் உன்போன்ற
இளசுகளோடு கொஞ்சநேரத்தை செலவிடு.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அவனிடம் போகிறபோக்கில் அவசரமாக விடைபெற்றுக் கிளம்பினேன். அவன் என்னுடன் விளையாட விரும்பாவிட்டால்,
எனக்கு செய்வதற்கு வேறு வேலை இருக்கிறது—நான் வேப்பமரத்தடியில் உட்கார்ந்து
கல்லூரிப் பாடங்களைப் படிக்கலாம். <o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பிரகாசமான குளிர்கால
ஆரம்பத்தில் இடுகாட்டின் நடுவில் ஓடிய பாதையில் நடந்துகொண்டிருந்தேன். உயர்ந்த
சுவர்களுக்கு மறுபுறத்தில்தான் சந்தடி மிக்க நேரு பஜார் இருந்தது என்றாலும்,
இந்தப்புறத்தில் காகங்கள் கரைவதையும், வேலையாட்கள் சிலர் கடினமான நிலத்தைக்
கோடாலியால் தோண்டுவதையும் தவிர வேறு ஓசைகள் இல்லை.அந்தத் தொழிலாளிகளின் அருகில்
ஒருகணம் நின்றேன். நெஞ்சில் இப்போதெல்லாம் நான் உணரும் அழுத்தமான அந்த உணர்ச்சி.
கெட்டிப்பட்ட சளிபோல. அவர்கள் தோண்டிய குழி ஒரு பெரிய ஆளுக்குப் பத்தாதது போலத்
தோன்றியது. ஒருவேளை காணாமல்போன ஒருவனின் இறுதிச்சடங்குக்காக இருக்கலாம். அவன்
சொந்த உபயோகப் பொருட்களை அடக்கம் செய்வதற்கான குழி மட்டுமே தேவை.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என் உடலிலிருந்த
காயங்களை அத்தை பார்த்துவிடாமல் இருப்பதற்காக நான் பாத்ரூமுக்குள்ளேயே உடை
மாற்றிக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். என் புது ஜீன்ஸையும், ஜாக்கெட்டையும் பற்றி
அத்தை கேட்கவே செய்தாள். நான் அவற்றை மெயின் பஜாரில் மலிவாக வாங்கியதாகத்
தெரிவித்தேன். அத்தை என் ஜாக்கெட்டின் லைனிங்கைப் பார்த்துவிட்டுக் கேட்டாள்,
‘மெயின் பஜாரா, கொள்ளைக்காரன் பஜாரா?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";"> உண்மையில், அவைகளை
வாங்க சரிகா பணம் கொடுத்திருந்தாள்; என் பாடாவதி உடைகள் அவளுக்குப்
பிடிக்கவில்லையாம். என் தலைமுடியைத் திருத்திக் கொள்ளவும் பணம் கொடுத்தாள். அதையெல்லாம் பார்த்து அத்தை சொன்னாள், </span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">டெல்லிக் காற்றில் ஏதோ இருக்கிறது.
நகரத்துப் பொய் புரட்டுகள் என்னமாய் விளைகிறது.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
அத்தை கொடுக்கும் வேலைகள் தவிர, இப்போது நான் சரிகா வீட்டிலும் வேலைகளைச் செய்தேன். ஞாயிறன்று அவளது உலர்சலவைத் துணிகளை எடுத்துவரச் சென்றபோது, அவள் கணவன் சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தார். இடுப்பில் ஒரு தளர்வான குளியல் துண்டு மட்டும் கட்டியபடி ஒரு பீப்பாய் மாதிரி இருந்தார். <span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பீபிஜி தரையில்
அமர்ந்துகொண்டு, ஸ்டீல் தட்டில் பட்டாணிகளைப் பிதுக்கிக்கொண்டிருந்தாள். நான் மற்ற
சமயங்களில் வரும்போது அவள் அறைக்குள் அடைக்கப் பட்டிருப்பதால் நான் அந்தப்
பாட்டியைப் பார்ப்பது அபூர்வமாகியிருந்தது.
அவள் தட்டுத் தடுமாறி எழுந்துவந்தாள், ‘அவ என் காலைச் சங்கிலியால்
கட்டிப்போடுகிறாள். ஆனால் நான் ஒன்றும் முட்டாளில்லை, கேட்டாயா?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
என் கைகளில் முடிகள் குத்திட்டு நின்றன. அவள் மிஸ்டர் கன்னாவிடம் என்ன புகார் சொல்லியிருக்கிறாளோ?’ ஆனால் அவர் வெறுமனே இருந்த இடந்திலேயே கொட்டாவி விட்டு சோம்பல் முறித்தார். அவருடைய பனியனுக்குள்ளிருந்து அவரது அகலமான மயிரடர்ந்த நெஞ்சுப் பகுதி எட்டிப்பார்த்தது. ‘பீபிஜி,’ அவர் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளைக் கீழே வைக்காமல் கத்தினார், ‘பிரேக் லகாவ். இல்லை, உங்களைப் படுக்கைக்கு அனுப்பிடுவேன்.’ கிழவி தன் பட்டாணிகளுக்குத் திரும்பினாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">சரிகா உலர்சலவைத் துணிகளோடு வந்தாள். கணவனின் மூக்குக்கு அடியிலேயே சொன்னாள், </span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">அப்புறமா வா. மிஸ்டர் கன்னா ஒரு
மணிக்கு கிளப்புக்குப் போயிடுவார், பியூன் இன்னிக்கு வெளியே போயிருக்கான்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">பீபிஜியின் முகம் வெறுப்பால் விகாராமானது. மிஸ்டர்
கன்னாவோ தன் அடர்த்தியான புருவங்களை உயர்த்தினார், ஆனால் அவரது முகம் மற்றபடி
பேப்பருக்குள் புதைந்தே இருந்தது. நான் கதவைச் சாத்திக்கொண்டு கிளம்பியபோது, அவர்
சரிகாவிடம கடுமையான தொனியில் ஏதோ கேட்பது காதில் விழுந்தது. <o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">அவள் சொன்னாள். ‘யாருமில்ல. மிசஸ். வர்மாவோட தம்பி
மகன். நல்ல உதவியான பையன்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">டிசம்பரில் என் தாத்தா தூங்கிக்கொண்டிருக்கையிலேயே அவர் இதயம் நின்றுவிட்டது. நான்
சரிகாவைச் சில வாரங்கள் பார்க்கவில்லை. அவளது முரட்டுத்தனமான கவனிப்புக்காக ஏங்க
ஆரம்பித்தேன். அத்தை வீட்டில், என் பெற்றோரின் விபத்துக்குப் பிறகு நடந்த மாதிரியே
அத்தைகளும், மாமாக்களுமாக மாநாடு போட்டார்கள். விவாதப்பொருள், என் தங்கை சோட்டியை
யார் கவனித்துக்கொள்வது என்பது. ‘நாங்கள் ஏற்கனவே இங்கே ரொம்ப சிரமப்படுகிறோம்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";"> அத்தை நிர்த்தாட்சண்யமாகக் கூறினாள். இன்னொரு அத்தை
சொன்னாள், ‘முகேஷ், உன் பி.ஏ.வைச் சீக்கிரமா முடி பேட்டா. எல்லோரும் உன்னைத்தான்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";"> இம்மாதிரியான
கோரிக்கைகளுக்கு வெற்று முகத்தையே பதிலாகத் தந்தேன். கேடுகெட்ட நேரத்தில் புனிதப்
பயணம் போனதற்காக என் பெற்றோரையும் சபித்தேன். ஒரு மோசமான முதலீடு போல அதுதான்
செலவுகளை முடிவில்லாமல் தந்துகொண்டிருக்கிறது. சோட்டியையும், நடுப்பட்ட தங்கை சோனு
படித்துவந்த அநாதைப் பள்ளிக்கூடத்திலேயே சேர்ப்பது என்று முடிவாயிற்று. என் அத்தை
என்னைக் கவனித்துக்கொள்ளும் தியாகத்துக்காக எல்லோரும் அவரைப் போற்றினர். தானங்களின்
தயவில் உயிர்வாழ்வதன் அவமானம் என் வயிற்றில் திரிந்துபோன பாலைப்போல
அமர்ந்திருந்தது.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">புது வருடத்தில்
சரிகாவுடன் என் கள்ள உறவு மீண்டும் ஆரம்பித்தது. அவளுக்கு என் குடும்பத்தில் என்ன
நடக்கிறதென்று தெரியுமோ தெரியாதோ, அவள் அதுபற்றி ஒன்றும் கேட்கவில்லை. ஆனால்,
ஜனவரியில் எங்கள் மூன்றாவது சந்திப்புக்குப் பிறகு என்னிடம் ஒரு துண்டுச்சீட்டைத்
தந்தாள். அதில் ஒரு பெண்ணின் முதல் பெயரும் ஒரு நம்பரும் இருந்தது. நான்
குழம்பிப்போய் அவளைப் பார்த்தேன். அவள் சொன்னாள், </span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">நீ பணம் சம்பாதிக்க விரும்புகிறாய்,
இல்லையா?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">நான் அவள் சொன்னதை முழுசுமாகக் கேட்டேன். பேப்பரில் குறிப்பிட்டிருக்கும்
ஆண்ட்டி, சின்னச்சின்ன, ஆனால் முக்கியமான வேலைகளைச் செய்வதற்கு எனக்குப் பணம்
தருவாள்.</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> நம்பிக்கையாக
நடந்துகொண்டால், இன்னும் வேலைகள் கிடைக்கும்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சரிகாவின் போனிலிருந்து
நான் அழைத்தபோது அந்த ஆண்ட்டி இனிமையாகப் பேசினாள். அடுத்தநாள் என்னை
வரச்சொன்னாள். அவள் பங்களா கோல் மார்க்கெட் அருகே டாக்டர்</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஸ் லேனில் இருந்தது.
சரிகா பெரிதாகப் புன்னகை செய்தாள். ‘சீக்கிரமா வந்து என்ன நடந்ததுன்னு சொல்லு.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";"> பிறகு அவள் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து கண்டிப்பான
குரலில் சொன்னாள், ‘போகும்முன்பு ஒரு புது பனியன் வாங்கிக்க. டியாடரண்ட்டெல்லாம்
ரெகுலரா போட்டுக்கிறதானே?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நான் சிரித்தேன். நாங்கள்
ஒருமணி நேரம் வியர்த்துக்கொட்ட, ஆக்ரோஷமான உறவில் ஈடுபட்டு முடித்தபிறகு அவள்
கேட்பதைப் பாருங்கள். நான் அவளை முத்தமிட முயன்றேன். அவளோ என் ஆவலைக் கண்டு
சுழித்து என்னைத் தள்ளிவிட்டாள். <o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">டாக்டர்</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஸ் லேனிலிருந்து
திரும்பியபோது ஆவலுக்கு நேரெதிர் மனநிலையில் இருந்தேன். ‘சரிகாஜி,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> உதடு துடிக்கச்
சொன்னேன், </span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">குழப்பத்துக்கு
என்னை மன்னியுங்கள். நான் அந்தமாதிரிப் பையன் அல்ல.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘ஓகோ,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> புருவத்தை உயர்த்தினாள். ‘பின்னே
நீ எப்படிப் பட்ட பையனாம்?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நான் அவளோடு சண்டைபிடிக்கும் நோக்கத்தோடுதான் வந்திருந்தேன். ஆனால் அவளது
ஆணவத்தோடு கூடிய தன்னம்பிக்கை என் உறுதியை உருக்குலைத்துவிட்டது. ‘அந்த ஆண்ட்டி...
அவள் முதலில் எனக்குப் பணம் கொடுத்தாள். அது ரொம்ப ஜாஸ்தியாகத் தோன்றியது. அவள்
தனக்கு என்ன வேண்டும் என்று சொன்னபோது, நான் அதைத் திருப்பிக் கொடுக்க முயன்றேன்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘அவள் என்னிடம் எந்தப் புகாரும் சொல்லவில்லையே.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘என்னை வலுக்கட்டாயமாக இருக்கவைத்து விட்டாள். ‘நான் போக முயற்சி செய்தால்
கூச்சல் போடுவேன், திருடன் என்று சொல்லி செமத்தியாக உதை வாங்க வைத்துவிடுவேன்
என்று சொன்னாள்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> பணத்தை முழுதாக சரிகாவிடம் நீட்டினேன்.
‘எடுத்துக்கங்க. எனக்கு இது வேண்டாம்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அவள் அந்தக் கட்டிலிருந்து சில நோட்டுகளை மட்டும் உருவிக்கொண்டாள். ‘இதுதான்
என் பங்கு, முகேஷ். இதை சம்பளம் வாங்கிச்செய்கிற ஒரு சமூகசேவையாக நினைத்துக்கொள்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘முடியாது,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> நான் கத்தினேன்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘அப்ப இனி இங்கே வராதே. என்னால் நம்பிக்கை வைக்கமுடியாத பையன்களை
பொறுத்துக்கொள்ள முடியாது. நான் உனக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தேன்.
நீயோ அழுது புலம்பிக்கொண்டு வருகிறாய்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘அப்படிச்
சொல்லாதீர்கள்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> ஏறக்குறைய வெடுக்கென்று சொன்னேன். என் தொண்டை
வறண்டுவிட்டது. <o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘இந்தப் பணத்தை வைத்து
என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சிந்தித்துப் பார்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";"> என்று சொல்லியபடி என்னைக் கையைப் பிடித்து
படுக்கையறைக்குள் இழுத்துச் சென்றாள். சிறிதுநேரத்துக்குப் பிறகு தன்
மார்பகத்திலிருந்த கடிகளைப் பார்த்துக்கொண்டாள். ‘நான் உனக்கு நல்லாவே கத்துக்
கொடுத்திருக்கேன்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";"> என்றாள். நல்ல வேளையாக மிஸ்டர்
கன்னாவுக்கு லைட் போட்டுக்கிறது பிடிக்காது.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";"> <o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என் முதலாவது
சம்பாத்தியத்தில் ஒரு மொபைல் போனும், அப்பாயின்ட்மெண்ட்களைக் குறித்து வைக்க ஒரு
டைரியும் வாங்கிக்கொண்டேன். நான் அழைக்கிற நபருக்கு நான் கேட்கிற பெயர்
புரியவில்லை என்றால், ராங் நம்பர் கிடைத்ததுபோல நடிக்க வேண்டும் என்பது விதி.
சரிகா என்னை இரயில்வே மனைவிகள், லேடி டாக்டர்கள், தொழிலதிபர்கள், இளம் அலுவலக மேலாளர்கள்
போன்றவர்களிடம் அனுப்பினாள். எனக்கு இப்போது நாங்கள் படுக்கையில் ஜோலியை
முடித்தவுடன் அவள் குறுஞ்செய்திகளைக் கொடுக்க ஆரம்பிப்பது ஏன் என்று புரிந்தது.
கோல் மார்க்கெட்டிலிருந்து பெங்காலி மார்க்கெட் வரை, தெற்கே சுந்தர் நகர்
வரையிலும் பங்களாக்கள், வீடுகளுக்குள் போய் வந்தேன். சில ஆண்ட்டிகள் கன்னாட்
ப்ளேசில் ஷாப்பிங் முடித்துவிட்டு டூட்டி சௌக்கிலிருந்த பாடாவதி டூரிஸ்ட் லாட்ஜில்
சந்திப்பதையே விரும்பினார்கள். எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றவேண்டும் என்பது
சரிகாவின் அறிவுறை.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நான் சேவைசெய்த ஆண்ட்டிகள் பலரகம். அழகான சலிப்புற்றவர்கள், அழகில்லாமல்,
ஆனால் சாகசத்தை விரும்புபவர்கள், தங்களுக்கு வேண்டியதைக் கூச்சப்படாமல் கேட்டு
வாங்குபவர்கள், கூச்சமும் தயக்கமும் கொண்டவர்கள் என. ஒருத்தி வேலை முடிந்ததும்
சாப்பாடு கொடுத்தாள்; இன்னொருத்தி, நான் இருப்பது அவள் மரியாதைக்குக் குந்தகம்
என்பதுபோலப் பணத்தை முகத்தில் வீசி எறிந்தாள். இருவருமே திரும்பவும்
வரச்சொன்னார்கள். ஒரு ஆண்ட்டி அவளுக்குப் பிடித்த தொலைக்காட்சித் தொடரை
படுக்கையிலிருந்தபடி பார்க்க விரும்புவாள். நான் அவளை சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கும்போது
நான் தவறவிட்ட எபிசோடுகளை உற்சாகமாக விவரிப்பாள். ஒருத்தி நாங்கள்
உறவுகொள்ளும்போது தன் கணவனை வாய்க்கு வந்தபடித் திட்டித் தீர்ப்பாள். அது அவளுக்கு
உச்சகட்ட உன்மத்தம் தந்தது. பெரும்பாலானவர்கள் தம் கணவர்களைப் பற்றிப்
பேசுவதேயில்லை. நான் அவர்களது உத்தரவு அல்லது வேண்டுகோளுக்கு உடனடியாகச்
செவிசாய்த்ததை அவர்கள் ரசித்தார்கள். சரிகா எனக்குக் கற்றுக்கொடுத்திருந்த நாக்கு,
விரல் வித்தைகளை அவர்கள் விரும்பி அனுபவித்தார்கள்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அத்தைவீட்டு வராண்டாவில் கடினமான கட்டிலில் விழித்தெழுவேன், அன்றைய
அப்பாயிண்ட்மென்ட்கள் நினைவு வரும், எல்லாம் கற்பனையோ என்று ஒரு கணம் தோன்றும்.
உடனே அடிமுதுகிலும், தொடையிலும் வலியை உணர்வேன். ஓரிரு முறை அத்தை என்னைக் கண்களை
இடுக்கிக்கொண்டு கூர்ந்து பார்த்ததைக் கண்டேன். என்மேல் அதை வாசனை
பிடித்துவிடுவாள் என்று பயந்தேன்—அதாவது களங்கத்தை.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">குளிர்காலம் ஏறக்குறைய முடிந்திருந்த தருணத்தில் என் தங்கைகளின் ஹாஸ்டலுக்கு
ஒரு துணிப் பார்சலை அனுப்பி வைத்தேன். ஸ்வெட்டர்கள், உல்லன் காலுறைகள், புது
காலணிகள். சரிகாதான் என்ன அளவு, நிறங்களில் வாங்குவது என்பது பற்றிப் போகிற
போக்கில் சொல்லிக்கொடுத்தாள். நான் ஒரு மட சாம்பிராணியாம். ஏதோ ஒரு உந்துதலில்
வெள்ளிக் கொலுசுகளை வாங்கி என் வாராந்திர கப்பத்தொகையுடன் சேர்த்து அவள் படுக்கை
மீது வைத்தேன். ‘பணம் போதும். பரிசெல்லாம் வேண்டாம்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> என்று சொல்லிவிட்டாள். அந்தக் கொலுசுகளை அவள் அணிந்துகொள்ளவில்லை.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஜானிக்கு ஜன்பத் கலைப்பொருள் கடை ஒன்றிலிருந்து ஒரு செஸ் செட் வாங்கிக் கொடுத்தேன்.
அதன் காய்கள் கறுப்பு, வெளுப்பு மரங்களில் கடையப்பட்டவை. அவனுக்கு என்னைத்
திரும்பவும் பார்த்ததில் மகிழ்ச்சி. ‘நான் இதற்காக உனக்குக் கடன்பட்டிருக்கிறேன்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> என்று சொன்னான். அவன் பட்ட கடனைக் கொஞ்சம் தீர்க்கும் விதத்தில் எங்கள்
அடுத்த ஆட்டத்தை மிகவும் கவனத்துடன் ஆடி, ஒரு ஆக்ரோஷமான, ராஜாவும் சிப்பாயுமான
கடைசிக்கட்ட ஆட்டத்தோடு அவனைத் தோற்கடித்தேன். எங்களிடையே சற்றே ஏற்பட்டிருந்த
சங்கடம் அகன்றது.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அத்தை என் புதிய காலணிகளைப் பற்றிக் கேட்டபோது நான் ஆச்சரியப்படவில்லை. சரிகா
ஆண்ட்டி எனக்குக் கொஞ்சம் டியூஷன் வாய்ப்புகளைப் பிடித்துக் கொடுத்திருப்பதாகச்
சொன்னேன். ‘ரெண்டு பேரும் எங்கிட்ட இதுபத்தி ஒன்னுமே சொல்ல்லையே,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> என்றாள். ‘ஜாக்கிரதையா இரு பேட்டா. அந்தப் பொம்பளை ரொம்ப தந்திரக்காரி.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கோடைகாலம் நெருங்கியபோது, என் புத்தகப்பையிலிருந்த பணக்கட்டு பெரிதானது. அதன்
அளவு எனக்கு உற்சாகத்தையும், கூடவே பதட்டத்தையும் கொடுத்தது. பஹர்கஞ்சில் ஒரு
அறையை வாடகைக்குப் பிடிப்பது பற்றிக் கனவுகண்டேன். என் தங்கைகளை என்னுடன்
அழைத்துவந்து வைத்துக்கொள்வேன். முதலில் கொஞ்சம் சிரம்மாகத்தான் இருக்கும். அத்தை
கோபித்துக்கொண்டதுபோல நடிப்பாள், ஆனால் உள்ளூர நிம்மதியடைவாள்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நான் ஒரு வங்கிக்கணக்கு ஆரம்பிக்க முயன்றேன். அவர்களோ எனக்கு வரும்படி வரும்
விதத்தை விசாரித்ததோடு, என் கார்டியனின் அடையாள அட்டை வேண்டும் என்றார்கள். பேசாமல்
சரிகாவிடம் போய், என் சம்பாத்தியத்தின் பெரும்பகுதியை வைத்திருக்கும்படிக்
கேட்டேன். </span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘என்னை இந்த அளவுக்கு நம்பாதே,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> என்றாள், சீரியஸாக.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘எனக்கு இதை வைக்க வேறு இடம் இல்லை,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> என்றேன்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">புன்னகை செய்தாள். ‘நான் வட்டி வசூலிப்பேன்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘தெரியும்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> என் மார்பைப் பிராண்டிவிட அவள்
செய்த முயற்சிகளைத் தடுத்தபடிச் சொன்னேன். ‘இது அந்தமாதிரி வங்கிதான்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒருநாள் தகிக்கும் மத்தியான வேளையில் என்னை அவள் கட்டில்கட்டைகளோடு சேர்த்துக்
கட்டிப்போட்டிருந்த நேரத்தில், நாங்கள் காலடி ஓசையையும், தொடர்ந்து படுக்கையறைக் கதவு
தட்டப்படுவதையும் கேட்டோம். நான் முதலில் பீபிஜி தப்பித்துக்கொண்டுவிட்டாள் என்று
நினைத்தேன். பிறகு கதவு பிளந்தது; மிஸ்டர் கன்னா தனது புரவுன் சஃபாரி உடையில்
எங்கள் முன் நின்றுகொண்டிருந்தார். நாங்கள் மடத்தனமாக பின்கதவைப் பூட்ட
மறந்துவிட்டோம். நான் கட்டுகளிலிருந்து கையைத்திருகி இழுத்து
விடுவித்துக்கொண்டேன். என் மணிக்கட்டுகள் பூராவும் சிராய்ப்புகள்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சரிகாவின் முகத்தில் பயச்சாயல் பூத்தது; ஆனால் கணநேரம் மட்டுமே. மிகைப்படுத்தப்பட்ட
நிதானத்தோடு நடந்துசென்று தனது பிராவையும் குளியல் துண்டையும் எடுத்துக்கொணாடாள். நான்
கழற்றிக்கிடந்த என் ஜீன்ஸ், டீ-ஷர்ட்டுக்குள் தட்டுத்தடுமாறி நுழைந்துகொண்டேன்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘உங்களால் நாகரிகமான மனுஷனாக கதவைத்தட்டிவிட்டு வரமுடியாவிட்டால்,
குறைந்தபட்சம் வேறுபுறமாகத் திரும்பிக்கொள்கிற மரியாதையாவது இருக்கவேண்டும்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> தன் கணவனிடம் சொன்னாள். ஆனாலும்
அவள் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. <o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">மிஸ்டர் கன்னாவின் அகன்ற குரூரமான முகம் ஒருபுறமாக
இழுத்துக்கொண்டாற்போலத் தோன்றியது. ‘இவ்வளவுநாள் அந்தக்கிழவி ஒரு அரைப் பைத்தியம்,
உளறுகிறாள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> கரகரப்பான குரலில் சொன்னார்.
‘ஒருநாள் என்னையே கேட்டுக்கொண்டேன்—அஷோக், சரிகா உன்னை எதற்காவது நச்சரித்து
எவ்வளவு நாளாகிறது? திருப்தியாக இருக்கிறாள். என்ன மாறியிருக்கிறது?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> தனது உதடுகள் வறண்டுபோன மாதிரி
அவர் ஈரப்படுத்திக்கொண்டார். ‘நீ நிச்சயம் புத்திசாலிதான் சரிகா. உன்
தந்திரங்களைக் கண்டுபிடிக்க நான் vrvrவைத்த ஆளுக்கு நீண்டகாலம் தேவைப்பட்டது.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> அவர் ஒரு காகித உறையை அவள்மேல்
வீசி எறிந்தார். தரையெல்லாம் போட்டோக்கள் சிதறின.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘கெட் அவுட்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> தரையைப் பார்த்தபடி சரிகா சொன்னாள். அவள் என்னைத்தான் சொல்கிறாள் என்று
புரிந்துகொள்ள எனக்கு ஒரு நொடியானது. நான் துணுக்குற்றேன். ஆனாலும் அவளுக்கு என்ன
ஆகுமோ என்று கவலைப்பட்டேன். ‘ம், போ,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> சீறினாள். ‘நான் பார்த்துக்கிறேன்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;">‘</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">ஸாரி அங்கிள்ஜி,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> மிஸ்டர்
கன்னாவைக் கடந்தபோது முட்டாள்தனமாக முனகினேன். அவரது தடித்த குட்டையான விரல்கள்
ஏதோ கண்ணுக்குத்தெரியாத ஒரு தடியைப் பிடித்திருப்பதுபோல மடங்கியிருந்தன.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘பேட்டா,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> அவர் சொன்னார், </span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">உங்க அத்தையை
உனக்கு சங்கு சேகண்டிக்கு ஏற்பாடு பண்ணச்சொல்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">நான் என் புத்தகப் பையை சாப்பாட்டு மேசையிலிருந்து
கவர்ந்துகொண்டு ஓட்டமெடுத்தேன். பீபிஜி விடுவிக்கப்பட்டு, தரையில் பட்டாணிகளைப்
பிதுக்கிக்கொண்டிருந்தாள். முன்னும் பின்னும் அசைந்தாடியபடி சத்தமாகப் புலம்பிக்கொண்டிருந்தாள்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">அன்று இரவு நான் அத்தை ஃப்ளாட்டுக்குப் படி ஏறியபோது
கூண்டில் அகப்பட்ட பறவைபோல என் இதயம் துடித்தது. எல்லோரும் டிவியை வெற்றுப்பார்வை
பார்த்தபடி இருந்தார்கள். ஒன்றுமே
நடக்கவில்லை என்று நான் நினைத்தேன். சரிகா எப்படியோ சரிக்கட்டிவிட்டாள். பின்
அத்தை எழுந்து என்னை வராண்டாவுக்குத் தன்னோடு வரச்சொன்னாள். என் அத்தை பிள்ளைகள்
முகத்தில் கேலிச்சிரிப்பு ஓடியது. என் கால்கள் ஈயம்போலக் கனத்தன.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">மிஸ்டர் கன்னா இங்கு வந்திருக்கிறார்.
நான் சரிகாவிடம் கூடுதல் பணம் கேட்டு வந்திருந்தேனாம். என் அத்தை சாப்பாடு
போடவில்லை, பணமும் கொடுக்கவில்லை என்று புகார் சொன்னேனாம். நான் அதுவரையில
மரியாதையாக நடந்துவந்திருந்ததனால் சரிகா அதைக் கேட்டாளாம். பிறகு, பீபிஜி
பார்த்துக்கொண்டிருக்க, சரிகாவைக் கட்டிப்பிடிக்க முயறேனாம். என் சுவாசத்தில்
மலிவான சாராய நாற்றத்தைக உணர்ந்த அவள் என்னைப் பிடித்து மெதுவாகத் தள்ளினாளாம். எனக்கு வயசுக்கோளாறு. அந்த வயதில் ஒரு
பெண்ணின் கவனிப்புக் கிடைத்தால் முட்டாள்தனமான யோசனைகள் வருவதுண்டுதான். ஆனாலும்
நான் பிடிவாதம் பிடித்தேனாம். ஒரு முத்தம் வேண்டும் என்று வம்பு பண்ணினேனாம். சரிகாவின்
கையைப் பிடித்து நான் பலமாக இழுத்ததில் அவளுக்கு ரொம்ப காயம் பட்டுவிட்டதாம்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">எனக்குத்
தூக்கிவாரிப்போட்டது. அந்தக் காயத்தை யார் பண்ணியிருப்பார்கள் என்று எனக்குத்
தெரியும். அத்தை முகம் ஏகத்துக்குச் சிவந்திருப்பதைப் பார்த்தேன்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘உனக்கு உன் மூட்டை
முடிச்சுகளைக் கட்டிக்கொள்ள இன்னும் ஒரு மணி நேரம் தருகிறேன்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> அத்தை சொன்னாள்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">எனக்குக் கோபம் வந்தது.
‘நான் எங்கே போவேன்?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> என்றேன். கல்லூரித் தேர்வுகளுக்கு ஒரு வாரமே
இருந்தது.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘எனக்குத் தெரியாது.
யாராவது நண்பனோடு தங்கு. நீ தான் நிறைய சம்பாதிக்கிறியே, ஒரு ஹோட்டலுக்குப் போ.
உன் புதுப் பழக்கங்களையெல்லாம் நல்லா வளர்த்துக்க—விதவிதமா துணிமணி, இப்ப, குடி
வேற.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘மிஸ்டர் கன்னா உங்ககிட்டசொன்னது எதுவும் உண்மையில்லை,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">
என்றேன்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘சரிகாவைப் பத்தி ஊருக்கே
தெரியும், பேட்டா. ஆனால் இப்ப மானம் போச்சு. காரணம் என்னவா இருந்தாலும்
கன்னாவுக்கு நீ இங்க இருக்கறது தெரிஞ்சா சும்மா விடமாட்டார்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">நான் போகும் நேரத்தில்
சில நூறு ரூபாய் நோட்டுகளை என்கையில் திணித்தாள். நான் மறுக்கவில்லை, ஆனால்
வெளியில் போகும்போது நோட்டுகளை வீட்டின் தபால்பெட்டிக்குள் போட்டுவிட்டேன்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">என் பைகளை வைத்துக்கொண்டு
மயானத்தின் கதவுகளுக்கு வெளியில் தங்கினேன். பஹர்கஞ்சில் மலிவான லாட்ஜுகள் ஏராளம்.
ஆனால் நான் பரம ஏழையாக வாழ்வது எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்ளும்
மனநிலையில் இருந்தேன். காற்றில் தூசியும் வாகனப்புகையும் நிறைந்திருந்தது.
ராம்த்வாரா சாலையில் நள்ளிரவு வரை சுறுசுறுப்பான போக்குவரத்து இருந்தது. ஜனங்கள்
ஹிஸ்ஸ் என்று ஒலியெழுப்பிய காஸ் விளக்குகளின் ஒளியில் காய்கறிகள் வாங்கிக்கொண்டிருக்க,
அழுக்கான உடையணிந்த வெளிநாட்டுக்காரர்கள் ஹஷீஸ் அடித்த போதையோடு தங்கள்
குடிசைகளுக்குத் தட்டுத் தடுமாறிப்போனார்கள். சற்றைக்கெல்லாம் மார்க்கட்டை மூட
ஆரம்பித்தார்கள். வியாபாரிகள் பலபேர் அவர்களது வண்டி அல்லது ஸ்டாண்டுகளின் மேலேயே
படுக்கைகளைப் போட்டுக் கொண்டார்கள். காய்கறிகள் அழுகும் நெடி இரவின் வெப்பத்தில்
தேவைப்படாத ஒரு போர்வையைப் போலக் காற்றில் தொங்கியது. ஹோட்டல்களின்
மொட்டைமாடிகளிலிருந்து வந்த டிஸ்கோ இசை இரவின் அமைதியை உடைத்துக்கொண்டிருந்தது.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">நடு இரவில் நான்
துள்ளியெழுந்தேன். யாரோ என் மூட்டைமுடிச்சுகளை
அடித்துச்செல்லப் பார்ப்பதுபோல உரசுகிறார்கள். இல்லை, அது நாய்கள்தான்.
பென்னம்பெரிய எலிகளைத் துரத்திக்கொண்டு ஓடுகின்றன.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">காலையில் ஜானி என்னைத்
தன்னுடைய பேச்சிலர் ஜாகைக்கு அழைத்துச் சென்றான். நான் எனக்கும் என்
தங்கைகளுக்கும் என்று கற்பனை செய்திருந்தது மாதிரியான இடம்—ஒரு சிறிய சந்துக்குள்
ஒற்றை அறை. நான் ஆண்ட்டிகள் சிலரை சந்தித்திருக்கும் ஒரு லாட்ஜிலிருந்து
பக்கம்தான். அந்த அறை, </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">அரசமரம் வைத்திருந்த ஒரு பொது முற்றத்தை நோக்கியிருந்தது. ஒரு கெரசின் ஸ்டவ், கொஞ்சம்
அலுமினியப் பாத்திரங்கள், ஒரு மரக்கட்டில் மற்றும் ஒரு டிரங்க் பெட்டி ஆகியவையே
ஜானியின் சொத்து. குடும்பம் சம்பந்தமான போட்டோக்கள் எதுவும் இல்லை. அங்கு
கவனத்தைக் கவரும் விதத்திலிருந்த ஒரே விஷயம் சுவரில் டேப் போட்டு ஒட்டியிருந்த
ஒற்றைப் போஸ்ட்கார்டுதான். நீல வானமும் வெண்மணல் கடற்கரையும் அதிலிருந்தன.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘என் மொரிஷியஸ் கசின்
அனுப்பியது. என்னையும் வரச்சொல்லிக் கூப்பிடுகிறான். ஆனால் எனக்கு ரொம்ப
வயசாகிவிட்டது.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘தேங்க் யூ ஜானி. என்
பரீட்சைகள் முடிந்த கையோடு நான் வேறு இடம் பார்த்துக்கொள்கிறேன்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘தினசரி இரவில் என்னோடு
செஸ் ஆடுவதாக இருந்தால் நீ என்றைக்கும் இங்கேயே தங்கலாம்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">அன்று மாலை நான்
படித்துக்கொண்டிருக்கும்போது மின்சாரம் போய்விட்டது. அவன் என் தொடைமீது கையை
வைத்தபடி வேறு ஒரு கோரிக்கை வைத்தான். முதலில் நான் பதட்டமும் பயமும் கொண்டேன். ஆனால்,
என்னுடைய முந்தைய காதலி மாதிரியில்லாமல் இவன் பலப்பிரயோகம் செய்யும் முன் என்னை மிகவும்
மென்மையாகக் கையாண்டான். அவனது குட்டையான,
வலிமையான கைகளால் அணைக்கப்பட்டுக் கிடந்ததை நான் விரும்பினேன் என்று பின்னர்
புரிந்துகொண்டேன்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">சரிகா என்னிடமிருந்து
செய்தி எதிர்பார்த்திருப்பாள் என்று தெரியும். நாங்கள் கணக்கு வழக்குகளைத் தீர்க்க
வேண்டும், அடுத்தது என்ன என்று முடிவுசெய்ய வேண்டும். நான் எவ்வளவு பக்கத்தில்
இருக்கிறேன் என்று அவளுக்குத் தெரிந்தால், நாங்கள் சந்திப்பதற்கு ஏதேனும் ஏற்பாடு செய்ய
முடியும். என்னைக் காட்டிக் கொடுத்தது பற்றி அவள் கண்டிப்பாக
வருத்தப்பட்டுக்கொண்டிருப்பாள் என்று நம்பினேன்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">இதற்கிடையில் தொழிலை
நானாகத் தொடங்கவேண்டியிருந்தது. தேவிகா என்ற மாற்றுப் பெயர் கொண்ட ஆண்ட்டியை
போனில் அழைத்தேன். எனக்கு நன்கு பரிச்சயமான குரலில் அந்தப் பெண் சொன்னாள், ‘ராங்
நம்பர்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> நான் கவலைப்படவில்லை. நான் கூப்பிட்ட வேளை
சரியில்லை என்று அர்த்தம், அவ்வளவே. ஆனால் இரு நாட்களுக்குப் பிறகு, அந்த எண்
துண்டிக்கப்பட்டிருந்தது. இப்படியாக, என் டைரியில் இருந்த எண்கள் அத்தனையும்
ஒவ்வொன்றாக உபயோகத்திலிருந்து மறைந்துகொண்டிருந்தன, ஏதோ ஒரு மர்மக் கரத்தால்
பிடுங்கப்பட்டதுபோல.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">டாக்டர்</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">ஸ் லேனிலிருந்த ஆண்ட்டி வீட்டுக்கும், பெங்காலி மார்க்கெட்டில் எனக்குப்
பழக்கமான இன்னொரு வீட்டிக்கும் சென்று பார்த்தேன். இரண்டு இடத்திலும் அழைப்பு
மணியை அடித்து, கதவைத் தட்டியும் ஒருவரும் திறக்கவில்லை.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘நண்பா,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> அந்தக் கஷ்டமான நாட்களில் ஒருநாள் காலைவேளையில் ஜானியிடம் சொன்னேன்,
‘உன்னிடமிருந்து இன்னொரு உதவி. பசந்த் லேனில் ஒரு பெண்ணுக்கு ஒரு செய்தி கொண்டுபோக
வேண்டும். என் டியூஷன் கணக்கை செட்டில் செய்ய வேண்டும் என்று சொல்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> நான் என்னை அத்தையோடு சண்டை போட்டுக் கொண்டேன், அதனால் ரயில்வே காலனிப்
பக்கமாகத் திரும்பவும் போவது சங்கடமான விஷயம் என்று ஜானியிடம் சொல்லியிருந்தேன்.
அவனுடைய சிரமத்திற்காக, ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த அவன் சட்டையின் பையில்
கொஞ்சம் பணத்தை வைத்தேன்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘நானோ ஒன்டிக்கட்டை,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> அவன் மறுத்தான், ‘இதை வைத்து என்ன செய்யப்போகிறேன்?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> நான் கண்டுகொள்ளவில்லை. முடிந்தவரை தானமாக எனக்கு எதுவும் வேண்டாம். அவன்
கிளம்பிக்கொண்டிருந்தபோது, என்னிடம மிச்சமிருந்த பணத்தை ஒரு அண்டர்வேரில் சுற்றி,
என் சூட்கேஸில் வைத்துப் பூட்டினேன்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">நாள் முழுவதும் அந்த
அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி இருந்தேன். வெயில் உக்கிரமானபோது
அறைச்சுவர்கள் தகிக்க ஆரம்பித்தன. நானே மெதுவாகச் சமைக்கப் படுவதுபோல இருந்தது.
பின்மத்தியான நேரத்தில் தூங்கிவிட்டேன் போலும். நான் அணிந்திருந்த அரைச்சட்டை
வியர்வையில் ஊறிப்போயிருக்க நான் கண் விழித்தபோது ஜானி இருட்டுக்குள்
ஸ்டவ்வுக்குக் காற்றடித்துக்கொண்டிருந்தான். அவனது சுருக்கம் விழுந்த முகத்தில்
நீலநிறச் சுவாலைகளின் வெளிச்சம் ஆடியது. குதிகால்களின் மீது அமர்ந்திருந்த அவனது உடலின் சிறிய மேற்பாகம் அவன் வேலை செய்தபோது வளைந்திருந்த
தோற்றத்தைப் பார்த்தபோது எனக்கு அவன்மேல் பாசம் ஊற்றெடுத்தது. என் ஒரே விசுவாசமான
நன்பன்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘உன் தோழியை இரயில்வே காலனியில்
பார்த்தேன்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> அவன் சொன்னான், ‘அவள் என்னை உள்ளேயே விடவில்லை.
இப்ப யாருக்கும் டியூஷன் தேவையில்லை என்று சொன்னாள்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘அவ எனக்குத் தரவேண்டிய
பணம்? அவளோட தங்கை பெண்ணுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்ததற்கு?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘அவளுக்குக் கோபம்
வந்துடிச்சு. அவள் சொன்னாள்</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-font-style: italic; mso-bidi-language: TA;">:</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">
‘பாக்கியை எல்லாம் கொடுத்திட்டோம். அவனிடமிருப்பதை வச்சுக்க சொல்லுங்க. ஆனால் இனி
வேறு வேலை எதுவும் இல்லை.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> பிறகு படீரென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">யாரோ என்னை நெஞ்சில் நேருக்கு
நேராகச் சுட்டது போல இருந்தது. அன்று இரவு படுக்கையில் ஜானி என்மேல் கையைப்
போட்டபோது, அந்தப்பக்கம் திரும்பிக்கொண்டேன். அவன் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தான்.
பிறகு தன் வழக்கமான நிதானத்தோடு சொன்னான்</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-font-style: italic; mso-bidi-language: TA;">:</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> ‘உன்னோட எல்லாப் பிரச்சினைகளும் எனக்குத்
தெரியாது முகேஷ். ஆனால், யாராவது உனக்கு அநியாயம் செஞ்சா, நீ விட்டுக் கொடுக்காம
நிமிர்ந்து நிக்கணும்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">பல நாட்கள் காலை
வேளைகளில் பசந்த் லேனில் ஒரு கறுப்புக் குடையால் முகத்தை மறைத்தபடி சுற்றிவந்தேன்.
சுற்றுச்சுவருக்கு மேலாக, உடைபட்ட வரிசைகளில் அமைந்த வீடுகளை நோட்டமிட்டேன். பலநாட்களின்
சூரிய ஒளியால் சுவர்களில் அடிக்கப்பட்டிருந்த பிங்க் டிஸ்டம்பர் ஆங்காங்கே வெளிறிப்போயிருந்தது.
புள்ளிபுள்ளியாக, சொறி பிடித்தது போன்ற தோற்றம்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">சரிகா இப்போது வீட்டைப்
பூட்டுப்போட்டுப் பூட்டியிருப்பாள் என்று உறுதியாக நினைத்தேன். ஒவ்வொரு தளத்திலும்
அடுத்தடுத்த இரண்டு வீடுகளுக்குப் பொதுவானதாக
வேலையாட்கள் உபயோகத்திற்கான ஒரு குறுகிய பால்கனி இருந்ததைப் பார்த்தேன்.
அது இடையில் ஒரு சுவரால் இரண்டாகத் தடுக்கப்பட்டிருந்தது. என் மனசுக்குள் ஒரு
திட்டம் உருவானது.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">திங்கள்கிழமை காலைகளில்
சரிகா ஜிம்முக்கும், பியூட்டி பார்லருக்கும் போய்வருவாள் என்று எனக்குத் தெரியும்.
ஒருவேளை அந்த வாடிக்கை மாறியிருக்குமோ என்று பார்க்கக் காலனி கேட்டுக்கு வெளியில்
குடையுடன் காத்திருந்தேன். இல்லை, மாறவில்லை. பிரதான சாலையில் டாக்ஸி ஸ்டாண்டை
நோக்கி அவள் நடந்தபோது உடன் சென்றேன். பின்புறத்திலிருந்து அவளது மெல்லிய
உருவமும், ஒரு டீ-ஷர்ட்டில் அவளது திமிறிய
தோள்களும் என் உடலை உள்ளூர அப்படியே உருக வைத்ததன.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">அடுத்த
திங்கள்கிழமைக்குள் என் முன்னேற்பாடுகள் முடிந்தவிட்டன. ஒரு உறுதியான கயிறும், ஒரு
கடப்பாரையும், ஒரு பட்டனகத்தியும் வாங்கிக்கொண்டேன். எல்லாவற்றையும் என்
முதுகுப்பையில் எடுத்துக்கொண்டேன். ஒரு கால்-இன்ச் கத்தரியை வைத்து முடியைக்
குட்டையாக வெட்டிக்கொண்டேன். ஜானி சொன்னான், நான் வித்தியாசமாக, உறுதியானவனாகத்
தோன்றுவதாக. ஒட்ட ஷேவ் பண்ணிக்கொண்டு, கறுப்புக் கண்ணாடியும், சுத்தமான பாண்ட்,
சட்டை, ஷூக்களும் அணிந்துகொண்டேன். ‘விரைவில் உனக்குப் பாரமாக இருக்க மாட்டேன்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-font-style: italic; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> என் நண்பனிடம் சொன்னேன். அவன் பாரம் என்று நான் சொன்னதை மறுக்கும்
விதத்தில் தலையசைத்தான். ஆனால் எனக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும். </span><i><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></i></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">பசந்த் லேனை நோக்கிக் கடைசிமுறையாக நடந்தேன். என்
முதுகுப்பையைத் தோளில் போட்டவாறு காலனியின் காம்பவுண்டுக்குள் துணிச்சலுடன்
நுழைந்தேன். கேட்டில் இருந்த காவலாளி ஸ்டைலாக சலாம் வைத்தான். சரிகாவின் வீடிருந்த
கட்டடத்தில் இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறினேன்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">நான் எதிர்பார்த்த மாதிரியே அவள் வீட்டின் முன்கதவில்
ஒரு பெரிய பூட்டு தொங்கியது. வேலையாட்களுக்கான கதவு உட்புறமாகத் தாழிட்டுப் பூட்டப்
பட்டிருந்த்துபோல் தோன்றியது—பீபிஜி உள்ளே அடைபட்டிருக்கிறாள். ஆனால் அடுத்தவீட்டின் சர்வீஸ் வழி
திறந்திருந்தது. அவர்கள் சட்டவிரோதமாக தங்கள் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு
விட்டிருந்தார்கள்; அதனால் யாராவது அந்த வழியாக வந்துபோய்க்கொண்டு இருப்பார்கள்.
நான் அதன் வழியாக நுழைந்து வேலையாட்கள் பால்கனி வழியாக சரிகா வீட்டை நோக்கிச்
சென்றேன். அது அமைதியாக இருந்தது. யாராவது என்னைப் பார்த்துவிட்டால், நான் மிஸ்டர்
கன்னாவின் அண்ணன் பையன், சித்தி நான் வெளியில் சென்றிருக்கும்போது கதவைப்
பூட்டிவிட்டுப் போய்விட்டாள் என்று சொல்லிவிடலாம்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">கைபிடிச்சுவரில் அபாயமான விதத்தில் தொங்கியவாறு
தடுப்புச்சுவரைத் தாண்டி அந்தப்பக்கம் சென்றேன். என் நெற்றிப்பொட்டில் ஒரு நரம்பு
துடித்தது. சரிகாவின் சமையலறைக்குப் போகும் கதவு உட்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது.
ஆனால் நானோ ஒரு காண்டிராக்டர் மகன்; இரயில்வே கட்டடங்கள் பற்றி எனக்குத் தெரியும்.
கீழ்ப்புறத் தாழ்ப்பாளை சில உதைகள் கொடுத்துத் திறந்துவிட்டேன். பிறகு கதவின்
அடிப்பகுதியின் மேல் சாய்ந்து அழுத்தினேன். அது சில இன்ச்சுகள் விலகியது. அந்தப்
பிளவுக்குள் கடப்பாரையைச் செருகி, மேற்புறத் தாழ்ப்பாளையும் நெம்பித் திறந்தேன். <o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">பீபிஜி கூடத்தில் தரையில் ஒடுங்கிக் கிடந்தாள். நான்
அவளை கைகளைக் கட்டிப்போட்டு, வாயைச் சுற்றி ஒரு துணியைக் கட்டியபோது, அவள்
விக்கிக் கமறினாள். மிச்சக் கயிற்றை நான் கத்தியால் வெட்டியபோது அவள் கண்கள்
விரிந்தன. செத்துப்போன மாதிரிக் கீழே விழுந்தாள்.
அவளைத் தூக்கி அவளுடைய அறைக்குத் எடுத்துச் சென்றேன். <o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">ஒருமணி நேரம் வீட்டிலிருந்த ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்தேன்: </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">ரெஃப்ரிஜிரேட்டர் காந்தங்கள், சாம்பல் கிண்ணங்கள், பொம்மை அலமாரி, மிஸ்டர்
கன்னாவின் மேசையிலிருந்த இரகசியக் கோப்புகள்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">சரிகாவின்
படுக்கையில் படுத்தேன். ஏனோ அது பழக்கமற்றதுபோல, விநோதமாகத் தோன்றியது.
திறந்திருந்த அலமாரிகளில் பணம் இருக்கிறதா என்று பார்த்தேன். தலையணை உறைகளும்,
படுக்கை விரிப்புகளும் மட்டுமே இருந்தன.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">முன்வாசல் கதவு திறந்துமூடிய ஓசை கேட்டது. பிறகு
உள்புறம் தாளிடப்படும் க்ரீச் ஒலி கேட்டது. நான் மட்டும் இம்மாதிரி எச்சரிக்கையாக
இருந்திருந்தால். நான் பீபிஜியின் அறையில் காத்திருந்தேன். அந்தக் கிழவி
அவ்வப்போது முனகியபடி குப்புறப்படுத்திருந்தாள்.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">பீபிஜி ஒரு ஆட்டுக்குட்டியைப் போலக் கட்டிப் போடப்
பட்டிருப்பதைப் பார்த்து சரிகா ஒருமுறை அலறினாள். ஆனால் நான் அதற்குள் என் கத்தியை
எடுத்துவிட்டேன். சரிகா புத்திசாலி. உடனே வாயை மூடிக்கொண்டாள். அவளை ஒரு
நாற்காலியில் அமரவைத்து கைகளையும், கணுக்கால்களையும் கட்டிப்போட்டேன். அவள் ஒரு
போலோ ஷர்ட்டும், லேசான ஜீன்ஸும், கேன்வாஸ் ஷூக்களும் அணிந்திருந்தாள். முடியைக்
காதுக்குக் கீழே வெட்டியிருந்தாள். அது அவளது பையன் போன்ற தோற்றத்தை மேலும்
அதிகமாக்கியது. அவள் கைகளில் புதிய நகப்பூச்சு வாசனை. அவள் இடது கண் துடித்தது.
நான் தொட்டபோது சுருங்கினாள். ஆனாலும் அமைதியாகவே இருந்தாள்.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">'நம்ம கணக்கைத் தீர்ப்பதற்காக வந்தேன்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> நெற்றிப்பொட்டுகள்
தெறித்துக்கொண்டிருந்ததை மீறி நிதானமான குரலில் சொன்னேன்.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘நெட்வொர்க் இப்ப இல்லை,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">முன்னாள் சாய்ந்து பதில் சொன்னாள்.
‘உன் அழுமூஞ்சி நண்பனிடம் சொன்னேனே.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘மிஸ்டர் கன்னா அதை மூடினாரா?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">முடிந்தவரை அமைதியாகக் கேட்டேன்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘நான்தான் செஞ்சேன்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> வெடுக்கென்று சொன்னாள். ‘அஷோக்குக்குப்
பையன்களை மட்டும்தான் தெரியும். இன்னும் எல்லாப் பெண்களையும் தெரியாது.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘வேறு பையன்களும் இருந்தார்களா?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">, யோசிக்காமல் வீறிட்டுவிட்டேன்.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">அவள் முகத்தில் வெறுப்பு தோன்றிமறைந்தது. ‘ஐயோ பாவம்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> என்று அவளிருந்த அந்த
நிலைமையிலும் சொன்னாள். ‘நீதான் எல்லோரிலும் மலிவானவன் முகேஷ்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">நான் துணுக்குற்றுக் கண்களை மூடிக்கொண்டேன். வலித்த
தலையை முஷ்டிகளால் இருபுறமும் அழுத்திவிட்டுக்கொண்டேன். கையில் கத்தி இன்னும்
இருந்தது. கண்களைத் திறந்து பார்த்தபோது சரிகா எழ முயன்று கொண்டிருந்தாள்.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘அசையாதே!</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">நான் கத்தினேன். அவளது அவமதிப்புகளை இனியும் என்னால் பொறுத்துக்கொள்ள
முடியாது. ‘ஒரே தடவைதான் கேட்பேன். எங்கே பணம்?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">கத்தியை உயர்த்தினேன்.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘பீரோவில் இரண்டாயிரம் இருக்கிறது. பீபிஜியை
அவிழ்த்துவிடு, அதை எடுத்துத் தருகிறேன். திரும்ப எப்போதாவது வந்தாயோ, என் கணவர்
உனக்காகக் காத்துக் கொண்டிருப்பார்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">அவள் உதட்டுச்
சுழிப்பில் தென்பட்டது பயமா, சிரிப்பா?</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘ஒளிந்துகொள்ள நான் ஒன்றும் திருடன் அல்ல. எனக்கு
சேரவேண்டியதை வாங்கிப்போகவே வந்தேன், பிச்சை கேட்க அல்ல.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">அடம்பிடிக்கும் குழந்தையைப் பார்ப்பதுபோல என்னைப் பார்த்தாள். ‘பிறகு ஏன்
கொள்ளைக்காரன் மாதிரி என்னை மிரட்டுகிறாய்? வைத்திருப்பவர்களிடம் போய்க் கேள்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">‘மிஸ்டர் கன்னாவா?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">‘என் கணவருக்கு உன் பணம் ஒன்றும் தேவையில்லை,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">வெறுப்பாகக்கூறினாள். ‘உன்
அழுமூஞ்சி நண்பனைச் சொன்னேன். அவனை ஏன் அனுப்பினாய் என்று தெரியவில்லை. ஆளைப் பார்த்தவுடனேயே
நம்ப முடியாதவன் என்று தெரிந்துவிட்டது.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">வயிற்றில் ஓங்கிக் குத்தப்பட்டது போல் இருந்தது. கால்கள் தள்ளாடின. ‘ஏன் பொய் சொல்ற?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> என்று உறுமினேன்.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘என்ன மாதிரி சகவாசம் வைத்திருக்கிறாய்? நான் கத்துக்
கொடுத்தது எல்லாத்தையும் மறந்துட்டியே.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">நான் சொல்லச் சொல்லப்
பொருட்படுத்தாமல் எழுந்துவிட்டாள். அவிழ்த்துவிடு என்று சொல்லாமல் சொல்கிற
பாவனையில் கைகளை நீட்டினாள். அவள் எனக்கு உத்தரவிட ஆரம்பித்துவிட்டாள்; முதல்முறை
அவள் வீட்டில் நாங்கள் சந்தித்தது முதல் கடைசி முறையாக என்னைப் பொலிகாளையாக
அனுப்பிவைத்தது வரை எப்போதும் செய்துவந்தது போலவே.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">வாயைப் பிளந்தபடி அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். என்னுடைய மிரட்டல்களை
எளிதாகச் சமாளித்துவிடுவாள் என்று எனக்குத் தெரிந்திருக்கவேண்டும்.
ஆட்டுவிக்கப்பட்டவனாக, தோல்வியை ஒப்புக்கொண்டு அவளது கட்டுகளை அறுத்துவிடக்
கத்தியை உயர்த்தினேன். சரியாக அதே நேரம் முன்கதவு தட்டப்படும் துல்லிய ஒலி எங்கள்
இருவரையும்மே தூக்கிவாரிப் போடச்செய்தது.</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘சரிகா,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> ஒரு பரிச்சையமான கரகரத்த குரல்
கூப்பிட்டது. ‘கதவைத் திற. நீ தனியா இருக்கியா?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒரு கணம் காலம் பின்னோக்கிப் போனது போலத் தோன்றியது. ஒரு விநோதமான, கசப்பான
உணர்வு.</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘நல்ல வேலை செஞ்சிருக்க முகேஷ்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> சரிகா சொன்னாள். ‘வரும் முன்னால் அவருக்குச் சொல்லிவிட்டு வந்தியா?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> ஆனால் அவளது துணிச்சல் தோரணையில்
இப்போது ஒரு போலித்தனம் இருந்தது.</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘இந்நேரத்தில் எதுக்கு வந்திருக்கிறார்?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">மெல்லிய குரலில் கேட்டேன். கதவு
தட்டப்படுவது இப்போது இடிக்கப்படுவதாக மாறியது. அறை தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தது.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘அவர் தன் ஆளை வெளியே கண்காணிப்புக்கு
வைத்திருந்திருக்கனும். நீ திட்டம் போட்டப்ப அதைப் பத்தி யோசிச்சியா?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இடிக்கப்படுவது விடாமல் தொடர்ந்தது. பீபிஜி முனகினாள். மிஸ்டர் கன்னா, கதவை
உடைத்துவிடப்போவதாகவும், சரிகாவை எந்தத் தடுப்பும் காப்பாற்றாது என்றும் சப்தமாக மிரட்டிக்கொண்டிருந்நார்.
தாழ்ப்பாள் உறுதியாக இருந்தாலும், வெகுநேரம் அதனால் தாக்குப்பிடிக்க முடியாது.</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘நான் என்ன செய்ய?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">குடல்
தொண்டைக்குவர நான் கேட்டேன். மீண்டும் நான் இப்போது முழுதுமாக அவள் கையில்.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மரமும் உலோகமும் உடைபடும் சப்தம் கேட்டது. பயப்படுவதற்குப் பதிலாக, சரிகா
ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தாள். மெதுவாக, அவளது முகம் ஒரு விநோதமான திருப்தியைக்
காட்டியது, அவள் தனது காதல் காயங்களைப் பார்வையிடும் வேளைகளில் இருப்பதுபோல.
‘என்னைக் கத்தியால் குத்து,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> அவள் கொஞ்சுவதுபோலக்
கிசுகிசுப்பான குரலில் சொன்னாள்.</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நம்ப முடியாமலும், பயத்துடனும் அவளைப் பார்த்தேன்.</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘வேறு வழியில்லை.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> அமைதியாகச் சொன்னாள். ‘ஞாபகம்
இருக்கா, கயிறுகளால் அவரை நம்ப வைக்க முடியாது.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">‘என்னால் அது முடியாது,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">வலிப்பு
வந்தவனைப்போல நடுங்கியபடிச் சொன்னேன்.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">‘செய்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> உத்தரவிட்டாள்.
‘உம், உடனே.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">நான் அதுவரை
பார்த்திராத உறையவைக்கும் புன்னகையைச் சிந்தினாள். ‘அதை இப்படிக் கொண்டுவா. நான்
உதவுகிறேன்.</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">நான் பஹர்கஞ்சுக்கு மீண்டும் ஓடினேன். என் பின்னால்
சப்தங்கள் கேட்கும், ஆட்கள் துரத்திக்கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால், என் சட்டையிலிருந்த இரத்தக்கறையைப் பார்த்தபோது மக்கள் விலகிப்போனார்கள்.
சடைபிடித்த முடியும், கிழிந்த சட்டையும்,
லுங்கியும் அணிந்திருந்த வெளிநாட்டுக்காரன் ஒருவன். ‘மேன், ஆர் யு ஓகே?</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> என்று கேட்டான். ஆனால் நான்
அவனைத் தள்ளிக்கொண்டு சென்றேன். ஜானி வீட்டை அடைந்தபோது, என் சாமான்கள் அத்தனையும்
வெளிவாசலில் கிடந்தன. என் துணிமணிகள் இருந்தாலும், சூட்கேசிலிருந்த பணத்தைக்
காணோம். கதவில் இருந்த பூட்டு மாறியிருந்தது. முற்றம் பக்கமிருந்த ஒரு ஜன்னலில்
இருந்த விரிசல் வழியாக உள்ளே பார்த்தேன். அறை காலியாக இருந்தது. ஒரு துவைத்த
சட்டையை எடுத்துக்கொண்டேன். என் விரல்கள் இறுகிப்போயிருந்தன. பட்டன்களைக்
கழற்றவும், போடவும் ஒரு யுகம் பிடித்தது. </span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">என் மூட்டை முடிச்சுகளை விட்டுவிட்டு மயானத்திற்குச்
சென்றேன். தொழிலாளிகள் சிரித்தபடி, ஜானி
சாஹேப் விடுமுறையில் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். வெயில் கொளுத்திய தெருவுக்கு
வந்தேன். தலையை சாய்ப்பதற்கு ஒரு இடம் தேவைப்பட்டது. இரவுக்கு இன்னும் வெகுநேரம்
இருந்தது. ஒரு திறந்த சாக்கடை அருகே நின்று ஓங்கரித்தேன். சரிகா கடைசியில் எனக்கு
உதவத் தேவையிருக்கவில்லை; அவளது பக்கவாட்டுப் பகுதியில் கத்தி சிரமமின்றி நழுவிச்சென்றது. ‘சொர்க்கம்
போல இருக்கு,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’ </span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">அவள் சொன்னாள்.
அவளது சிவந்த முகம் வலியில் முறுக்கிக்கொண்டது. இசகுபிசகாக சுற்றிச் சுழன்றபடி முழங்கால்களை ஊன்றியும், பின்பு கைகளை
ஊன்றியும் விழுந்தாள். ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்,</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA;">’</span><span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"> என்று சொல்லிவிட்டுக் கண்களை மூடினாள். எனக்கும் அது ஆனந்தமாக இருந்தது என்று
அவளுக்குத் தெரியுமா? இரத்தம் தோய்ந்த கத்தியைக் கையில் ஏந்தியபடி நான் கூடத்தில்
மிஸ்டர் கன்னாவைக் கடந்துபோகும்போது அவர் முகம் பேயறைந்தது போல இருந்தது.</span><span lang="EN-US" style="font-family: "Times New Roman","serif"; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";">பஹர்கஞ்சின் சந்துபொந்துகளில் மணிக்கணக்கில் சுற்றித்திரிந்தேன்.
நியூ டெல்லி ஸ்டேஷன் பக்கமாகப் போய்ப்பார்த்தேன். ஆனால் அங்கு நிறையப் போலீஸ்
கார்கள் இருந்தன. கடைசியில் இருட்டியது. ஓடவேண்டும் என்று தெரியும், ஆனாலும்
நான் ஓய்வெடுக்கவேண்டியிருந்தது. மயானத்தின் வெளிச்சுவரைச் சுற்றிப்பார்த்துத் தாண்டிக் குதிக்கக்கூடிய ஓரிடத்தைக் கண்டுபிடித்தேன். சிரமப்பட்டு சுவரில் ஏறி
உள்ளே குதித்தேன். புதிதாகத் தோண்டிய ஒரு சவக்குழியைக் கண்டுபிடித்து அதற்குள்
ஊர்ந்து சென்றேன். உள்ளே மல்லாந்து படுத்தபோது முதுகில் மண்தரையின் குளிர்ச்சி. அப்படியே கருநீல வானத்தைப் பார்த்தபடி விடியலின் இரக்கமற்ற கதிர்களுக்காகக் காத்திருக்க
ஆரம்பித்தேன்.</span></div>
</div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-language: TA; mso-hansi-font-family: "Times New Roman";"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA"><span style="font-family: Times New Roman, serif;">*****************************************</span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Times New Roman, serif;">Delhi Noir, edited by Hirsh Sawhney, published by Akashic Books.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Times New Roman, serif;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Times New Roman, serif;">ஆங்கில வடிவில் படிக்க</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Times New Roman, serif;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Times New Roman, serif;"><a href="http://www.brooklynrail.org/2009/07/express/the-railway-aunty-from-delhi-noir">http://www.brooklynrail.org/2009/07/express/the-railway-aunty-from-delhi-noir</a></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Times New Roman, serif;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA"><span style="font-family: Times New Roman, serif;"></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Times New Roman, serif;"><b>Disclaimer</b>: <span style="font-size: x-small;">பரவலான தமிழ் வாசகர்களைக் கதை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இங்கு வெளியிடப்படுகிறது. ஆசிரியர் அல்லது பதிப்புரிமை பெற்றிருப்பவர்கள் ஆட்சேபித்தால் நீக்கப்படும்.</span></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA"><span style="font-family: Times New Roman, serif;"><br /></span></span></div>
</div>
சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-45717108245736410082013-07-13T20:09:00.001+05:302013-07-18T11:28:39.796+05:30மதிப்புரை - த இன்வென்ஷன் ஆஃப் ஹியூகோ காப்ரே – ப்ரையன் செல்ஸ்னிக்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்த அபூர்வமான புத்தகத்தைப் படித்திருக்காவிட்டாலும் மார்டின் ஸ்கோர்ஸசி எடுத்த படமாகத் திரையில் பலர் பார்த்திருக்கக்கூடும். அபூர்வம் என்பது வடிவம், உள்ளடக்கம் இரண்டிலுமே.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj14r12G0mIcq99PCFqD5JEPJINHH9SWCBW6m1Gxgeble4WkrkZ9VnEKYrUU3WRgUEP_GAmhV7THEjud5TMQx6QCbE5l7sYL1v9qwmpzxOLK99thmSB_cOVveF1F1bguKURYWnTLkZUNQDW/s1600/hugo+(biblioradio.blogspot.in).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj14r12G0mIcq99PCFqD5JEPJINHH9SWCBW6m1Gxgeble4WkrkZ9VnEKYrUU3WRgUEP_GAmhV7THEjud5TMQx6QCbE5l7sYL1v9qwmpzxOLK99thmSB_cOVveF1F1bguKURYWnTLkZUNQDW/s320/hugo+(biblioradio.blogspot.in).jpg" width="210" /></a></div>
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வடிவத்தை முதலில் பார்க்கலாம். ஐநூறு பக்கங்களுக்குமேல் உள்ள இந்தப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிட முடியும். காரணம், பாதிக்கு மேலான பக்கங்கள் (ஆசிரியரே வரைந்த) படங்களாலேயே ஆனவை. படங்களிலும் ஒரு சிறப்பு. மற்ற புத்தகங்களில் ஓவியர், தன் கதாசிரியர் வார்த்தைகளால் சித்தரித்திருக்கும் அதே காட்சிகளையே ஓவியமாகத் தீட்டியிருப்பார். இந்தப் புத்தகத்தில் அப்படிக் கிடையாது. இங்கே கதையானது வார்த்தைகள் வழியாகவும், சித்திரங்கள் வழியாகவும் மாறி மாறிப் பயணிக்கிறது. அதாவது, எழுதப்பட்ட வரிகளை எப்படி வாசிப்பீர்களோ, அதே மாதிரி படங்களையும் ‘வாசிக்க’ வேண்டும். பிறகு விட்ட இடத்திலிருந்து மீண்டும் சொற்கள் கதையைத் தொடரும். பிறகு கொஞ்சம் படங்கள்... இப்படியே புத்தகம் முழுவதும். சித்திரங்கள் அனைத்தும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போன்ற மிக நேர்த்தியான பென்சில் டிராயிங்ஸ். (இதில் சிலவற்றை கூகுள் இமேஜ் தேடலில் புத்தகப் பெயரைக் கொடுத்துப் <a href="https://www.google.co.in/search?hl=en&site=imghp&tbm=isch&source=hp&biw=1088&bih=638&q=hugo+cabret&oq=hugo+cabret&gs_l=img.12..0l10.1873.6021.0.8000.13.10.1.2.2.0.262.1955.0j6j4.10.0...0.0.0..1ac.1.17.img.5j-LDAFB1dI#hl=en&site=imghp&tbm=isch&sa=1&q=hugo+cabret+book+images&oq=hugo+cabret+book&gs_l=img.1.1.0l4j0i5l2j0i24l4.8602.9640.0.12697.5.5.0.0.0.0.205.821.1j2j2.5.0...0.0.0..1c.1.17.img.N4i2j0K_3Mg&bav=on.2,or.r_cp.r_qf.&bvm=bv.48705608,d.aGc&fp=4c6bc77a450a4a5&biw=1088&bih=638" target="_blank">பார்க்க</a> முடியும்.)<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஹியூகோ படத்தைப் பார்த்தவர்கள் அதன் ஆரம்பக் காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். லாங் ஷாட்டில் ஈஃபில் டவர், கொஞ்சம் கொஞ்சமாக ஜூம் செய்து பாரிஸ் நகரம், அதிலொரு புகைவண்டி நிலையம், பரபரப்பாக அலைந்துகொண்டிருக்கும் மக்கள் திரளுக்கிடையில் ஓடி, சந்து பொந்துகளில் புகுந்து, பிரமாண்டமான கடிகார அறையிலிருந்து அதன் முகப்பு (டயல்) ஊடாக எட்டிப் பார்க்கும் சிறுவன்... அந்தக் காட்சி அப்படியே ஒரு ஸ்டோரிபோர்டு மாதிரி இப்புத்தகத்தின் துவக்கத்தில் வரையப்பட்டிருப்பதுதான்!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiupop_kPbZEW5jbrlIaSUEouCgcFQw6i8XT7ajZn-6Waoi353MNr-UcsfbSSRj0myvy7dMVe4ZqO_cnlHDqAnjkgosnQF2_wbLplzgdtfhTHV73Ba6k3NnHMKZkWBxW-x4flWHtbFKzlcK/s1600/hugo-1024x768+%2528spellsaab.com%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiupop_kPbZEW5jbrlIaSUEouCgcFQw6i8XT7ajZn-6Waoi353MNr-UcsfbSSRj0myvy7dMVe4ZqO_cnlHDqAnjkgosnQF2_wbLplzgdtfhTHV73Ba6k3NnHMKZkWBxW-x4flWHtbFKzlcK/s320/hugo-1024x768+%2528spellsaab.com%2529.jpg" width="320" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>உள்ளடக்கமும் புதுமையானதே. குழந்தைகளின் உலகில் நடக்கும் திருப்பங்களும், வியப்புகளும் நிறைந்த கதை; அதனூடாக ஆரம்பகால ஃப்ரெஞ்ச் சினிமா வரலாறு, இல்யூஷனிஸ்ட்கள் எனப்படும் அந்தக்கால மாயவித்தைக்காரர்கள் பற்றிய தகவல்கள், ஆட்டோமேட்டான் என அழைக்கப்பட்ட அன்றைய முன்னோடி இயந்திர மனிதர்கள் பற்றிய வியப்பூட்டும் செய்திகள் என இந்தப் புத்தகத்தில் புதைந்துள்ள எண்ணற்ற பொக்கிஷங்கள் நம்மைக் கட்டிப்போட்டு விடுகின்றன.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஃபிரான்சில் முதன் முதலில் படம் எடுத்தவர்கள் மாயவித்தைக்காரர்கள்தானாம். சினிமா என்ற சாதனத்தின் விட்டலாச்சார்ய சாத்தியங்கள் அவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே புரிந்து போயிற்று. சந்தேகமில்லாமல், அவர்கள் எடுத்த படங்களும் மாய, மந்திர, தந்திரக் காட்சிகள் நிரம்பியவைதான்.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>யோசித்துப் பார்த்தால், மந்திர தந்திரக் காட்சிகள் இருக்கின்றனவோ இல்லையோ, பிலிம் சுருளில் தனித்தனி ஃப்ரேம்களாக உறைந்திருக்கும் பிம்பங்கள், திரையில் ஓட ஆரம்பித்ததும் உயிர்பெற்று எழுந்து, நம் உணர்வுகளை ஆக்கிரமித்து, உள்ளத்தில் இடம்பிடித்துவிடுவது என்பதே ஒரு மிகப்பெரிய மாயாஜாலம்தான் இல்லையா? இதற்கு இணையாக, இந்தப் புத்தகத்தில் பென்சில் கோடுகளாக உறைந்திருக்கும் படங்களும் நாம் பக்கங்களைத் திருப்பத்திருப்ப உயிர்பெற்று ஒரு கதையைச் சொல்லி நம்முடன் உறவாடும் மாயத்தைக் காண்கிறோம். இப்படியாக இந்த நாவல் சினிமாவைப் பற்றிய புத்தகமாக இருப்பது மட்டுமின்றி, புத்தக வடிவில் ஒரு சினிமாவாகவும் இருக்கிறது எனலாம்.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இதே மாதிரி இயந்திர மனிதர்களை முதன்முதலில் உருவாக்கியவர்களும் மாயவித்தைக்காரர்களே. அவற்றை வைத்து வித்தைகாட்டி ஜனங்களைப் பரவசப்படுத்தினார்களாம். இன்று ஜப்பானில் ரோபாட் பந்து விளையாடுகிறது, நடனம் ஆடுகிறது என்றெல்லாம் கேட்டு ஆச்சரியப்படுகிறோம். இதெல்லாம் என்ன பிரமாதம்? எந்தக் கணினியும், எலக்ட்ரானிக்ஸும் இல்லாத காலத்தில், வெறும் சாவி கொடுக்கிற மெக்கானிசத்தை வைத்துக்கொண்டு ஆட்டோமேட்டான்கள் பேனாவைப் பிடித்துக் கவிதையே எழுதியிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சரி, கதையைக் கொஞ்சம் பார்ப்போம். பன்னிரண்டு வயது ஹியூகோ காப்ரே பெற்றோரை இழந்து, தனது சித்தப்பா (அல்லது பெரியப்பாவோ, மாமாவோ) க்ளோட் என்பவர் பொறுப்பில் வளர்கிறான். அவனது அப்பா கடிகாரங்களைப் பழுது பார்ப்பவராக இருந்தவர். அதில் மிஞ்சும் உதிரி பாகங்களைக் கொண்டு அவனுக்கு வேடிக்கையான பிராணி பொம்மைகளைச் செய்துதரும் ரசனைக்காரர். ஹியூகோவுக்கும் சிறு வயதிலேயே கடிகார மெக்கானிசம் பிடிபட்டுவிடுகிறது.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சித்தப்பா க்ளோட், பாரிஸ் புகைவண்டி நிலையத்தில் கடிகாரங்களுக்குச் சாவி கொடுக்கும் வேலையைச் செய்துவருபவர். பொறுப்பற்ற குடிகாரரான அவரும் ஒருநாள் திடீரென்று காணாமல் போய்விட ஹியூகோ அநாதையாகிவிடுகிறான். க்ளோட் காணாமல் போனது தெரிந்துவிட்டால் வேலைக்கு வேறு ஆளைப் போட்டுவிடுவார்கள்; ஹியூகோவை அநாதை இல்லத்தில் அடைத்துவிடுவார்கள். இப்படியாகாமல் தடுப்பதற்காக, பல மாதங்கள் சித்தப்பாவுக்குப் பதிலாக, இரகசியமாக ஹியூகோவே கடிகாரங்களுக்குச் சாவி கொடுத்து, அவற்றைத் தொடர்ந்து இயங்கவைத்து வருகிறான். மாதாமாதம் அவருக்கு அலுவலக ஜன்னலில் அவரது சம்பளக் காசோலையை வைப்பார்கள். அதையும் போய் எடுத்துவருகிறான். ஆனாலும் சின்னப் பையனாக இருப்பதால் வங்கியில்போய்க் காசோலையை மாற்ற முடிவதில்லை. இதனால் பலநேரங்களில் பட்டினியாக இருக்கிறான். வீட்டு வாசல்களில் வைக்கப்படும் பால் பாட்டில்கள், பிஸ்கட்கள் போன்றவற்றை வேறு வழியில்லாமல் திருடித் தின்னவேண்டிய கட்டாயம். அவன் நிலை ரொம்பப் பாவமாக இருக்கிறது.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இதற்கிடையே புகைவண்டி நிலையத்தில் ஒரு கிழவனார் நடத்தும் பொம்மைக்கடையிலும் பகுதிநேரமாக வேலை செய்கிறான் ஹியூகோ. அங்கிருந்து பற்சக்கரங்கள், ஸ்பிரிங்குகள் போன்றவற்றையும் அவ்வப்போது அபேஸ் பண்ணி வருகிறான். இது எதற்கு? அதாவது, ஒரு மியூசியத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு ஆட்டோமேட்டான் சேதமடைந்து, எரிந்த குப்பைகளோடு குப்பையாகப் போடப்பட்டிருப்பதைப் பார்க்கிறான் ஹியூகோ. அவனுடைய அப்பா பல ஆண்டுகள் முன்பு அதன் முழு வடிவமைப்பையும் படங்களாக வரைந்து, பிறந்தநாள் பரிசாக ஹியூகோவுக்குக் கொடுத்திருக்கிறார். <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அதை மீட்டுவந்து, அப்பா கொடுத்த நோட்டுப்புத்தகத்தின் உதவியுடன் மீண்டும் அதை வேலைசெய்யவைக்க நினைக்கிறான். அதற்குத்தான் இந்த ஸ்பேர் பார்ட்ஸ் அவசியமாகின்றன. அந்த ஆட்டோமேட்டான் கையில் ஒரு பேனா இருப்பதால் அது எழுதப்போகும் விஷயத்தைத் தெரிந்துகொள்ளும் ஆவல் ஹியூகோவை உந்தித்தள்ளுகிறது. அது தன் அப்பாவிடமிருந்து தனக்கு ஒரு கடிதமாக இருக்கலாம் என்பது அவன் எண்ணம். கடைசியில் பழுதுபார்க்கும் முயற்சியில் வெற்றியும் பெற்றுவிடுகிறான். ஆனாலும் ஒரு சிக்கல்—அதை முடுக்குவதற்கான பிரத்தியேக சாவி கிடைக்கவில்லை.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>பொம்மைக்கடைக் கிழவனாருக்கு இஸபெல் என்று ஒரு பேத்தி இருக்கிறாள். ஒருநாள் அந்தச் சிறுமி கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலியில் இருக்கும் சாவி, ஹியூகோவின் இயந்திர மனிதனுக்குரியது என்று தெரியவருவது எதிர்பாராத திருப்பம்!<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தனித்தனியான செல்லுலாய்ட் ஃபிரேம்கள் திரையில் உயிர்பெற்றுவரும் மாயம் போன்றே இங்கும் ஒரு மாயாஜாலம் நிகழ்வதைப் பார்க்கிறோம். உதிரிகளாக எந்த சுவாரசியமும் அற்ற பற்சக்கரங்கள், பொருத்தமாக ஒன்றிணைக்கப்பட்டு, விசையளிக்கப்பட்டதும் தமக்குள் இவ்வளவுகாலம் உறைந்துகிடந்த மர்மத்தை ஓவியமாக உயிர்பெறச் செய்யும் மந்திரவித்தை! <br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இயந்திரத்தை மனிதனாக்கிய சாவி இஸபெல்லிடம் இருந்ததுபோலவே, அநாதையாக, திருடனாக, அச்சமும், அவநம்பிக்கையும் கொண்டவனாக உலகத்திடமிருந்து ஒளிந்து, பற்சக்கரங்களிடையே வாழ்ந்துவந்த ஹியூகோவை மீட்டு நிஜ மனிதனாக்கும் சாவியாக இருப்பதும் அவளுடைய நட்புதான். இருவரும் சேர்ந்து புத்தகங்கள் வழியாக சினிமா தோன்றிய வரலாற்றைப் படிக்கிறார்கள். ஒரு திரைப்பட சங்கத்தின் மூலம் ஆரம்பகாலப் படங்கள் சிலவற்றைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஆட்டோமேட்டான் வரைந்த படம், ஹியூகோவின் அப்பா தனது சிறுவயதில் பார்த்த ஒரு திரைப்படத்தில் வரும் காட்சி—முகம்போல வரையப்பட்ட சந்திரனின் ஒரு கண்ணில் ஒரு ராக்கெட் பாய்ந்திருப்பது போன்ற காட்சி அது. அத்துடன், அதன் கீழே ‘ஜார்ஜ்ஷ மெல்லியஸ்’ என்று கையெழுத்தும் போடுகிறது. அந்தப் பெயர்—பொம்மைக்கடைத் தாத்தாவுடையது!<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இப்படியாக இயந்திர மனிதனுக்குள் உறைந்திருந்த இரகசியம் வெளிப்பட்டு மனித இயந்திரமாக இறுகிப்போய் வாழ்ந்துவரும் பொம்மைக்கடைப் பாட்டனாரின் (பப்பா ஜார்ஜ்ஷ) கடந்தகாலம் பற்றிய மர்மத்தை விடுவிக்கிறது. இதில் இன்னொரு முக்கிய விஷயம், ஹியூகோவும், இஸபெல்லும் கற்பனைப் பாத்திரங்களாக இருந்தாலும் ஜார்ஜ்ஷ நிஐத்தில் வாழ்ந்த மனிதர். ஆம், இந்த நாவல் புனைவும், உண்மையும் கலந்த ஒன்று.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சில புத்தகங்களை எடுத்துப் பார்த்தவுடனேயே நம் கையில் இருப்பது ஒரு ‘ஜெம்’ என்று தெரிந்துவிடுமல்லவா? அப்படியான ஒரு புத்தகம்தான் ஹியூகோ காப்ரே. குழந்தைகளின் உலகம், திரைப்படம், மாயாஜால வித்தைகள், எந்திர மெக்கானிசம் ஆகியவற்றை ஆழமாக நேசிக்கும் ஒருவரே இந்த நாவலை எழுதியிருக்க முடியும். நாவலில் இந்த அம்சங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று அழகாகப் பொருந்தி இயங்குகின்றன—ஒரு கடிகாரத்தின் பற்சக்கரங்களைப் போல. ஒரு குள்ள மனிதனாக மாறி, (அந்தக் கால) சுவர்க்கடிகார எந்திரத்தின் பற்சக்கரங்களுக்கிடையே அலைந்து பார்க்கும் பரவசம், அல்லது நீங்கள் முதன்முதலாகப் பார்த்த மாயாஜாலக் காட்சி தந்த பிரமிப்பு... இவற்றுக்கு ஈடான குதூகலத்தை தருகிறது இந்த நாவல்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQAOHiM_hMAj2xLjCHf5Q-0x5zD6F1rrcOWg-XlqXFFLxSVok0B3kcygFf_oiKZDNCC2l9JKFYdjSdxuY4bPZNYC_fZtbXv6QfF95iBJ0K3Kx3K4JaS4jen17B4RNzSZ93FH1-bYVnoLzA/s1600/hugo3+%2528spellsaab.com%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQAOHiM_hMAj2xLjCHf5Q-0x5zD6F1rrcOWg-XlqXFFLxSVok0B3kcygFf_oiKZDNCC2l9JKFYdjSdxuY4bPZNYC_fZtbXv6QfF95iBJ0K3Kx3K4JaS4jen17B4RNzSZ93FH1-bYVnoLzA/s320/hugo3+%2528spellsaab.com%2529.jpg" width="221" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>படம் வருவதற்கு முன் இந்தியாவில் இந்தப் புத்தகம் பற்றி சரிவர அறிமுகமில்லாமல் போனது துரதிர்ஷ்டkfம். இதன் விலையும் பலரைப் பயமுறுத்தியிருக்கக் கூடும். ஆனாலும், எனக்கு அது பெரிய அதிர்ஷ்டமாகவே அமைந்துவிட்டது; இல்லையென்றால் ரூ.790 மதிப்புள்ள (டாலர் 50 ரூபாய்க்குக் கீழே இருந்த காலம்!) புத்தகத்தை ஒரு பிரபல புத்தகக்கடையில் ஒரு ஆடித்தள்ளுபடியில் அடிமாட்டு விலையாக 79 ரூபாய்க்கு நான் வாங்கியிருக்க முடியுமா :)<br />
<br />
Cover courtesy: biblioradio.blogspot.in<br />
Book photo & inside image courtesy: spellsaab.com<br />
<br />
(<a href="http://omnibus.sasariri.com/2013/07/the-invention-of-hugo-cabret-brian.html" target="_blank">ஆம்னிபஸ்</a> தளத்தில் 8 ஜூலை 2013 அன்று வெளியானது.)<br />
<br /></div>
சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-57781536405506839052013-07-04T02:33:00.000+05:302013-07-10T09:58:56.734+05:30மதிப்புரை: தமிழவன் கதைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தமிழவன் தமிழின் முக்கியமான இலக்கியத் திறனாய்வாளர்களில் ஒருவர். பின் நவீனத்துவம், அமைப்பியல்வாதம், கட்டுடைத்தல் போன்றவற்றைத் தமிழ் இலக்கியச் சூழலில் அறிமுகப்படுத்திய ஒரு முன்னோடி. இவருடைய 'படைப்பும் படைப்பாளியும்' என்ற முதல் புத்தகம் சுவாரசியமான ஒன்று. அதில், கவிஞர் இன்குலாப், 'போராடு', 'புரட்சிசெய்' என்கிற ரீதியில் தொழிலாளிக்குச் சொல்வதுபோல எழுதிய கவிதை ஒன்றைக் கட்டுடைத்து, தொழிலாளிக்கு ஆதரவானதுபோலத் தோன்றும் அக்கவிதை உண்மையில் எப்படி தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரானதாக இருக்கிறது என்று காட்டியிருப்பார். அப்புராணித் தொழிலாளி கவிதையில் எங்கும் பேசுவதில்லை, நிஜ உலகைப்போலக் கவிதையிலும் குரலற்று இருக்கிறான் என்று அவர் சுட்டிக்காட்டியதைப் படிக்கும்போது, 'அட, சரிதானே' என்று தோன்றும். அதற்குப் பின் தமிழவன் எழுதிய புத்தகங்கள் அதே சுவாரசியத்தை எனக்குத் தரவில்லை.<br />
<br />
பரிசோதனைகள் இல்லாமல் அறிவியல் வளர முடியாது. அதேபோல இலக்கிய வளர்ச்சிக்கும் பரிசோதனைகள் அவசியம். தமிழைப் பொருத்தவரை இன்றைக்குச் சாதாரணமாக இருக்கும் நாவல், சிறுகதை, புதுக்கவிதை, ஏன் உரைநடையேகூட ஒருகாலத்தில் சோதனை முயற்சிகளாக ஆரம்பிக்கப்பட்டவைதானே. இந்தக் காரணத்தாலேயே இலக்கியத்தில் சோதனை முயற்சிகளை வரவேற்க வேண்டும். மேலும் அறிவியலோ, இலக்கியமோ— பரிசோதனைகளில் தோல்வி என்ற ஒன்று கிடையாது, விளைவு எப்படியிருந்தபோதிலும் அதிலிருந்து எதையேனும் கற்றுக்கொள்ளவே செய்கிறோம் என்பதால்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgKlfjdhmjhYKX6a6CJt1_NXcrh214PHYTOOPYVnAokC1129Umky7Z0bEitWDgoWH9w5ljtub3gse5rFrZKiURnvZ-TPWn5vI2Cv4NMopFaQpBafjdUVWLFGkP_gbDV3QhPKvYhoyj_GeA/s672/Tamizhavan+front+cover.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgKlfjdhmjhYKX6a6CJt1_NXcrh214PHYTOOPYVnAokC1129Umky7Z0bEitWDgoWH9w5ljtub3gse5rFrZKiURnvZ-TPWn5vI2Cv4NMopFaQpBafjdUVWLFGkP_gbDV3QhPKvYhoyj_GeA/s320/Tamizhavan+front+cover.jpg" width="222" /></a></div>
<br />
<br />
தமிழவன் கதைகள்தொகுதியில் 13 கதைகள் அடங்கியுள்ளன. தலைப்பில் சிறுகதைகள் என்ற பிரயோகம் தவிர்க்கப்பட்டு, 'கதைகள்' என்றே குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இவற்றில் ஒன்றிரண்டு தவிர மற்ற கதைகள் யதார்த்த பாணியில் எழுதப்பட்டவையல்ல. அப்படிப்பட்ட கதைகளை நான் முழுதாகப் 'புரிந்துகொண்டு'விடவும் இல்லை. இருந்தாலும் எனக்குத் தெரிந்தவரை, புரிந்தவரை அவற்றைப் பற்றிய என் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. கதைகளை புத்தகத்திலிருக்கும் வரிசையில் அல்லாமல் எனக்குத் தோன்றிய வரிசையில் கூறுகிறேன்.<br />
<br />
இன்னொன்று, தமிழவன் பிரதானமாகப் புனைகதையாளர் அல்ல என்பதால் நல்ல கதையாக வந்திருக்கக்கூடிய சாத்தியப்பாடு உள்ள சில கதைகள் சரிவர உருப்பெறாமல் போயிருக்கின்றன. அதாவது, வேறு புனைகதையாளர்கள் நன்றாகக்கொண்டு வந்திருக்கக்கூடிய கதைகளை, தான் ஒரு ஸ்ட்ரக்சுரலிஸ்ட் என்பதால் அப்படியெல்லாம் நேரடியாக எழுதிவிடக் கூடாது என்று வேண்டுமென்றே ஒரு சிரமமான நடையை வலிந்து உருவாக்கி எழுதியிருக்கிறார் தமிழவன் என்றே தோன்றுகிறது! இந்தக் கதையின் மேற்பரப்பை இலேசாகச் சுரண்டிப் பார்த்தால், உள்ளே இருப்பது வழக்கமாக நாம் வாசித்துப் பழக்கப்பட்ட ஒரு சிறுகதை, வலிந்து புரியாத மொழியில் எழுதப்பட்டுள்ளது என்ற எண்ணம் பல கதைகளைப் படிக்கையில் ஏற்படவே செய்கிறது.<br />
<br />
அப்படிப்பட்ட கதைகளை, இந்தக் கதையை மட்டும் தமிழவனுக்குப் பதில் வேறொருவர் எழுதியிருந்தால் மீட்டிருக்கலாம் என்று தோன்றியது. அப்படி வேறு யார் எழுதியிருக்க வேண்டும் என்பதையும் (சற்று அதிகப்பிரசங்கித்தனமாக) குறிப்பிட்டிருக்கிறேன்! ஒரு சுவாரசியத்துக்காகத்தான் .<br />
<br />
தொகுதியிலேயே எனக்கு ஆகப் பிடித்த கதை <i>வேஷம்</i>. பெங்களூரில் ஏதோ ஒரு திராவிடக் கட்சிக்காகப் பேரணிகளில் அறிஞர் அண்ணாவைப் போல உடலில் பெயிண்ட் அடித்துக்கொண்டு செல்லும் அடிமட்டத் தொண்டனின் (இவனே கதைசொல்லி) கதை. ஒருநாள் ஒரு ஊர்வலத்தில் கன்னட அமைப்புகளால் கலவரம் ஏற்படுகிறது. இவன் அடிவாங்கி, இரத்தகாயத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் தன்னை விடுவித்து அழைத்துச்செல்ல வரப்போகும் வட்டச் செயலாளர் சிவப்பிரகாசுக்காகக் காத்திருக்கிறான். அப்பொழுது ஒரு கான்ஸ்டபிளிடம் தனக்கும் மணமான கன்னடப் பெண் ஒருத்திக்கும் தொடர்பிருப்பதாகக் கதைபோல விவரிக்கிறான். நிஜத்தில் வட்டச்செயலாளரும், கதைசொல்லியின் மனைவியும் சேர்ந்து அவனுக்குத் துரோகமிழைக்க, அதைத் தட்டிக்கேட்க முடியாத கையாளாகாதவனான அவன் போடும் அந்த வேஷம் (வாசகன் முன்) கலைவதுடன் கதை முடிகிறது. யதார்த்த பாணியில் ஓரளவு நன்றாகவே எழுதப்பட்ட கதை. (இதை சுஜாதா எழுதியிருந்தால்..!)<br />
<br />
<i>ஒரு பூனையும் லெதர்பை வைத்திருப்பவர்களும்</i> 1991 இறுதியில் கர்நாடகத்தில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கதை நிகழும் இடமோ, காலமோ குறிப்பிடப்படவில்லை. கலவரங்களுக்குத் தப்பி வேறு ஊருக்கு நடந்துவரும் ஒருவன், சாலையோர சாப்பாட்டுக் கடை ஒன்றில் சாப்பிடச் செல்கிறான். அப்போது அவன் பார்க்கும் சாதாரணமான விஷயங்கள்கூட பயங்கரமாகத் தோன்றி அவனைப் பயமுறுத்துகின்றன. இனக் கலவரத்தில் தப்பி உயிருக்குப் பயந்து ஓடுபவனின் அச்ச உணர்வைக் காட்சிகள் வழியே படம்பிடித்துக் காட்டுவதே இக்கதை. இதே கதையை அசோகமித்திரன் எழுதியிருந்தால் ஒரு மறக்கமுடியாத கதை கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது.<br />
<br />
<i>பிடிக்காத நிறம் பூசப்பட்ட போலீஸ்வேன்</i> ஸ்திரபுத்தியற்ற தோத்தாங்குளி (loser) ஒருவனின் சித்திரத்தைத் தரும் கதை. கதைசொல்லி, கல்லூரிக் காலத்தில் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்தாலும், தோற்றுப்போனவனிடம் அடி வாங்கி அவமானப்படுகிறான் (அதுவும் அடித்தவனின் காதலி பார்க்கையில்). பிறகு இவனது காதலியின் அண்ணன், 'இப்படிப்பட்ட ரவுடிப்பயலையா காதலிச்சே?' என்று அவள் முன்னிலையில் இவனை அடிக்கும்போது அவள் தடுப்பதில்லை (இவன் ரவுடியும் அல்ல). பின்னாளில் யாரோ லைப்ரரியனாக வேலை பார்க்கும் பெண்ணை மணந்துகொண்டிருக்கிறான் என்று அறிகிறோம். இவனுக்கு வேலை வாங்கித்தர அவள் எவ்வளவோ முயற்சி எடுத்தும் இவன் அக்கறை காட்டுவதில்லை. அவள் பொறுமைபோய் இவனை வீட்டைவிட்டுத் துரத்திவிட, குறிக்கோளின்றி அலைந்து திரிகிறான். அப்போது ஒரு வங்கியில் அனாவசியத்துக்குப் பைக்குள்ளிருக்கும் சிகரெட் பாக்கெட்டைத் துப்பாக்கிபோலக் காண்பித்து கலாட்டா செய்கிறான். நோக்கம் கொள்ளையடிப்பதல்ல; யாரோ முகமறியாத ஒரு பெண்ணை காஷியர் வசைபாடியதற்குப் பழிவாங்கவே இப்படிச்செய்கிறான். கடைசியில் போலீஸ் ஜீப்பில் அழைத்துச் செல்லப்படும்போது அந்த ஜீப்புக்கு வேறு நிறம் பூசியிருக்கக்கூடாதா என்பதே அவனது பிரதான கவலையாக இருக்கிறது. (இந்தக் கதையை விமலாதித்த மாமல்லன் எழுதியிருக்க வேண்டும்!)<br />
<br />
<i> பெயரும் கண்ணாடியும் </i>அங்கதக் கதை. மாநில அமைச்சர் அருஞ்செழியன், கி.மு. பத்தாயிரத்தில் (பத்தாயிரமா, பதினைந்தாயிரமா என்று அறிஞர்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லையாம்!) ஆட்சிசெய்த, தன் ஆறாம் வயதிலேயே ஆரியர்களையும், திராவிடர்களையும் (?), வந்தேரிகளையும், பகை அரசர்களையும் கொன்று குவித்த மன்னனின் 150 அடி உயரச்சிலையைத் திறந்துவைக்கிறார். அவர் மகன் சேரன் செங்குட்டுவன் ஆங்கிலப் பள்ளியில் படிப்பவன்; பாரில் மது அருந்தித் தன் வயதையொத்த சிறுவர்களுடன் ஆங்கிலத்தில் சண்டை போடுபவன். அமைச்சர் சிலையைத் திறந்துவைத்து ஆற்றிய உரை டேப்பில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்க, சேரன் செங்குட்டுவனின் முகம் சாட்சாத் வரலாற்று சேரனின் முகமாக ஆகிவிடுகிறது! (இதை எழுதியிருக்க வேண்டியவர் இந்திரா பார்த்தசாரதி!)<br />
<br />
<i>புளியமரத்திலிருந்து </i>கதை முழுக்கவும் கதைசொல்லி, வாசகரை நோக்கி வளவளவென்று பேசிக்கொண்டேயிருக்கிறான். கடைசியில் இவ்வளவு நேரம் நம்முடன் பேசியது ஒரு இரத்தக் காட்டேரி என்று தெரியவருவது எதிர்பாராத திருப்பம். இருந்தாலும் அதுவரை படிப்பதற்குச் சற்றே பொறுமை வேண்டும். (விக்கிரவாண்டி இரவிச்சந்திரன்?)<br />
<br />
<i>காடு </i>கதையில் வருவது நிஜமான காடு அல்ல. காங்கிரீட் ஜங்கிள்தான். நகர மார்க்கெட்டில் ஒரு பையனுடன் கரும்பு (பையனுக்கு), தேங்காய் என்று வாங்கியபடி அலைந்து கொண்டிருக்கும் ஒருவனைப் பற்றிய கதை. இடையில் ஒரு பொறுக்கியுடன் நடக்கும் சில்லறைத் தகராறு, செருப்பு அறுந்து போவது, பேருந்தைத் தவற விடுவது என்று சாதாரண சம்பவங்களாக வந்தபடி இருக்கின்றன. கதை நகரச்சூழலில் அந்நியமாகும் அனுபவத்தைப் பேசுவதாகக் கொள்ளலாம். இது எந்த வாசக அனுபவத்தையும் படிப்பவர்களுக்குத் தருவதில்லை. இம்மாதிரி சம்பவக்கோவையாகச் செல்லும் கதைகளை அசோகமித்திரன் சிறப்பாக எழுதுவார். அதில் வரும் சம்பவங்கள் படித்தவர்களுக்குப் பல வருடம் ஆனாலும் மறக்காது. தமிழவனிடம் அப்படி ஒரு படைப்பை உருவாக்கும் படைப்பாற்றல் இல்லை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPQqIv7uhzXlif72s80k7PNjwqf2Em8aseQ5VAJJDEiMOU2BnM0iG04kc-aCKTkOaF0whOWqMNh-8tEIRqDy6GWD-DP0ltsCxJjRZ5_692WbWYFdYezDEnmu8rhRmF4HtCLrsF5nnw5Mfn/s673/Tamizhavan+back+cover.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPQqIv7uhzXlif72s80k7PNjwqf2Em8aseQ5VAJJDEiMOU2BnM0iG04kc-aCKTkOaF0whOWqMNh-8tEIRqDy6GWD-DP0ltsCxJjRZ5_692WbWYFdYezDEnmu8rhRmF4HtCLrsF5nnw5Mfn/s320/Tamizhavan+back+cover.jpg" width="221" /></a></div>
<br />
<br />
<br />
<i>காரல் மார்க்சும் தாணு ஆசாரியும்</i> யதார்த்த பாணிக் கதைதான். காரல் மார்க்ஸ் போன்ற தோற்றம் கொண்ட ஒரு கிராமத்து ஆசாரி (இரும்புக் கொல்லன்) பற்றிய கதை. ஆசாரியின் பேச்சு மனிதர்களின் ஆழமான குணங்களைத் தொட்டுச் செல்லுமாம். ஏதோ அவரைப்பற்றிய பிம்பம் உடைவது பற்றிக் கதை பேசுகிறது. என்னதான் ஒரு ஆள் பணம் சம்பாதிப்பதில் ஆசை வைத்தவரில்லை என்றாலும், மகன் ஒரு வேலையும் செய்யாமல், தொழிலையும் கற்றுக்கொள்ளாமல் சுற்றிக்கொண்டிருந்தால் யார்தான் கவலைப்பட மாட்டார்கள்? இதில் என்ன பெரிய பிம்பம் உடைந்துவிட்டதாம்? இதில் கதைக்குத் தேவையே இல்லாமல் தாமஸ் வைத்தியர் என்ற மனநிலை தடுமாறிய பாத்திரம் வேறு. (இந்தக் கதைக்கு சா.கந்தசாமிதான் சரி!)<br />
<br />
<i>பூட்ஸ் கால்களில் சிக்கிய நட்சத்திரங்கள் </i>கதை ஈழத்தமிழர், காஷ்மீரிகள் போன்று இராணுவ அடக்குமுறைக்கு ஆளாகி அச்சத்தில் வாழ்ந்துவரும் மக்களினம் ஒன்றைப் பற்றிப் பேசுகிறது. புரியாத மொழியில் பேசும் அடக்குமுறையாளர்கள் அடிக்கடி அவர்களில் யாரையாவது ஒரு மலையைத்தாண்டி இழுத்துச் செல்வதும், துன்புறுத்திக் கொல்வதும், வீடுகளைச் சூறையாடுவதும் வாடிக்கையாக இருக்கிறது. இதை எளிய நடையில் 'உருக்கமான' கதையாக எழுதியிருந்தால் வெற்றி பெற்ற ஆக்கமாகியிருந்திருக்கும். புறவயமான தகவல்களைச் சொல்லிக்கொண்டே போகும் பாணி இதற்குப் பொருந்தவில்லை. (ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் யாராவது எழுதியிருக்கணும்!)<br />
<br />
<i>கைது செய்பவர்களும் காத்திருப்பவனும் </i>கதை, தன்னைக் கைதாகாமல் காப்பாற்றி அழைத்துச்செல்ல வரவேண்டிய தனது இயக்கத்தைச் சேர்ந்த ஆளுக்காகக் காத்திருக்கும் ஒரு புரட்சிக்காரனைப் பற்றியது. இதில் அவனுக்கு இரண்டு தலைகள் என்று சர்வசாதாரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இதனால் உருவாக்கப்படும் மாயத்தன்மை முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. எனவே 'இரண்டு மனம்' என்று சாதாரணமாகச் சொல்லப்படுவதையே இரண்டு தலை என்று ஆசிரியர் குறியீடாகச் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். (ஆயாசமும், உளவியல் சிக்கலும்—இது கோபிகிருஷ்ணன் ஏரியா!)<br />
<br />
<i>ஸ்கொயர்</i> கதையில் ஒரு நகரத்தின் சதுக்கத்தில் மக்கள் அரட்டையடித்துக்கொண்டு, கொறித்துக்கொண்டு, கடைகளில் விலை விசாரித்துக்கொண்டு அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது இளைஞர்கள் குழு ஒன்று ஏதோ புரியாத மொழியில் எழுதப்பட்ட பதாகைகளை வைத்துக்கொண்டு அங்கு வந்து நிற்கிறது. ஒரு போலீஸ்காரன் ரைபிளுடன் அலைந்துகொண்டிருக்கிறான். ஜனங்கள் ஏதோ நடக்கப்போகிறது என்று பயம் கலந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். ஒரு நாய் சதுக்கத்தில் குறுக்கே ஓடுகிறது. ஒரு சிறுவன் ஏதோ பாடலைப்பாடிவிட, அங்கு பயம் உச்சநிலையை அடைகிறது. அது ஏதேனும் தடைசெய்யப்பட்ட பாடலாக இருக்கலாம். அவனது தந்தை அவன் பாடுவதைத் தடுக்கச் செய்யும் முயற்சி பலிப்பதில்லை. சதுக்கத்தை நகரோடு இணைக்கும் சிமெண்ட் பாதையில் பாடிக்கொண்டே ஓடுகிறான் சிறுவன். அங்கிருந்து அவன் பாடல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. சிறிது நேரத்தில் அங்கிருந்து ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. நல்லவேளையாகச் சுடப்பட்டது அந்த நாய்தான் (குறுக்கே ஓடியதே) என்று தெரியவருகிறது. இந்தக் கதையை மக்களின் போராட்டங்களை ஒடுக்கும் அரச பயங்கரவாதம் பற்றிய கதையாகப் படிக்கலாம். இதில் தேவையில்லாத பகுதிகளை நீக்கி, சரளமாகப் படிக்கும் விதத்தில் மாற்றி எழுதினால் ஒரு நல்ல கதை கிடைக்கலாம். இப்போதைய வடிவில் படிக்கிற நமக்கு எந்தப் பதட்டத்தையும் கதை ஏற்படுத்துவதில்லை.<br />
<br />
<i>தகரக்கொட்டகை மற்றும் தவளை மனிதர்கள் </i>ஒரு ஃபான்டஸி கதை. வரலாற்றில் எப்போதோ தகரக்கொட்டகை மனிதர்களுக்கும் (இவர்கள் மனிதத்தோற்றம் உடையவர்கள்), தவளை மனிதர்களுக்கும் (இவர்கள் தவளைகள் போன்றவர்கள்) இடையில் நிலவிய பகை, போர்ப்பிரகடனங்கள், சமாதானங்கள் போன்றவற்றைப் பற்றிப் பேசுகிறது. இதன் நடை படிப்பதற்கு மிகவும் சிரமம் தரக்கூடியது--<br />
<br />
“<i>இன்று தகரக்கொட்டகையைச் சுற்றி தவளை மனிதர்களுக்குச் செத்த காட்டு மிருகங்களின் ஆவிகளைக் கொணர்ந்து வர்ணம் தீட்டுவதென்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. சரியாய், காலை ஏழு மணிக்குச் சூர்யக் கதிர்களின் நெருப்புச்சூடு சங்கீதத் திவலையாய் தவளைகளின் பச்சை நரம்புகளில் படர ஆரம்பித்தவுடன் தவளைகள் ஆலோசனையின்றி அசைய ஆரம்பித்தன. சற்றுநேரம் ஆயிரமாயிரம் தவளைகள் பற்களுக்கிடையில் இருளையும் சப்தத்தையும் கடித்தபடி அசைந்தன</i>.” (பக் 46)<br />
.<br />
தமிழவனையும், புத்தகத்தை அச்சுக் கோர்த்தவரையும் தவிர எத்தனை பேர் இதை முழுதும் படித்தார்கள் என்பது பெரிய கேள்விக்குறியே!<br />
<br />
தொகுப்பின் முதல் கதையான <i>சிதறியபடி ரூபங்கள் </i>அதிகார மையங்களின் அடக்குமுறை பற்றிய அங்கத முயற்சி. அங்கதத்துக்குத் தேவையான நகைச்சுவை இதில் இல்லை--<br />
<br />
“‘<i>ஜாப் அப் கப்’—காதுகள் நீளமான ஒருவன் வந்து அழைத்தான். தன் பெயரைக்கேட்டு மஞ்சள் சட்டை உள்ளே நுழைந்தான். மிக விரைவில் அவன் வெளியே வந்தபோது தன் நகங்களை வெட்டி சுத்தம்செய்து அனுப்பினர் என்றான். பல மஞ்சள் சட்டைகள் அவமானம், அவமானம் என்று முகம் சுழித்தனர். அது எப்படி அவமானமாகும், சுகாதார நிபுணர்கள் பரிந்துரை செய்யும் காரியமாயிற்றே என ஒருவனிடமு கேட்க அவன் அந்த ஊரில் அவமானகரமான விஷயங்கள் பல பிற ஊர்களில் அப்படி இல்லை என்றான். பலர் வாசலை நெருங்கினர். அப்போது ஒருவன் ஜன்னல் கம்பியிலிருந்து கீழே விழுந்தான். மிண்டும் குரங்குபோல ஏறிக் கடலையைத் தின்னலானான். தரை எங்கும் வெற்றிலையைத் துப்பிப் போட்டிருந்தனர்</i>.” (பக் 10)<br />
(ஞாநி, நாடகமாக!)<br />
<br />
கடைசிக்கதையான<i> சொற்பொழிவுகள்</i> மேடைப் பேச்சுகளைப் பகடி செய்கிறது. '<i>மேடை. அகலம் 10 அடி. நீளம் பதினைந்து அடி. மேடை தரையிலிருந்து மூன்றடி உயரம். உயரம். உ+ய்+அ+ர+ம். ரம். 'ரம்' அடித்தால் போதை. போதை. போதை. போதையில் 'போ'வுக்குக் கால் போனால் பேதை</i>.' என்று ஆரம்பித்து அதே போல அர்த்தமற்றுச் சென்று முடியும் வரிகள். மேடைப்பேச்சைத்தான் நச்சென்று நாலைந்து வரியில், இதற்குப் பல ஆண்டுகள் முன்பே ஞானக்கூத்தன் பகடி செய்துவிட்டாரே, போதாதா?<br />
<br />
ஒட்டுமொத்தமாகப் பார்க்கப்போனால், எந்த பாணிக் கதை என்றாலும் 'அடுத்தது என்ன?' என்ற சுவாரசியம் முக்கியம். 'ஒரு ஊர்ல ஒரு நரியாம்' என்றதும் இந்த சுவாரசியமே அடுத்தவரியை நம்மை எதிர்பார்க்க வைக்கிறது. கஷ்டப்பட்டுப் படிப்பதற்கு ஒரு சிறுகதைத்தொகுதி என்பது பாடப்புத்தகம் அல்லவே? இந்தத்தொகுப்பில் ஒருசில கதைகள் தவிரப் பெரும்பாலானவை அந்த சுவாரசியத்தைத் தரவில்லை. தமிழவனிடம் ஆர்வமூட்டக்கூடிய மொழிநடையும் இல்லை; அல்லது அப்படியெல்லாம் ஆர்வமூட்டுவதுபோல எழுதிவிடக்கூடாது என நினைக்கிறார் போலும். வேஷம் கதையில் ‘அறிஞர் அண்ணா’ என்பதைக் கன்னட கான்ஸ்டபிள் சொல்லத்தெரியாமல் ‘ஆர்ஞ்சண்ணா’ என்றே குறிப்பிடுவது மாதிரியான ரசிக்கத்தக்க நகைச்சுவையை ஓர் இழையாக மற்ற கதைகளிலும் பின்னியிருந்திருக்கலாம். ஆனாலும் பின்னட்டைக் குறிப்பில் கூறப்படுவதுபோல 'இது ஒரு புதுவித கதைத்தொகுப்பு' என்ற அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.<br />
<br />
<b>தமிழவன் கதைகள்</b><br />
காவ்யா<br />
முதல் பதிப்பு டிசம்பர் 1992 பக்கங்கள் 122<br />
பெங்களூர் 560 038<br />
<br />
(<a href="http://omnibus.sasariri.com/2013/07/blog-post.html" target="_blank">ஆம்னிபஸ்</a> தளத்தில் 3 ஜூலை 2013 அன்று வெளியானது.)</div>
சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-67726452355542673032013-06-27T18:54:00.003+05:302013-07-04T10:03:32.580+05:30இதயம் பேசுகிறது — மணியன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழில் பயண இலக்கிய முன்னோடி ஏ.கே.செட்டியார். அவருடைய நூல்கள் உலகத்தரம் என்றால், வார இதழ் தரத்தில் எழுதியவர்கள் கல்கி தொடங்கி, சாவி, லேனா தமிழ்வாணன் வரைப் பலர். என்றாலும் தமிழ் எழுத்துலகில் இது ஒரு நலிந்த பிரிவுதான்.<br />
<br />
மணியன் அறுபதுகளில் ஆனந்த விகடனில் தனது இதயம் பேசுகிறது பயண இலக்கியத் தொடர் மூலம் கணிசமான வாசகர்களைப் பெற்றவர். விகடனால் புத்தகமாகவும் வெளியிடப்பட்ட இந்தத் தொடருக்கு, எழுதப்பட்டு ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டதாலேயே, ஒரு 'காலப்பெட்டகம்' மாதிரியான மதிப்பு இன்றைக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லலாம். பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்துக்கும் 1966 இறுதி வாக்கில் சென்று வந்திருக்கும் மணியன், தான் சென்ற இடங்களில் எளிய மக்களின் இதயங்கள் பேசுவதைக் கேட்டு அதையே தான் இந்தப் புத்தகமாக எழுதியிருப்பதாக 'என்னுரை'யில் சொல்கிறார். எஸ்.எஸ்.வாசனின் முன்னுரையும் இருக்கிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjK2ezGLDRQe32rCIbKBy5XrYD7dpuM9YOsGLBooRcjNhzhckQePrn2w8X5bmpHiLBZp13r2FJQ_WEqjEKwPfaeasoHbrfRcQSCarY_gVS3qT0U0F2NIsRPSwRJkNwr4o3hKwfxky0HsnNK/s1600/Idhayam+pesukiradhu+front.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjK2ezGLDRQe32rCIbKBy5XrYD7dpuM9YOsGLBooRcjNhzhckQePrn2w8X5bmpHiLBZp13r2FJQ_WEqjEKwPfaeasoHbrfRcQSCarY_gVS3qT0U0F2NIsRPSwRJkNwr4o3hKwfxky0HsnNK/s320/Idhayam+pesukiradhu+front.jpg" width="203" /></a></div>
<br />
<br />
புத்தகத்தில் சரியான பயணத்தேதிகளை மணியன் குறிப்பிடவே இல்லை. இது முக்கியமான குறையே. இப்பொழுது மீண்டும் புத்தகத்தைப் புரட்டியதில், அமெரிக்க எம்பஸி அவருக்கு அமெரிக்கா வருமாறு அழைத்த கடிதம் இருப்பதைக் கவனித்தேன் (முதலில் அது ஏதோ ஜனாதிபதி சம்பிரதாய வாழ்த்துரை என்று எண்ணி ஸ்கிப் செய்திருந்தேன் :). கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி செப் 13, 1966.<br />
<br />
மணியனை அழைத்த நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான். வழியில் ஒரு சில நாடுகளைச் சேர்த்து ஒரே பயணமாகச் சென்றுவந்துள்ளார். அவருக்கு அதுவே முதல் வெளிநாட்டுப் பயணம். முதல் விமானப் பயணம் என்றும் நினைக்கிறேன். <br />
<br />
மணியன் முதலாவதாகச் சென்ற நாடு எகிப்து. அங்கே கெய்ரோ மியூசியத்தில் மம்மிகளைப் பார்த்துவிட்டு வந்தபோது ஏதோ ஆஸ்பத்திரி சவக்கிடங்கிலிருந்து வெளியே வருகிற உணர்வுதான் ஏற்பட்டது என்கிறார். அதன்பிறகு அன்று சாப்பிடக்கூடப் பிடிக்கவில்லையாம்! நான் இதை எதிர்பார்க்கவில்லை. பிரான்ஸ், இங்கிலாந்து பயணங்களில் விசேஷமாகக் குறிப்பிடும்படி ஒன்றுமில்லை.<br />
<br />
வாஷிங்டனில் சாப்பிடப்போன மணியன் அதற்கு இரண்டு டாலர் செலவானதும், 'ஐயோ, சாப்பாடு பதினைந்து ரூபாயா' என்று பயப்படுகிறார்! 'ஒரு பத்திரிகை மூனே முக்கால் ரூபாயா! ஒரு காப்பி ஒன்றரை ரூபாயா!' என்று மேலும் திகைக்கிறார் (காலப்பெட்டகம்!).<br />
<br />
சராசரி அமெரிக்கர்கள், இந்தியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது, ஆயிரக்கணக்கில் மக்கள் தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைப்பதாக வருந்துகிறார். நடு ரோட்டில் ஒரு ஆள் மணியனிடம், 'பஞ்ச நிவாரண நிதிக்கு வைத்துக் கொள்ளுங்கள்' என்று ஐந்து டாலர் தருகிறார். உணவகத்தில் ('கேஃபிடேரியா') சர்வர், மணியன் ரைஸ் என்று கேட்டதும் முதலில் ஒரு சிறுகரண்டி அளவில் தந்தவர், இவர் இந்தியர் என்று தெரிந்துகொண்டதும் 'உங்கள் நாட்டில் அரிசியே கிடைப்பதில்லையாமே!' என்று கேட்டு இலவசமாகச் சோறு போடுகிறார்!<br />
<br />
மணியன் இம்மாதிரி நிகழ்ச்சிகளால் நொந்து போகிறார், பாவம். அங்கு பல பத்திரிகை ஆசிரியர்களிடம் 'நாங்கள் செய்யும் சாதனைகளைப் பற்றி எழுதக்கூடாதா, எப்பொழுதும் பஞ்சப் பாட்டைத்தான் பாடவேண்டுமா' என்று கேட்டாராம். பலன் செவிடன் காதில் ஊதிய சங்குதான் என்று அலுத்துக்கொள்கிறார். 'இன்னும் அவர்களில் (பத்திரிகைக்காரர்களில்) பலருக்கு மகாராஜாக்களும், பாம்பாட்டிகளும்தான் பாரதம்!' என்று அங்கலாய்க்கிறார். உணவுப் பற்றாக்குறையெல்லாம் தாண்டி இன்று வெகு தூரம் வந்துவிட்டோம் என்றாலும் இன்றும்கூடப் பொதுவாக அமெரிக்க ஊடகங்களில் சுனாமி, உத்தராகண்ட் வெள்ளம் போன்ற பேரழிவுகளின்போதுதானே நம்மைக் கண்டுகொள்கிறார்கள்?<br />
<br />
சில அமெரிக்கர்கள் மனைவியையும் ஹனி என்று அழைக்கிறார்கள், காப்பி சாப்பிடச் செல்லும்போது அங்குள்ள பணிப்பெண்ணையும் ஹனி என்று அழைக்கிறார்களே என்று வியக்கிறார் :) ஹிப்பிகள், பீட்னிக்குகள் போன்றவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாக நினைத்து அனுதாபப்படுகிறார். அவர்களுடைய போர் எதிர்ப்பு, உலக சமாதானம் போன்ற கொள்கைகளை மணியன் கண்டுகொள்ளவில்லை.<br />
<br />
மற்றொரு சுவையான விஷயம். அங்கு டெலிவிஷனில் ஒரு விவாத நிகழ்ச்சியைப் பார்த்தாராம். விவாதப் பொருள்? 'அந்தரங்கத்தில் தலையீடு'. டெலிபோனில் ஒட்டுக்கேட்பது, ஆட்களை வைத்துக் கண்காணிப்பது என்றெல்லாம் சர்க்கார் தனி மனிதன் விஷயத்தில் தலையிடுகிறது; அதிலும் நவீன கருவிகள் நிறைய வைத்திருக்கும் அமெரிக்க நாட்டில், தனி மனிதனின் அந்தரங்க சுதந்திரம் பறிபோய்விட்டது' என்று பலர் வாதாடினார்களாம் (மிஸ்டர் ஸ்னோடென், கேட்டுக்கொண்டீர்களா? நீங்கள் பிறக்கும் முன்பிருந்தே அமெரிக்கா இப்படித்தான் - அந்த நாடு திருந்துவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை!). பார்வையாளர்கள் தொலைபேசி மூலம் நிபுணர்களிடம் கேள்வி கேட்கும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து வியக்கிறார் மணியன். இந்த டெலிவிஷன் என்னும் மகத்தான சாதனம் என்று நம் நாட்டிற்கு வரப்போகிறதோ என்று ஏங்குகிறார். ஸ்டாலின் மகள் ஸ்வெட்லானா ஒரு டிவி பேட்டியில் 'இந்தியாவில் மிகவும் வருந்தத்தக்க நிலையில் ஒரு வாரத்தைக் கழித்தேன்' என்று கூறினாராம். என்ன நடந்ததோ?<br />
<br />
சிகாகோ நகரத்தில் (பிற்காலத்தில் நோபல் பரிசு பெற்ற) விஞ்ஞானி சந்திரசேகரைச் சந்திக்கிறார். அவரிடம் நம் நாட்டின் திறமைசாலிகள் வெளிநாட்டில் வேலைசெய்வது பற்றிக் கேட்கிறார். சந்திரசேகரின் பதில்: அவர் இங்கிலாந்தில் டாக்டர் பட்டம் பெற்றவுடன் இந்தியாவில் வேலை பார்க்கவேண்டும் என்று திருப்பி வந்தாராம். ஒரு வருடம் காத்திருந்தும் ஒரு ரீடர் வேலை கூடக் கிடைக்கவில்லையாம். பிறகுதான் சிகாகோ பல்கலை உதவிப் பேராசிரியர் வேலைக்கு அழைக்க, அங்கு சென்றாராம். இந்தியாவில் திறமைக்கு மதிப்பு இல்லை, பல்கலைக்கழகங்களில் சிவப்பு நாடா முறை அதிகம் என்று குறைப்பட்டுக் கொள்கிறார் சந்திரசேகர். இந்நிலை இன்றுகூடப் பெரிதும் மாறிவிடவில்லையே :(<br />
<br />
அமெரிக்காவில் எஸ்.டி.டி. வசதி, உணவகங்களில் இருக்கும் பில்லிங் மெஷின், வங்கிகளில் கம்ப்யூட்டர் உதவியுடன் ஒரு நிமிடத்தில் செக்குக்குப் பணம் தருவது, டிராஃபிக் நிலவரங்களை உடனுக்குடன் ரேடியோவில் அறிவிப்தைக் கேட்டபடிக் கார் ஓட்டுவது போன்றவை மணியனை ஆச்சரியப்படுத்துகின்றன. இதேபோல ஜப்பானில் கிராமத்தில்கூட வீட்டுக்கு வீடு டிவி, பைக், வாஷிங்மெஷின் ஆகியவை இருக்கின்றன என்று குறிப்பிட்டுச் சொல்கிறார்.<br />
<br />
ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடிப்புக்குத் தப்பிய ஒருவரைச் சந்திக்கிறார். அணுகுண்டு விழுந்தபோது சத்தம் எதுவும் கேட்கவில்லையாம்! வழக்கமான குண்டு வீச்சுகளுக்குப் பழக்கப்பட்ட மக்கள், கட்டிடங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிவதைப் பார்த்து, விமானங்கள் மூலம் பெட்ரோலை ஊர் முழுவதும் ஊற்றித் தீவைத்துவிட்டார்கள் என்றுதான் முதலில் நினைத்தார்களாம்.<br />
<br />
வழக்கம்போல ஜப்பானியர்கள் தேனீ போலச் சுறுசுறுப்பானவர்கள், கடும் உழைப்பாளிகள் என்று மணியனும் தன் பங்குக்குச் சொல்கிறார். கியோட்டோ நகரம், நிறையக் கோயில்களும் அங்காடிகளுமாக மணியனுக்கு மதுரை நகரை நினைவுபடுத்தியதாம்.<br />
<br />
இந்தப் பயணங்களில் இங்கிலாந்தில் மாஸே ஃபெர்குசன், அமெரிக்காவில் ஃபோர்டு, ஜப்பானில் தோஷிபா என்று சில தொழிற்சாலை விசிட்களும் உண்டு. டைம், பஞ்ச், நேஷனல் ஜியாக்ரபிக், ரீடர்ஸ் டைஜஸ்ட் (அது இல்லாமலா!) பத்திரிகைகள், பிபிசி, ஜப்பான் என்.எச்.கே., அமெரிக்காவில் ஒரு வானொலி நிலையம் என்று சில ஊடக நிறுவனங்களையும் சென்று பார்த்திருக்கிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgl9FIZYRKutYgckQ_JWvrHsf9dmAr5cmaBzCqZVu6bZBLDGmC1voChSgZZI8J4OnqO4oMgf_iEZ5cav1Z1Wfps7U9ow31tWEfOa-kUjYlfVUv-1qiWqy-Ri2PQsQ1NNLCzdYHS4X6NFGsR/s1600/Idhayam+pesukiradhu+back.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgl9FIZYRKutYgckQ_JWvrHsf9dmAr5cmaBzCqZVu6bZBLDGmC1voChSgZZI8J4OnqO4oMgf_iEZ5cav1Z1Wfps7U9ow31tWEfOa-kUjYlfVUv-1qiWqy-Ri2PQsQ1NNLCzdYHS4X6NFGsR/s320/Idhayam+pesukiradhu+back.jpg" width="202" /></a></div>
<br />
<br />
மணியன் பெரும்பாலும் தான் செல்லும் நாடுகளிலுள்ள புகழ்பெற்ற இடங்களை ஏதோ போனேன், பார்த்தேன் என்ற அளவில் கடந்துசென்று விடுகிறார். சொல்லப்போனால் லண்டன் மாநகரைப் பற்றி அதிகமாகப் படித்து, புகைப்படங்களில் பார்த்துவிட்டதால் அங்கு எந்த இடமும் தன்னைப் பெரிதாகக் கவரவில்லை என்று ஒரே வரியில் முடித்துக்கொள்கிறார்! அதே சமயம், அந்தந்த ஊர்களில் டாக்ஸி டிரைவர், ஆலைத்தொழிலாளி தொடங்கிக் கல்லூரிப் பேராசிரியர் வரை பலதரப்பட்ட சாதாரண மனிதர்களுடன் பேசிப்பழகி, அம்மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, அரசியல் பார்வை குறித்த விவரங்களை மிகவும் ஆர்வத்துடன் வாசகர்களுக்குத் தருகிறார். இதுவே இப்புத்தகத்தின் சிறப்பம்சம் எனலாம் (இவற்றில் பல இன்றைய உலகமயத்தில் பரவலாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டன என்றாலும்).<br />
<br />
மேலை நாடுகளில் காணப்படும் உழைப்புக்கு மரியாதை (டிக்னிடி ஆஃப் லேபர்) நமது நாட்டுக்கு நூறாண்டு ஆனாலும் வராது என்று பலமுறை மாய்ந்து போகிறார் மணியன். அதேசமயம், பிற நாட்டவரின் டேட்டிங் கலாசாரம், பாலியல் சார்ந்த வெளிப்படையான அணுகுமுறை போன்றவற்றை அவரால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்தமாதிரி விஷயங்களில் இந்தியாவின் பழமைவாத, கட்டுப்பெட்டியான போக்கே மேல் என்று அவர் கருதுவதைக் காண முடிகிறது.<br />
<br />
சமயங்களில் மணியன் அநியாயத்துக்கு அப்பாவியாக இருக்கிறார் -<br />
<br />
ஹவாய் ஹானலூலுவில் பீச்சுக்கு செல்லும்போது கோட்டு, சூட்டு, டை சகிதம் செல்கிறார்! அங்கு எல்லோரும் விநோதமாகப் பார்க்கவே, திரும்பிவந்து அவசரமாக ஒரு ஸ்லாக்கும், வேஷ்டியும் அணிந்துசெல்கிறார்! இப்போதும் பலர் அவரை முறைத்துப் பார்க்கிறார்கள் :)<br />
<br />
ஒரு அமெரிக்கப் பெண்ணின் அழைப்பை ஏற்று அவர் வீட்டுக்கு விருந்துக்குச் செல்கிறார். அங்கு அந்தப்பெண்ணும் அவரது தங்கையும் ஏதோ இசையை ஒலிக்கவிட்டு நடனமாடுவதுடன், மணியனையும் அதில் கலந்துகொள்ள அழைக்கிறார்கள். மணியன் தனக்கு ஆடத்தெரியாது என்று சொன்னதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். மணியன், 'எங்கள் நாட்டில் சிறந்த கலைஞர்கள் மேடையில் ஆடுவார்கள், நாங்கள் ரசிப்போம்... குமாரி கமலா ஆடினால் எங்கள் உள்ளம் பரவசமடையும்... உங்கள் நாட்டைப்போல ஆணும், பெண்ணும் சேர்ந்து ஆடும் பழக்கம் எங்கள் நாட்டில் கிடையாது… நடனம் எங்கள் நாட்டில் பெரும் கலையாக மதிக்கப்படுகிறது...' என்று நீண்ட விளக்கம் தருகிறார் :)<br />
<br />
ஜப்பானில், அந்த நாட்டுப் பாரம்பரிய பாணியிலான ஓட்டலில் தங்குகிறார். கட்டில் இல்லாத அந்த அறைக்கு இரண்டு பணிப்பெண்கள் ஒரு படுக்கையைச் சுமந்து வர, மணியனுக்கு ஒரு கணம் தூக்கிவாரிப் போடுகிறது:) பிரான்சில் ஸ்ட்ரிப் டீஸ், அமெரிக்காவில் ப்ளே பாய் கிளப், ஜப்பானில் நைட் கிளப் போன்ற பலான இடங்கள் எதையும் மணியன் விட்டுவைக்கவில்லை என்றாலும் அங்கெல்லாம் அவருக்குள் இருக்கும் கலாசாரக் காவலன் அவரை எதையும் ரசிக்கவிடுவதில்லை :)<br />
<br />
மொத்தத்தில் மணியன் எதிர்பார்த்த மற்றும் எதிர்பார்த்திருக்க முடியாத விதங்களில் இன்றைய வாசகர்களுக்குச் சிலபல சுவாரசியங்களைத் தருகிறது இதயம் பேசுகிறது. கடைசியாகப் புத்தகத்திலிருந்து சில துளிகள்--<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>கெய்ரோ மியூசியத்தில் ஒரு கைடு வரலாறு என்ற பெயரில் இஷ்டத்துக்கு ரீல் சுற்றுகிறார். இதே மாதிரிக் கதைகளை நம் மகாபலிபுர கைடுகளிடமும் நீங்கள் கேட்டிருக்கலாம் என்கிறார் மணியன்.</li>
<li>ரோம், நமது திருப்பதியைப்போல ஏழுமலை மீது அமைந்துள்ளது.</li>
<li>ஹாலிவுட்டில் உண்மையில் இருப்பவை இரண்டு ஸ்டுடியோக்கள் மட்டுமே. மற்றவை அப்பகுதிக்கு வெளியில்தான் அமைந்துள்ளன.</li>
<li>1958ல் அமெரிக்காவில் 90 கோடிப் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கரும் 5 புத்தகங்களை வாங்கியிருக்கிறார்.</li>
<li>அமெரிக்க ஆங்கிலத்தில் 'கிவ் மீ எ பிட் ஆஃப் யுவர் ஸ்கின்' என்றால் 'கையைக் கொடுங்கள்' (குலுக்குவதற்கு) என்று அர்த்தமாம்.</li>
<li> ஸ்டோகி கார்மைகேல் என்ற கருப்பு அமெரிக்க அரசியல் தலைவர் மிகவும் பிரபலமடைந்து வருகிறார். (பின்னாட்களில் என்ன ஆனார்?)</li>
<li>ஹோமி பாபா இறந்த பிறகு அணுசக்தித் துறைத் தலைமைப்பதவிக்கு சந்திரசேகரை அழைத்தார்களாம்! அது தனது துறை அல்ல என்று மறுத்துவிட்டாராம் (அஸ்ட்ரோ பிசிஸிஸ்ட்டான) அவர்.</li>
<li>லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் மணியன் 'விகடன் இருக்கிறதா?' என்று கேட்க, சில நிமிடங்களில் அவர் கையில் தருகிறார்கள்!</li>
<li>அமெரிக்காவில் தியாகராஜன் என்ற மாணவர் மணியனைச் சந்திக்கிறார். அவரது குடும்பம் பற்றிக் குடைந்து குடைந்து கேட்டபிறகே தமிழ்நாட்டின் ஒரு பிரபல தொழிற்குடும்பத்து வாரிசு அவர் (கருமுத்து தியாகராஜன் செட்டியார் பேரன்) என்று தெரியவருகிறது.</li>
<li>சில்க் புடவைகள், நல்முத்துகள், காமெரா பிளாஷ், ஸீகோ கடிகாரம், டேப் ரெகார்டர்—மணியனின் மனைவி, தம்பி மற்றும் நண்பர்கள் அவரை ஜப்பானிலிருந்து வாங்கிவரச் சொன்ன ஐட்டங்கள்.</li>
<li>(எம்.எஸ்.) உதயமூர்த்தி அமெரிக்க, இந்திய நிலைமைகளை ஒப்பிட்டு எழுதிய நீண்ட வாசகர் கடிதம் ஒன்று புத்தகத்தின் இடையே முழுமையாகத் தரப்பட்டுள்ளது.</li>
</ul>
<br />
(குறிப்பு: வாழ்க்கை வரலாறு எழுதும் முறை பற்றி மணியன் ஒரு அமெரிக்கருடன் நடத்திய உரையாடல் சுவாரசியமானது. படிக்க விரும்புபவர்கள் விமலாதித்த மாமல்லனுக்கு நான் எழுதிய <a href="http://www.maamallan.com/2012/03/blog-post_01.html" target="_blank">இந்தக் கடிதத்தில்</a> அதை முழுமையாகப் படிக்கலாம். மாமல்லனின் சூடான எதிர்வினையும் பதிவில் உண்டு!)<br />
<br />
<b>இதயம் பேசுகிறது</b><br />
மணியன்.<br />
முதல் பதிப்பு ஆகஸட் 1968. பக்கங்கள் 336<br />
வாசன் என்டர்பிரைஸஸ் வெளியீடு<br />
(விற்பனை ஆனந்த விகடன்)<br />
<br />
(<a href="http://omnibus.sasariri.com/2013/06/blog-post_27.html" target="_blank">ஆம்னிபஸ்</a> தளத்தில் 27 ஜூன் 2013 அன்று வெளியானது.)</div>
சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-86198729418952850512013-06-25T08:29:00.000+05:302013-06-25T14:06:56.297+05:30மதிப்புரை: தேக்கடி ராஜா--எம்.பி.சுப்பிரமணியன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<br /></div>
<div>
<div>
முதலில் இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்— நள்ளிரவு; தலைக்கு மேலே பௌர்ணமி நிலவு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது; அப்பொழுது—</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCjtT_-0qCzX-YHcJJsUwQ8D-mh-dwKKrNiazdJYN_1WhJelJot-kTGet8HFq-_mKR4rgRsioisisl08X6SUTQTxG7EavLqXdbE_q6nhq0HGoepsqWR9tZ9c7HzdIsX0W7qnfZwJSPm463/s1600/Thekkady+cover.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCjtT_-0qCzX-YHcJJsUwQ8D-mh-dwKKrNiazdJYN_1WhJelJot-kTGet8HFq-_mKR4rgRsioisisl08X6SUTQTxG7EavLqXdbE_q6nhq0HGoepsqWR9tZ9c7HzdIsX0W7qnfZwJSPm463/s320/Thekkady+cover.JPG" width="207" /></a></div>
<div>
<br /></div>
<div>
<i>...அந்தக் குன்றில் இருந்த சிறிய வீட்டுக்குள் போய்ச் சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு விளக்குடன், பாழடைந்த வீட்டின் பக்கமுள்ள மேட்டினருகில் சென்றது அவ்வுருவம்.</i></div>
<div>
<i><br /></i></div>
<div>
<i> இதற்குள் பெரிய கறுத்த உருவங்கள் அந்த மனிதனைச் சுற்றிவர ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் அந்தக் குன்றின் உச்சியிலும், சுற்றிலும் சிறியதும் பெரியதுமான கணக்கற்ற யானைகள் தோன்றின. ஆமாம் யானைகள்தான்! நான் எண்ணியதுபோல பேயோ பிசாசோ அல்ல. மனித உருவத்தை நாங்கள் இப்பொழுது பார்க்க முடியவில்லை. சுற்றியிருந்த யானைகள் அவனை மறைத்துவிட்டன. அந்தக்கூட்டத்திலிருந்த ஆண் யானைகளின் தந்தங்கள் சந்திர ஒளியில் மூன்றாம் பிறை மதியைப் போல பிரகாசித்தன. கூட்டத்தின் நடுவே ஒரு புதிய ஒளி தோன்றியது. அந்த ஒளி வருவதைக் கண்டதும் அந்த அதிசய மனிதன் எதற்கோ தீபாராதனை காட்டுகிறான் என்று ஊகித்தேன்.</i></div>
<div>
<i> அதே சமயம் சுற்றியுள்ள யானைகள் தங்கள் துதிக்கைகளைத் தூக்கி வீறிட்டன. காடே அதிர்ந்தது. என் உடல் நடுங்கியது. பயத்தால் அல்ல, அந்த யானைகள் பிளிறுவதில் இருந்த வீரத்தையும் கம்பீரத்தையும் கண்டுதான். பல வீரர்கள் சேர்ந்து வீர கர்ஜனை செய்யும் காட்சிதான் என் மனத்தில் தோன்றியது. இம்மாதிரி ஓர் அபூர்வமான காட்சியை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. செயலற்று நின்றுகொண்டிருந்தேன். குன்றிலிருந்த யானைகள் எல்லாம் மறைந்துவிட்டன. அந்த மனிதனையும் காணவில்லை.</i></div>
<div>
</div>
<div>
என்ன ஒரு சிலிர்ப்பூட்டும் காட்சி! இப்போது இதைக் கேளுங்கள்; இது ஒரு உண்மைச் சம்பவம்! நடந்த இடம்: தேக்கடி; ஆண்டு: 1950-களில்; பார்த்தவர்- எம்.பி.சுப்பிரமணியன். பார்த்ததோடு நில்லாமல் இந்த அதிசய சம்பவத்தின் பின்னணியை ஆராய்ந்து ஒரு அருமையான சிறுவர் நாவலாக எழுதிவிட்டார். அதுவே ‘தேக்கடி ராஜா’. என்னிடமிருக்கும் பதிப்பு வெளியான ஆண்டு 1996. முதல் பதிப்பு வெளியான ஆண்டு தெரியவில்லை. என் அம்மா இக்கதையைத் தான் சிறுமியாக இருந்தபொழுது ’50 களின் இறுதியில் ஏதோ பத்திரிகையில் தொடராகப் படித்திருப்பதாகக் கூறுகிறார். பத்திரிகை கண்ணன் அல்லது ஒருவேளை விகடனாக இருக்கலாம். </div>
<div>
<br /></div>
<div>
கதைக்கு வருவோம். தங்கசாமி, நளினி என்ற இரு சிறுவர்களைப் பற்றியதே இக்கதை. தங்கசாமி தேக்கடிக் காட்டில் ரேஞ்சர் மகன்; நளினி அங்கிருக்கும் அணைக்கட்டு ஆபீசரின் (அன்று அணை, காடு இரண்டும் ஒரே அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கலாம்) பெண். நளினிக்கு வயது 12; தங்கசாமிக்கு ஒரிரு வயது அதிகமிருக்கலாம். அவன் கூறுவதாகவே கதை சொல்லப்படுகிறது. </div>
<div>
<br /></div>
<div>
அது ஆங்கிலேயர் ஆட்சிக்காலம். தேக்கடி திருவனந்தபுரம் மகாராஜா ஆட்சிக்குட்பட்ட பகுதி. காட்டுக்கு அருகே அன்று பள்ளிகள் இல்லாததால் ஆபீசரே குழந்தைகள் இருவருக்கும் வீட்டிலேயே (அணைக்கட்டு பங்களா) பாடம் சொல்லித் தருகிறார். மற்ற நேரங்களில் நளினி, தங்கு (அப்படித்தான் நளினி அழைக்கிறாள்) இருவரும் காட்டில் மனம்போனபடி சுற்றித் திரிகிறார்கள். அல்லது ஆற்றில் படகில் பயணிக்கிறார்கள். திகட்டத் திகட்ட இயற்கை அழகில் திளைக்கிறார்கள்—</div>
<div>
'<i>காலை வேளையில் காடே வெகு அழகாக இருந்தது. ஆங்காங்கு மான்கள் துள்ளி ஓடிக்கொண்டிருந்தன. கருப்பும் மண் நிறமுள்ளவையுமான குரங்குகள் தாவிக்கொண்டு இருந்தன. கரை ஓரத்தில் எத்தனை விதமான பறவைகள், நீர்க்கோழிகள், மீனுக்காகக் காத்திருந்தன! அவைகளுக்குத்தான் என்ன பொறுமை! மணிக் கணக்கில் மீனுக்காகக் காத்திருந்தன. தூரத்தில் பால்க்காய்ச்சி மலை தெரிந்தது.'</i></div>
<div>
தங்கசாமிக்குக் காடு அத்துபடியாக இருக்கிறது. அத்துடன் மிகுந்த துணிச்சலும், சமயோசிதமும் கொண்டிருக்கிறான். ஒருமுறை காட்டுக்குள் நடந்த போரில் தோற்றுப்போன யானை ஒன்றை நேருக்குநேர் பார்த்துவிடுகிறார்கள். இத்தகைய யானைகள் ‘பயங்கரமானவை; ஒரு காரணமுமில்லாமல் ஆட்களைத் தாக்கிக் கிழித்தெறியத் தயங்கா. எப்பொழுதும் கோபம் நிறைந்த மனத்துடன் இருக்கும்’. தங்கசாமி சட்டென சமயோசிதமாக செயல்பட்டதாலேயே இருவரும் தப்பிக்கிறார்கள்.</div>
<div>
<br /></div>
<div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnWvVGvnpKmPTmMX5UaYCchF_oBXD_i87Pg_yTGl-2VreI0SYTGrJFrEOkgLC0HAK5b0U7WprJDwMwJaFACUdypjWJrC_9fKvBjpzPl-EawBtm4dKvpIpfNswL2GcPFLPYcOMA6jREOqm3/s1600/Thekkady+pg+56.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="201" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnWvVGvnpKmPTmMX5UaYCchF_oBXD_i87Pg_yTGl-2VreI0SYTGrJFrEOkgLC0HAK5b0U7WprJDwMwJaFACUdypjWJrC_9fKvBjpzPl-EawBtm4dKvpIpfNswL2GcPFLPYcOMA6jREOqm3/s320/Thekkady+pg+56.jpg" width="320" /></a></div>
</div>
<div>
</div>
<div>
ஒரு சமயம் காட்டிலிருந்து ஒரு யானைக்குட்டியைப் பிடித்துவந்து விடுகிறான் தங்கு! அதற்கு ராஜா என்று பெயரிட்டுக் குழந்தைகள் இருவரும் வளர்க்கிறார்கள். அதேபோல ஒரு மான்குட்டியைச் செந்நாய்க் கூட்டத்திடமிருந்து காப்பாற்றி, அதற்கு மின்னி என்று பெயரிட்டு அதையும் வளர்க்கிறார்கள். இந்த யானைக்குட்டியைத் தங்கு பிடிக்கும் கட்டமும், மான் குட்டியைக் காப்பாற்றும் கட்டமும் சாகசமும், சஸ்பென்ஸும் கொண்டவை.</div>
<div>
<br /></div>
<div>
கதைப்போக்கில் காட்டையும் விலங்குகளையும் பற்றிப் பல தகவல்கள் சொல்லப்படுகின்றன. ஒருமுறை ஒரு யானை தண்ணீருக்குள்ளேயே பல நாட்கள் நிற்கிறது. மற்ற யானைகள் அதற்கு மரக்கிளைகளை ஒடித்து வந்து உணவாகக் கொடுக்கின்றன. இது ஏன் என்று தங்கசாமிக்கும், ஆபீசருக்கும் தெரியவில்லை. பிறகு மதுரைக்குச் சென்றிருந்த தங்கசாமியின் அப்பா திரும்பி வந்ததும் அதை விளக்குகிறார். காயம் ஏதாவது ஏற்பட்ட யானை, பூச்சிகள் புண்ணில் அமர்ந்து தொந்தரவு செய்யாமல் தடுக்கவும், புண் ஆறவும் இப்படி அந்த உடல்பகுதி தண்ணீருக்குள் இருக்குமாறு நின்றுகொள்ளுமாம். அந்தச் சமயத்தில் மற்ற யானைகள்தான் அதற்கு உணவு கொடுக்குமாம்.</div>
<div>
<br /></div>
<div>
இப்படியாக நாட்கள் சென்று கொண்டிருக்கின்றன. இடையில் மின்னி தன் கூட்டத்தினருடன் போய்ச் சேர்ந்து கொள்கிறது. காட்டுக்குள்ளேயே இருந்தால் நளினிக்கு மாப்பிள்ளை பார்ப்பது எப்படி என்று அவளது தாய் கவலைப்பட ஆரம்பிக்கிறாள். ஆபீசர் இடமாற்றலுக்கு முயற்சி செய்கிறார். ராஜாவும் சற்று வளர்ந்துவிட்டதால், இனி அதுவும் தன் கூட்டத்துடன் சென்று வாழ்வதே நல்லது என்று அனைவரும் முடிவெடுக்கிறார்கள். மேலும் உடுப்பியிலிருந்து ‘சிவப்பழமாக’ வரும் சோதிடர் ஒருவர், ராஜாவை இப்படியும் அப்படியுமாக நடக்கச்செய்து பார்த்துவிட்டு, ‘இந்த யானை சகல நற்குணங்களையும் கொண்டுள்ளது. காட்டிலுள்ள யானைகளுக்கெல்லாம் ராஜாவாக விளங்கும். ஆனால் அகால மரணமடையும். அதை நேசித்தவர் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். இதை வீட்டில் வைத்துக் கொள்வது நல்லதல்ல. காட்டிலே திரியவேண்டிய ராஜா இது. இங்கிருந்தால் உங்கள் குடும்பத்திற்குக்கே கேடு, இதைக் காட்டில் அதன் கூட்டத்தினருடன் வாழவிட்டுவிடு’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்! </div>
<div>
<br /></div>
<div>
ஆபீசர் ஊரைவிட்டுப் போக இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. ‘நாம் ஊரைவிட்டுப் போகும் வரையிலாவது நம்முடன் ராஜா இருக்கட்டுமே’ என்கிறாள் நளினி. ஆபீசரோ, அப்படிச் செய்தால் அடுத்துவரும் ஆபீசர் அதை வாங்கிக் கொள்வார். அது பிறகு காட்டு இலாகா யானையாகி, மரம் இழுத்துக் கஷ்டப்பட வேண்டும்; ‘உன் ராஜா தனிக்காட்டு ராஜாவாகக் காட்டிலேயே வாழட்டும்’ என்று சொல்லிவிடுகிறார். இதன்படியே ராஜா திரும்பவும் காட்டில் விடப்படுகிறது. இதற்கிடையில் மின்னி ஒருமுறை தன் குட்டிகளுடன் வந்து நளினியையும், தங்குவையும் பார்த்துச் செல்கிறது. சில நாட்களில் ஆபீசர் குடும்பமும் மாற்றலாகிப் போக, தங்கசாமிக்கு ‘வாழ்க்கையே சூனியம் பிடித்தமாதிரி ஆகிவிடுகிறது’ பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மனதைத் தேற்றிக் கொள்கிறான். இன்னொரு ஆபீசர் குடும்பம் வந்து போகிறது. ராஜா அவ்வப்போது— பெரும்பாலும் பௌர்ணமி தினங்களில்— அணைக்கட்டு பங்களா அருகில் வந்து தங்குவைப் பார்த்துச் செல்கிறது..</div>
<div>
<br /></div>
<div>
கதையில் இதன்பிறகு பல எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கின்றன. ஒருநாள் ஒரு மான் கூட்டத்தில் மின்னி தென்படுகிறதா என்று தங்கு பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்போது ஒரு தாய்மானையும் அதன் குட்டியையும் யாரோ துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார்கள். துடித்துப்போகும் தங்கு யார் இந்த அநியாயம் செய்தது என்று ரேஞ்சர் என்ற முறையில் தேடிச் செல்ல, சுட்ட ஆள்தான் புதிதாக வந்திருக்கும் ஆபீசர் என்று தெரியவருகிறது. இதற்கெல்லாம் மேல், அவனுடைய மனைவியாக வந்திருப்பவள் நளினி! அவள் வெளிறிப்போய், கண்களில் உயிரற்ற பார்வையுடன் இருக்கிறாள். தங்கசாமிக்குக் காரணம் புரியவில்லை.</div>
<div>
<br /></div>
<div>
பங்களாவுக்குப் பெட்டி பெட்டியாகப் பல்வேறு விலங்குகளின் தலைகளும், யானைத் தந்தங்களும் வந்து இறங்குகின்றன. எல்லாம் அந்த ஆள் சுட்டவைதான். தேக்கடிக் காட்டிலும் தன் கொலைபாதக வேட்டைகளைத் தொடர்கிறான் புதிய ஆபீசர். நாள்பூராவும் துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டபடி இருக்கிறது (பின்னாட்களில்தான் மகாராஜா அந்தக் காட்டில் எந்த விலங்கையும் வேட்டையாடக் கூடாது என்று சட்டமியற்றுகிறார்).</div>
<div>
<br /></div>
<div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiesFzTClaYPO4en7Oh8aM79FGo3qW0W__vDXHdeXhI8HaTF8rcoVxVWPPA4kf-yE31CGHm-SkBHGIR2PT10QLd8bghqYoxETqRmDfGylIrZHlGWITpIM9MiHECeTmcnnOUjQANFAganjl3/s1600/Thekkady+pg+107.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiesFzTClaYPO4en7Oh8aM79FGo3qW0W__vDXHdeXhI8HaTF8rcoVxVWPPA4kf-yE31CGHm-SkBHGIR2PT10QLd8bghqYoxETqRmDfGylIrZHlGWITpIM9MiHECeTmcnnOUjQANFAganjl3/s400/Thekkady+pg+107.jpg" width="228" /></a></div>
</div>
<div>
<br /></div>
<div>
ராஜா ஒரு பௌர்ணமியன்று அணைக்கட்டு பங்களாவிற்கு நளினியையும், தங்குவையும் பார்க்க வருகிறது. ராஜாவை ஆபீசர் சுட்டு விடுவாரோ என்று தங்கு பயப்படுகிறான். ராஜாவைச் சுடமாட்டேன் என்று தன் கணவன் உறுதி தந்திருப்பதாகச் சொல்கிறாள் நளினி. ஆனாலும் இன்னொரு நாள் ராஜா பங்களாவுக்கு அருகில் வரும்போது சுட முயற்சி செய்கிறார். அப்போது ராஜா அவரைத் தூக்கி எறிகிறது. பிறகு ராஜாவைக் காட்டுக்குள் அனுப்பிவைக்கிறான் தங்கு. எப்படியாவது ராஜாவைக் காப்பாற்றவேண்டுமே என்று யானைக் கூட்டங்களை வானத்தில் சுட்டு வெகுதூரம் விரட்டி விடுகிறான்.. இதில் ஆபீசருக்கு அவன்மேல் கடும் கோபம்.</div>
<div>
<br /></div>
<div>
ஒருநாள் பௌர்ணமியன்று திட்டமிட்டுத் தங்கசாமியை வெளியூருக்கு அனுப்புகிறார் ஆபீசர். சாதாரணமாக நினைத்துப் புறப்படும் தங்கு, அன்று பௌர்ணமி என்று தெரிந்ததும், ஆபீசர் ராஜாவைக் கொல்லத்தான் தன்னை அனுப்பியிருக்கிறான் என்று புரிந்துகொண்டு வேகமாகத் திரும்பிவருகிறான். அவன் வந்து சேரவும் ராஜா அணைக்கட்டு பங்களாவிற்கு வரவும் சரியாக இருக்கிறது. அடுத்து வருவது விறுவிறுப்பும், அச்சமும், உருக்கமும் நிறைந்த உச்சகட்டம். </div>
<div>
<br /></div>
<div>
ராஜாவைத் தங்கசாமி காப்பாற்றினானா? ஆபீசர் என்ன ஆனார்? நளினிக்கு என்ன ஆனது என்பதையெல்லாம் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.</div>
<div>
<br /></div>
<div>
சில மணிநேரங்களில் படித்து முடித்துவிடக்கூடிய இந்த 123 பக்கப் புத்தகத்தில் சாகசம், துணிச்சல், சஸ்பென்ஸ், டிராமா என அத்தனை அம்சங்களும் நிறைந்திருப்பது சிறப்பு. காடும், விலங்குகளும் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் ஆர்வமூட்டக்கூடியவை. நளினி குடும்பம் சென்ற பிறகு ஒரு கடும் வறட்சி ஏற்பட்டு விலங்குகள் தண்ணீருக்குத் தவிப்பதும், பிறகு ஒருவழியாக மழைவந்து மீண்டும் பசுமை நிறைவதும் ஒரு சிறுகதை போலச் சொல்லப்பட்டுள்ளன. யானைகள் வற்றிய நதிப் படுகையில் பள்ளம்தோண்டி நீர் பருகுவதும், அதற்காக மற்ற விலங்குகள் காத்திருந்து அவை போன பின்பு தண்ணீர் குடிப்பதும் வியப்புக்குரிய ஒழுங்கோடு நடப்பதைப் பார்க்கிறோம். </div>
<div>
<br /></div>
<div>
இப்புத்தகத்துக்கு சி.யோகேஸ்வர மூர்த்தி, எம்.எஸ்.அப்பாராவ் ஆகிய புகைப்படக் கலைஞர்கள் எடுத்த காட்டு யானைகளின் சில நல்ல கறுப்புவெள்ளைப் புகைப்படங்களும், கோபுலு வரைந்த அழகிய கோட்டுச் சித்திரங்களும் அழகு சேர்க்கின்றன. புகைப்படங்களை அடுத்த பதிப்பில் இன்றைய கணினி வசதிகளால் இன்னும் அழுத்தமாக அச்சிட முடியும். </div>
<div>
<br /></div>
<div>
எழுதப்பட்டு சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டதால் நடை மட்டும் சில இடங்களில் சற்றுப் பழையதாகத் தோன்றக்கூடும்; ஆனாலும் அது கதையோட்டத்தின் சுவாரசியத்தைத் தடுப்பதாக இல்லை. புத்தகம் இப்போது அச்சில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அரசு நூலகங்களுக்கு வாங்கப்பட்ட புத்தகம் என்பதால் ஏதாவது நூலகத்தில் கிடைக்கக்கூடும் (இத்தனை காலத்தில் கழித்துக் கட்டப்படாத பிரதிகள் இருந்தால்).</div>
<div>
<br /></div>
<div>
பிற உயிரினங்களை வாழ வைப்பது தன் கடமை, தன் நல்வாழ்விற்கே இன்றியமையாதது என்று மனிதகுலம் உணரவேண்டும் என்ற கருத்தை இளம் உள்ளங்களில் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் இப்புத்தகத்தைப் பிரசுரிப்பதாகப் பதிப்பாளர் கா.பனையப்பன் கூறியிருக்கிறார். அவர் நோக்கம் நிச்சயம் நிறைவேறும் என்று சொல்லலாம் இந்தப் புத்தகம் சிறுவர்களைச் சென்றடைந்தால். நல்ல சிறுவர் இலக்கியம் பெரியவர்களும் படித்து ரசிக்கும்படியாக இருக்கும் என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு உதாரணம்.</div>
<div>
<br /></div>
<div>
<b>தேக்கடி ராஜா</b></div>
<div>
எம்.பி.சுப்பிரமணியன்</div>
<div>
அபிராமி பப்ளிகேஷன்ஸ்</div>
<div>
306, லிங்கி செட்டி தெரு,</div>
<div>
சென்னை-600 001.</div>
<div>
1996</div>
<div>
<br />
(<a href="http://omnibus.sasariri.com/2013/06/blog-post_16.html" target="_blank">ஆம்னிபஸ்</a> தளத்தில் 16 ஜூன் 2013 அன்று வெளியானது.)</div>
</div>
</div>
சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-9710251815159103902013-06-23T08:50:00.000+05:302013-06-23T09:57:49.056+05:30மதிப்புரை--ஸ்ட்ரீட் லாயர் – ஜான் கிரஷாம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஜான் கிரஷாம் வழக்கறிஞர்களையும் வழக்குகளையும் மையமாக வைத்து லீகல் திரில்லர் எழுதுபவர். இவருடைய புத்தகங்களில் சற்றே வித்தியாசமானது ‘ஸ்ட்ரீட் லாயர்’. (மேலும் வித்தியாசமான- காமெடி- புத்தகமான ‘ஸ்கிப்பிங் கிருஸ்மஸ்’ தவிர).<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3tXqJtV9U6IGGl830ND2BwG6mC-orvl_xwVgtTg8SnvaaNRe5Ebw1VMVERyawjBOM4_ePQzKJ57MKgDAL7Nswv_RJ86Kj85MnWvsqMpSAOte1OQDOa8KQpaj939DnHMfCwm_QnQrSAQ_V/s1600/Street-lawyer+cover.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3tXqJtV9U6IGGl830ND2BwG6mC-orvl_xwVgtTg8SnvaaNRe5Ebw1VMVERyawjBOM4_ePQzKJ57MKgDAL7Nswv_RJ86Kj85MnWvsqMpSAOte1OQDOa8KQpaj939DnHMfCwm_QnQrSAQ_V/s320/Street-lawyer+cover.jpg" width="194" /></a></div>
<br />
<br />
இப்புத்தகத்தின் கதாநாயகன் மைக்கேல் ப்ரோக், வாஷிங்டன் நகரில் அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய சட்டக் குழுமமான டிரேக் அன் சானி-யில் பணியாற்றுகிற அதிபுத்திசாலியான, பெரும் வணிக நிறுவனங்களுக்காக ஆஜராகிற (ஆன்ட்டி-ட்ரஸ்ட்) லாயர். இன்னும் மூன்றே ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஆகிவிடும் நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பவன். என்ன, அவனது மணவாழ்வுதான் ஊசலாட்டத்தில் இருக்கிறது.<br />
<br />
இந்த நிலையில் ஒருநாள் வீடற்றவன் ஒருவன், கையில் துப்பாக்கியோடு அலுவலகத்துக்குள் நுழைந்து மைக்கேல் உட்பட ஆறு பேரைப் பணயக் கைதிகளாக பிடித்துவைத்துக் கொள்கிறான். தன்னை வெறுமனே ‘மிஸ்டர்’ என்று அழைக்கச் சொல்லும் அவனுக்குக் கோரிக்கைகள் எதுவும் இல்லை. மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் வழக்கறிஞர்களுக்கு ஏழைகள், வீடற்றவர்கள் மீது ஏதாவது அக்கறை இருக்கிறதா?, என்று கேள்விகளால் துளைக்கிறான். பிறகு போலீசாரால் அனைவரும் மீட்கப்படுகிறார்கள்— ஒரு அதிரடி நடவடிக்கை மூலமாக.<br />
<br />
இந்தச் சம்பவம் மைக்கேலின் வாழ்க்கையைப் ‘புரட்டிப் போட்டுவிடுகிறது’. யார் இந்த ‘மிஸ்டர்’ என்று ஆராயப்புகும்போது அவனுக்குக் கிடைப்பது சில அதிர்ச்சித் தகவல்கள். ‘மிஸ்டரின்’ நிஜப்பெயர் டி வான் ஹார்டி என்றும், அவன் குடியிருந்த ஒரு மலிவான இடத்திலிருந்து அவனையும், இன்னும் பலரையும் காலி செய்ததில் தனது நிறுவனத்துக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் தெரிய வருகிறது. அதுவும் அப்படிக் காலி செய்யப்பட்டவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல, டில்மான் கான்ட்ரி என்ற முன்னாள் பெண்-தரகன் ஒருவனுக்கு வாடகை கொடுத்துவந்தவர்கள் என்று தெரியும்போது கொந்தளிப்பாக உணர்கிறான். இதுவரை அவன் சிறிதும் அக்கறை செலுத்திக் கவனித்திராத சாலையோர மக்களின் உலகம் அவனுக்கு அறிமுகம் ஆகிறது. காலி செய்யப்பட்ட லோன்டே பர்டன் என்ற பெண்ணும் அவளது நான்கு குழந்தைகளும் வீடில்லாமல் ஒரு பழைய காருக்குள் இரவைக் கழித்து, மூச்சுத் திணறி இறந்துவிடுகிறார்கள். முந்தைய நாள்தான் மைக்கேலின் கையில் உயிர்ப்புடன் இருந்த குழந்தை ஒண்டாரியோ மரணித்து விறைத்துக் கிடப்பது நம்மையே உலுக்குகிறது. அதை மைக்கேலால் ஜீரணிக்கவே முடிவதில்லை. தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எவ்விதத்திலும் நியாயமானதே அல்ல என்று உணர்கிறான்.<br />
<br />
இதன்பின் கிரஷாம், மைக்கேல் நடத்தும் மூன்று விதமான போராட்டங்களை மிகவும் நம்பகத்தன்மையுடன் சொல்லிச் செல்கிறார்—மனைவி க்ளேருடன் அவனது முறிந்துவரும் உறவு; டி அன் எஸ் (வேலையை விட்டாச்சு) நிறுவனத்துடன் ஜனங்கள் காலி செய்யப்பட்டது தொடர்பான ஒரு கோப்பு பற்றிய போராட்டம் (இதை மைக்கேல் முட்டாள்தனமான ஒரு தருணத்தில் திருடிவிடுகிறான்); நடைபாதைவாசிகளுக்காக அவன் நடத்தும் யுத்தங்கள் என்ற மூன்று இழைகளாகக் கதை போகிறது.<br />
<br />
நாவலில் கதாபாத்திரங்கள் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மைக்கேலின் நண்பர்- தத்துவாசிரியராக உருப்பெறும் மார்டெக்கை கிரீன். வாசகர்கள் கிரீனை நிச்சயம் மறக்க மாட்டார்கள் (நான் மறக்கவில்லை). கிரீனுடன் வரும் துணைக் கதாபாத்திரங்களான வழக்கறிஞர்கள் சோபியா, ஆப்ரஹாம், மைக்கேல், ஃபைலைத் திருட உதவும் அலுவலக உதவியாளனான சராசரி மத்தியவர்க்கப் பிரதிநிதி ஹெக்டர் பால்மா ஆகியோர்கூட நிஜம்போல நம் கண் முன் உலவுகிறார்கள். ஒரே விதிவிலக்கு மைக்கேலின் மனைவி க்ளேர்தான். அவளைப் பற்றி நாம் சரியாக அறிந்து கொள்ள முடியாத உணர்வுதான் மிஞ்சுகிறது.<br />
<br />
சஸ்பென்ஸ், விறுவிறுப்பு போன்றவற்றில் மற்ற க்ரிஷாம் நாவல்களுக்கு ஸ்ட்ரீட் லாயர் சம ஈடாகாதுதான். ஆனாலும் கடைசிவரை விடாமல் படிக்க வைக்கிறது. நகர்ப்புற அமெரிக்காவின் சேரி வாழ்க்கையை உணர்வுபூர்வமாக ஒரு த்ரில்லர் கதைக்குள்ளாகச் சொல்வதே இதன் சிறப்பு. இருட்டுக்கு நடுவிலும் கிரஷாம் நல்ல விஷயங்களின் ஒளிக்கீற்றுகளைச் சொல்லத் தவறுவதில்லை. வீடற்றவர்களுக்காக எத்தனையோ பேர் தன்னலமின்றிப் பணியாற்றுகிறார்கள். அம்மக்களுக்காகத் தங்குமிடங்கள், சூப் கிச்சன்கள், மருந்தகங்கள், சட்ட உதவி மையங்கள், போதை மாற்றுச் சிகிச்சை மையங்கள் என எத்தனையோ அவர்களால் நடத்தப்படுகின்றன. ஒரு சராசரி நடைபாதைவாசி, இந்தியாவைவிட அமெரிக்காவில் சற்று அதிக அக்கறையுடன் கவனிக்கப்படுவதாகவே தோன்றுகிறது.<br />
<br />
ஒரு நகரம் எப்படி வீடற்றவர்கள் எது செய்தாலும் அதைக் குற்றமாக்கி (க்ரைம்) வைத்திருக்கிறது என்று கிரஷாம் காட்டுகிறார்— இங்கே உட்கார்ந்தால் குற்றம், அங்கே சாப்பிட்டால் தப்பு, இன்னோரிடத்தில் படுத்தால் குற்றம் என்பதாக. இவ்வளவுக்கிடையிலும் வீடற்றவர்கள் வாழ்வை கிரஷாம் ‘ரொமாண்டிசைஸ்’ செய்வதில்லை. போதையும், குடியும் குற்றமும் நிரம்பிய அந்த வாழ்வை அப்படியே சித்தரிக்கிறார். மைக்கேல் ‘நடைபாதை வழக்கறிஞன்’ ஆன பின்பும், ஒவ்வொரு முறையும் கருப்பு அமெரிக்கர்கள் வாழும் பகுதியில் அமைந்த அந்தச் சிறிய அலுவலக அறைக்கு வரும்போது யாராவது (நாளை அவனுடைய கட்சிக்காரர்கள் ஆகக் கூடிய அதே ஆசாமிகள்தான்) தன்னைத் தாக்கி வழிப்பறி செய்துவிடுவார்களோ, சுட்டுவிடுவார்களோ என்று பயந்தபடிக் காரிலிருந்து அவசரமாக இறங்கி உள்ளே புகுந்து கொள்ளவே வேண்டியுள்ளது.<br />
<br />
பகாசுர வணிக நிறுவனங்களின் மெகா இலாபங்களை இன்னும் அதிகரிப்பது தொடர்பான சிந்தனைகள் அன்றி வேறு எதையும் சிந்தித்திராத கார்பரேட் லாயரான மைக்கேல் ஒரு சில மாதங்களில் மும்முரமாக சூப் கிச்சனில் காய்கறி வெட்டிக் கொண்டிருப்பது அவன் கனவிலும் நினைத்திராத மாற்றம். இம்மாதிரியான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கலாம், அல்லது நாளை மறுநாளே ஏற்படலாம்! ஏன், நாம் அன்றாடம் அலுவலகம் போகும் வழியில் சாலை ஒரத்திலும், பாலத்துக்கு அடியிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்... நம் குழந்தை ப்ளே ஸ்கூலில் இருக்க, சரியான உடையின்றி, நோஞ்சானாக இங்கே குப்பையில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் என்ன தப்பு செய்தார்கள் என்று நம்மில் பலரும் யோசிக்க ஆரம்பித்தால், உலகமே கொஞ்சம் நல்லவிதத்தில் மாறலாம்! இதுவே இந்த நாவலின் ஆதார செய்தி.<br />
<br />
ஒரு வீடற்ற வெள்ளையன் தன் கதையை மைக்கேலிடம் சொல்லுமிடம் ஒரு அழகான சிறுகதை. நன்நம்பிக்கைத் தொனியுடன் முடிவடையும் ஒரு நல்ல நாவல் ஸ்ட்ரீட் லாயர். இந்த நாவலில் நாம் காணும் ஒரு அதிர்ச்சியூட்டும் சித்திரம், வீடற்றவர்களில் சில முன்னாள் இராணுவத்தினர், இராணுவத்தினரின் மனைவிகளும் உண்டு என்பதுதான் (மைக்கேல் உள்ளிட்ட ஆறுபேரைப் பிடித்து வைத்திருந்த ஹார்டி உட்பட).<br />
<br />
இதுதான் உண்மை நிலை என்றால் (ஜான் கிரஷாம் எதையும் ஆராயாமல் எழுதுபவர் அல்ல), அடுத்த முறை ஏதேனும் ஒரு நாடு மீது குண்டு போடப் படைகளை அனுப்பும் முன்பு அமெரிக்க அதிபர் இவர்களைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கலாம். ஒரு போர் விமானம் வாங்கும் காசில் எத்தனை ஏழைகளுக்கு (தன் நாட்டு ஏழைகளுக்குத்தான்!) வீடு கட்டித் தர முடியும் என்றும்கூட.<br />
<br />
(<a href="http://omnibus.sasariri.com/2013/06/blog-post_10.html">ஆம்னிபஸ்</a> தளத்தில் 10 ஜூன் 2013 அன்று வெளியானது.)<br />
<div class="MsoNormal">
<br /></div>
</div>
சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-32747339028756656962013-06-22T18:20:00.003+05:302013-06-23T14:05:51.625+05:30மதிப்புரை: இனி ஒரு விதிசெய்வோம் -- இரவிச்சந்திரன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இரவிச்சந்திரன் சுஜாதாவின் நண்பர், <strike>அவருடன் பணியாற்றியவர்</strike>. 'சுஜாதாவுடன் இத்தனை காலம் பழகியிருக்கிறேனே, அந்த ஒரு தகுதி போதாதா எழுதுவதற்கு?' என்று கேட்டு (<i>சிந்துவெளி நாகரிகம் </i>முன்னுரை) எழுதவந்து, அவரது பாணியை அடியொட்டிச் சில சிறுகதைகள் எழுதியவர். 'சிறுகதை எழுதுவதில் எனக்கு அடல்ட்ரியில் ஏற்படும் த்ரில் இருக்கிறது' என்று கூறியிருக்கும் இவர் சுஜாதாவுக்கு முன்பே காலமாகிவிட்டார். சுஜாதாவைப் பின்பற்றி எழுதியவர் என்பதைத் தவிர தமிழ் எழுத்துலகில் இரவிச்சந்திரனைப் பற்றி வேறு அபிப்பிராயங்கள் இல்லை. அப்படி என்னதான் அவர் எழுதியிருக்கிறார் என்று பார்க்க விரும்புபவர்கள் <i>இனி ஒரு விதிசெய்வோம்</i> படிக்கலாம். இந்தப் புத்தகத்தில் நான்கு கதைகள் உள்ளன.<i>இனி ஒரு விதிசெய்வோம்</i> என்ற முதல் கதை குறுநாவல் வடிவத்தில் இருக்கிறது. மற்ற மூன்றும் சிறுகதைகள்.<br />
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF_uA6v0iUaNvoH-dVPrWvtOqQotbAnaZPL6pqOv85e7PMfBPf6_LZxUZt3e1pcZ-n4ukCwkHijbAfgQkFYPZN6NuhYTwoImQMaiBd9MonnAPlms7BU5bHlMBNFaoexQ1TbO0cQzsjvaPi/s1600/Ravichandran+cover.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF_uA6v0iUaNvoH-dVPrWvtOqQotbAnaZPL6pqOv85e7PMfBPf6_LZxUZt3e1pcZ-n4ukCwkHijbAfgQkFYPZN6NuhYTwoImQMaiBd9MonnAPlms7BU5bHlMBNFaoexQ1TbO0cQzsjvaPi/s320/Ravichandran+cover.jpg" width="223" /></a></div>
<div>
<br /></div>
<div>
<i> இனி ஒரு விதிசெய்வோம் </i>ஒரு க்ரைம் கதை, என்றாலும் த்ரில்லர் அல்ல. அம்பிகா ஒரு லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்துப் பெண். ஒரு திருமணத்தில் அவளைப் பார்க்கும் பல தொழில்களுக்கு அதிபதியான திரைப்படத் தயாரிப்பாளர் சுந்தரராஜன், அவளைத் தவறான நோக்கத்துடன் அணுக, செருப்பால் அடித்துவிடுகிறாள் அம்பிகா. பதிலுக்கு சுந்தரராஜன் சுயநலமிகளான அவளது வீட்டாரைத் தன் பணத்தால் விலைக்கு வாங்கி அவளைக் கட்டாயக் கல்யாணம் செய்துகொள்கிறார். மனைவியை இழந்த அவருக்கு அம்பிகாவை விட முப்பது வயது அதிகம். அம்பிகா செருப்பாலடித்ததற்குப் பதிலடியாக அவளைப் பழிவாங்க அவர் தயாராயிருந்தது முதலிரவில் (சூட்கேஸ் நிறைய பழைய செருப்புகள்!) தெரியவருவது பகீர்! இத்துடன் தன் பழிவாங்கும் படலம் முடிந்துவிட்டது என்று சொல்லி வீட்டின் சாவிக்கொத்துகளை அவளிடம் எறிகிறார். சுந்தரராஜனைக் கொஞ்சமும் மன்னிக்க முடியாத அம்பிகா அவரைத் தீர்த்துக்கட்ட நேரம் பார்த்திருக்கிறாள். </div>
<div>
<br /></div>
<div>
ஆர்ட் ஃபிலிம் கனவுகளுடன் தமிழ்த்திரையுலகில் நுழையும் அழகிய நடராஜனுக்கும் அம்பிகாவுக்கும் காதல் ஏற்படுகிறது. அம்பிகாவுக்குத் தன் கணவரைக் கொலைசெய்யுமளவு வெறுப்பு இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவரை விவாகரத்து மட்டும் செய்துவிட்டு அழகிய நடராஜனுடன் வாழலாம் என்ற முடிவுக்கு வருகிறாள். ஆனால் தன் மனைவியின் துரோகத்தைக் கண்டுபிடித்துவிடும் சுந்தரராஜன் அவளைக் கொல்லத் திட்டம்போடுகிறார். கதையில் அம்பிகாவின் கதையைவிட நடராஜனின் திரையுலக அனுபவங்கள் அதிகமாகச் சொல்லப்படுகின்றன. 80-களின் தமிழ்த்திரையுலகில் உக்கிரமாக இருந்த கலைப்படம்-வணிகப்படம் என்ற முரண்பாடுகளும், வணிக சினிமாவுக்காக சமரசம் செய்துகொள்ள முடியாமல் தவிக்கும் அழகிய நடராஜனின் அல்லாட்டமுமே கதையை நகர்த்திச்செல்கின்றன. இந்தக் குறுநாவலை வணிக எழுத்து என்ற வகையில் குறைசொல்ல முடியாது. இரவிச்சந்திரன் வரிக்கு வரி தமிழ் சினிமாக்காரர்களை வாரிக்கொண்டே இருக்கிறார். இன்றைக்கு நிலைமை பெருமளவு மாறிவிட்டது. இந்தக் கதையில் அம்பிகா, தான் எடுத்துச் சென்ற பத்து இலட்சம் பணத்தை என்ன செய்தாள் என்று முதலில் சொல்லாமல் இருந்திருந்தால் கடைசிப் பக்கங்களில் அது ஒரு சர்ப்ரைஸ் ஆக இருந்திருக்கும்! வாத்தியார் சொல்லலையா:)</div>
<div>
<br /></div>
<div>
<div>
அடுத்த கதை <i>சமூகம் என்பது கலகக்காரர்கள் மட்டுமே! </i>இதில் ஒரு சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருக்கும் முன்னோடித் தமிழ் எழுத்தாளர் (இலக்கியப் பித்தன்), எங்கே தனக்குப் போட்டியாக வந்துவிடுவானோ என்கிற பயத்தில் ஒரு அறிமுக எழுத்தாளன் கதையை வேண்டுமென்றே கடாசிவிடுகிறார். அதுசரி, எந்தத் தமிழ் எழுத்தாளர் சுருக்கெழுத்தர், டைப்பிஸ்ட் சகிதம் இப்படி ராஜதர்பார் நடத்திக்கொண்டிருந்தாராம்? ஒரு பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் மூன்று பரிசுக் கதைகளை வேண்டா வெறுப்பாகப் போகிற போக்கில் தேர்ந்தெடுத்துத் தருகிறார் இலக்கியப் பித்தன். அதற்கே அப்பத்திரிகை ஆசிரியர் குழுவினர், அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி, ஏதோ முதலமைச்சரிடம் அமைச்சர் பதவி பெற்ற எம்.எல்.ஏ. மாதிரிப் பணிந்து போகிறார்கள்! இங்கே கல்கியில் மாமல்லன் கதைக்கு மூன்றாவது பரிசு வாங்கித் தரக்கூட சுஜாதாவே எவ்வளவு போராட வேண்டியிருந்தது என்பதும், சாவி இதழில் இறுதிச்சுற்றுக் கதைகள் எல்லாவற்றையும் தான் படித்தாகவேண்டும் என்று சுஜாதா சொன்னதற்கு சாவி எப்படிக் கோபித்துக்கொண்டார் என்பதும் வரலாறு.</div>
<div>
<br /></div>
<div>
இந்தக் கதையின் ஊடாக சிறுகதை என்பதுபற்றிய தனது கருத்துகள் பலவற்றை (பாத்திரங்களின் வாயால்) சொல்கிறார் இரவிச்சந்திரன்—சிறுகதை ஒரு பவர்ஃபுல் மீடியம், அதை யாரும் ஒழுங்காக உபயோகப்படுத்துவது கிடையாது (பங்களூர்க்காரர் தவிர!), ஒரு சமூகப்பிரச்சினையை ஒன் லைன் மெசேஜ் ஆகச் சொல்லவேண்டும், ஒரு பக்கக் கதைகளை ஒழிக்க வேண்டும், சமூகத்துக்கு உரத்த அறிவுரை கூடாது - உயிர்த்தியாகம்(!) கூடாது என்கிற மாதிரி. அதுசரி, சிறுகதை பற்றிய கருத்துகள் மட்டும் இருக்கலாமா :) இதுவே சுஜாதாவாக இருந்திருந்தால் இதையெல்லாம் கணையாழியின் கடைசிப் பக்கத்தில்தான் எழுதியிருப்பார். இந்தக் கதை என்னைக் கவரவில்லை. 'அமானுவென்சிஸ்' என்ற வார்த்தையை இந்தக் கதையிலிருந்துதான் தெரிந்துகொண்டேன் (ஸ்டெனோகிராபர்தான்!).</div>
</div>
<div>
<br /></div>
<div>
<div>
<i> இவ்வாறு அவர்கள் வாழ்கிறார்கள்</i> மூன்றாவது கதை. பஞ்சாயத்து யூனியனில் நீண்டகாலமாகப் பணியாற்றும் கோபாலஸ்வாமி மனைவிக்குப் பயந்து பயந்து (எதற்கு?) செகண்ட் ஷோ போகிறார். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து கதவைத்தட்டப் பயந்துகொண்டு நண்பர் வீட்டில் தங்கிவிட்டுக் காலையில் வருகிறார். அந்த இரவில் கோபாலஸ்வாமிக்காகத் திறந்திருந்த கதவின் வழியாக ஒரு திருடன் புகுந்து, தூக்க மாத்திரை சாப்பிட்டு அயர்ந்து தூங்கும் மனைவி சுலோசனாவின் மேல் 'படர்ந்துவிட்டு' அரைமணி நேரம் கழித்துப் போகிறான். அரைத்தூக்கத்தில் அவனைத் தன் கணவன் என்று எண்ணிவிடும் சுலோசனா மறுநாள் காலை தன்னைத் தூக்கத்தில் தொந்திரவு செய்ததற்கும் சேர்த்து சண்டைபிடிக்க எத்தனிக்க, அவரோ, தான் இரவில் நண்பன் திருநாவுக்கரசு வீட்டில் தங்கிவிட்டதாகச் சொல்ல, அதைக் கேட்டதும் 'பிடரியில் பிசாசு அடிக்க', நிமிடத்தில் சுதாரித்து 'எப்படியோ போங்க.. நான் இனி எதுவும் கேட்கப் போறதில்லை!' என்று சமாளித்து சமையலறைக்குள் நுழைந்து கொள்கிறாள். இப்பொழுது இரவிச்சந்திரனின் பஞ்ச்லைன்—'பெண்கள் மிகுந்த ஜாக்ரதை உணர்வு கொண்டவர்கள்'. அதுசரி அந்த ஜாக்ரதை உணர்வு முந்தினநாள் இரவில் மட்டும் இருக்காதா என்ற கேள்வியில் மொத்தக் கதையும் குப்புற விழுந்துவிடுகிறது.</div>
<div>
<br /></div>
<div>
கடைசிக் கதை <i>ஒரு குரோஸ் ஜட்டி</i>. நாராயணன் பங்களூரில் சில மணமாகாத இளைஞர்களுக்குச் சமையல்காரனாகக் காலம் தள்ளுகிறான். சம்பளத்துக்கு மேல் கடன் வாங்கி எல்லாத்தையும் ஜாக்பாட் கனவில் ரேஸில் விடுகிறான். ஒருநாள் அவனுக்கு நிஜமாகவே ஜாக்பாட் அடித்து மூன்றரை இலட்சம ரூபாய் கிடைத்துவிடுகிறது. பரிசுப் பணத்தை எடுத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு (திருவனந்தபுரம்) செல்கிறான் போகும் முன் முதல் வேலையாக ஒரு குரோஸ் (144) ஜட்டி, 8 வயதுக் குழந்தைக்கான சைசில், வாங்கிக்கொள்கிறான். இது எதற்கு என்பதுதான் கதையின் முக்கிய முடிச்சு. அவனை அவமானப்படுத்திய அவன் தம்பி பெண்டாட்டியை வஞ்சம் தீர்க்க என்று மட்டும் அவ்வப்போது கோடிகாட்டி வாசகர்களைப் பதட்டத்தில் வைத்திருக்கும் இரவிச்சந்திரன் எப்படி என்பதைக் கடைசிப் பக்கத்தில் சொல்கிறார். </div>
<div>
<br /></div>
<div>
அதாவது, நாராயணன் தன் தம்பி குடும்பத்துடன் சண்டை போட்டுக்கொண்டு பங்களூர் வந்தவன். அவன் மனைவி, பெண் குழந்தையுடன் தம்பி குடும்பத்தில் ஒரு வேலைக்காரி போலக் கேவலங்களுக்கிடையில் வாழ்ந்துவருகிறாள். நாராயணன் இப்போது போய் அவள் கையில் 3 இலட்சத்தைக் கொடுத்து, 'இனி நமக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது' என்கிறான். .இருக்கட்டும், ஒரு குரோஸ் ஜட்டிகள்? அதாவது, முன்பு நாராயணனின் (அப்போது 5 வயது) குழந்தை, அவனது தம்பி சம்சாரம் தன் குழந்தைக்காக வாங்கிவந்திருந்த ஜட்டியைப் போட்டுப்பார்க்க, அவள் வந்து திட்டி அதைக் கழட்டியதுடன், 'உங்க அப்பன் சம்பாத்தியத்தில் ஒண்ணு என்ன, ஒரு குரோஸ் போட்டுக்க' என்று திட்டிவிட்டாளாம்! அன்று வீட்டை விட்டுப்போன நாராயணன் அதே வைராக்கியத்தில் திரும்பி வந்து, தம்பி மனைவியிடம், 'ம் போடு என் பெண்ணுக்கு.. ஓரொரு ஜட்டியா 144 ஐயும் போடலே கொலை விழும்' என்கிறான்! இதெல்லாம் ஓவர். அந்தக் குழந்தை என்ன ஜவுளிக்கடை பொம்மையா? 'மகள்களைப் பெற்ற அப்பாக்கள்' இப்படியெல்லாம் தம் குழந்தையை அப்யூஸ் பண்ண மாட்டார்கள். தவிர ஆயிரம் ரூபாய் சமாசாரத்துக்கு ஜாக்பாட் எதற்கு என்பது மூன்றரை இலட்ச ரூபாய்க் கேள்வி! ஜாக்பாட் அடிக்க 3 வருடத்துக்குப்பதில் 30 வருடம் ஆகியிருந்தால்?! இந்தக் கதையில் சிறந்த பகுதிகள், திடீர் அதிர்ஷ்டம் அடித்தவனின் பேச்சு, செயல்களை குறைந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தும் இடங்கள்: 'நாராயணன் அனாவசியத்துக்கு ஒரு ஆட்டோ பிடித்தான்'; 'திருவனந்தபுரம் போகணும். ஃப்ளைட், ட்ரெய்ன், பஸ் மூணுக்கும் வழிமுறைகளைச் சொல்லுங்க.'</div>
<div>
</div>
<div>
சுஜாதா பாணி என்று சொல்லிவிட்டு வரிகள் ஒன்றிரண்டையாவது மேற்கோள் காட்டாமல் இருக்கலாமா? ஆகவே—</div>
<div>
<br /></div>
<div>
<ul style="text-align: left;">
<li>'ஆனால் ஒண்ணு. இந்த வருஷம் கான்ஸாஸ் ஃபெஸ்டிவல்லே தங்க மயில் கிடைக்கும்' என்றார் நீலகிரி கேலியாக. 'யோவ் அது மயில் இல்லையா. கரடி' இது திருநெல்வேலி.</li>
<li>'இவரு கந்தசாமி. எம்.டெக். மூணு இன்டர்வியூ போய் தோத்திட்டு வந்திருக்கார். யாராவது ஏமாந்து வேலை கொடுத்திட்டா அப்புறம் புதுக்கவிதை எழுதலாம்னு இருக்கார்'</li>
<li>'என்னய்யா வாராளாமா?' 'எங்கே லைனே எங்கேஜ்ட்.' என்னய்யா எங்கேஜ்ட். லைனா, அவளா?'</li>
<li>'இவங்க சிவசங்கரி' அறிமுகம். 'வணக்கங்க. உங்க கதைன்னா வெல்லம். ஒண்ணு விடறதில்ல'. பொய்.</li>
<li>கூட வந்த ஒரு துணுக்கு எழுத்தாளர், எழுத்தாளர் இலக்கியப் பித்தன் வீட்டில் இருக்கும்போது லுங்கிதான் உடுத்திக்கொள்கிறார் என்று சரம் சரமாக எழுதிக்கொண்டார்.</li>
<li>நின்றுகொண்டிருந்த ஆட்டோக்களில் மூணு சக்கரம் இருப்பதாகப் பார்த்து ஏறி 'மல்லேஸ்வரம் போப்பா' என்றான்.</li>
</ul>
</div>
<div>
<br /></div>
<div>
வாசிப்பு சுவாரசியம் என்பதைத் தாண்டி இந்தக் கதைகளில் பெரிதாக எதையும் தருவதற்கு மெனக்கெடவில்லை இரவிச்சந்திரன். அதுவும் நல்லதற்கே. இரவிச்சந்திரனுக்குத் தனது எல்லை தெரிந்துதானிருக்கிறது. தானும் இன்னொரு சுஜாதா ஆகியே தீருவது என்று அவர் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியிருந்தால் தோற்றிருக்கக்கூடும். நல்லவேளையாக அப்படிச்செய்யாமல், சும்மா பழக்கதோஷத்தால் ஜாலிக்கு எழுதிப்பார்க்கும் அளவிலேயே நின்றுவிடுகிறார். எதை இரண்டாவது தடவை படிக்கத்தோன்றுகிறதோ அதெல்லாம்தான் இலக்கியம் என்கிறார் முன்னுரையில். அதற்கு இந்தக் கதைகளில் அதிகம் வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் ஒரு தடவை கண்டிப்பாகப் படிக்கலாம்—குறிப்பாகத் தலைப்புக் கதையை.</div>
<div>
<br /></div>
<div>
<b>இனி ஒரு விதிசெய்வோம்</b></div>
<div>
இரவிச்சந்திரன்</div>
<div>
கலைஞன் பதிப்பகம்</div>
<div>
1980-களின் நடுப்பகுதியில் வெளியானது.</div>
<div>
<br /></div>
<div>
(<a href="http://omnibus.sasariri.com/2013/06/blog-post_6660.html" target="_blank">ஆம்னிபஸ்</a> தளத்தில் 22 ஜூன் 2013 அன்று வெளியானது.)</div>
</div>
</div>
சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-30667934605340917792010-03-25T03:20:00.006+05:302010-03-27T12:41:10.592+05:30ஜிகர்தண்டா 25 மார்ச் 2010என் இனிய வலை மக்களே! சென்ற முறை <a href="http://innomado.blogspot.com/2009/08/12-2009.html">கிச்சடி</a>யோடு வந்த நான் இப்பொழுது ஜிகர்தண்டாவோடு... கிச்சடி ஏற்கனவே இன்னொருவர் பரிமாறிவிட்டதாகத் தெரிய வந்ததால் இப்ப ஜிகர்தண்டாவுக்கு மாறிவிட்டேன். இது ஏன் முதல்லயே தோனலை என்பதுதான் ஆச்சரியம். அது சரி, ஆறு மாத இடைவெளி ஏன்னு கேட்கறீங்களா (கேட்கறீங்க!)... வேற ஒன்னுமில்லண்ணா. நமக்குக் கொலைவெறி அவ்வளவு அடிக்கடியெல்லாம் வர்ரதில்லை :-)<br /> <br />**********<br />• மாவோயிஸ்டுகள்<br />• பொருளாதார மந்த நிலை<br />• விலைவாசி உயர்வு<br />• பள்ளி செல்லாத குழந்தைகள்<br />இவற்றையெல்லாம் விடக் கவலை தரக்கூடிய விஷயமாக நம் அரசாங்கம் நினைப்பது எதைத் தெரியுமா? எஃப் டிவியில் நடு ராத்திரி யாராவது டாப்லெஸ் ஆக ஐந்து செகண்டுகள் தோன்றிவிடுவார்களோ என்பதையே! எனவே எஃப் டிவியை 24 மணி நேரமும் (நம் வரிப்பணத்தில்) ஆளைப் போட்டு கண்காணிக்கிறது. சிரித்துவிட்டுச் செல்லலாம் – இதற்குப்பதில் அத்த அதிகாரி பள்ளி வாகனங்களையோ போலி மருந்துகளையோ கண்காணித்திருந்தால் சில குழந்தைகளின் உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும் என்பது ஞாபகம் வந்து தொலைக்காமல் இருந்தால்.<br /><br />*****************<br /><span style="font-style:italic;">புதிய தலைமுறை</span> இளைஞர் பத்திரிகை என்று சொல்கிறார்கள். இளைஞர் பத்திரிகையில் மருந்துக்குக்கூட அரசியல் இல்லாதது விநோதம். அட, கட்சி அரசியலை விடுங்க...மாற்று அரசியல், உலக அரசியல்? மூச்! அதிலும் ஈழப்போர் மிக உக்கிரமாக நடந்துகொண்டிருந்தபொழுது ஆரம்பிக்கப்பட்ட இதழில் ஈழம் அல்லது இலங்கை என்ற சொற்களே காணப்படுவதில்லை. என்னத்தைச் சொல்ல?<br /><br />மற்றபடி அப்துல் கலாம் எதிர்கால இந்தியா பற்றியும், சோம வள்ளியப்பன் பங்குச்சந்தை பற்றியும், ரமேஷ் பிரபா பிஸினஸ் வெற்றியாளர்கள் பற்றியும் பத்து வருடங்களுக்கு முன்னாலேயே எழுதிவிட்டார்கள். மாத்தி யோசிங்கப்பா.<br /><br />*************<br />சென்ற முறை எட் மெக்பெய்ன் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது அவரது காப் ஹேட்டர் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் அவரது 87-வது பேட்டை நாவல்களில் முதலாவது. இவை தவிர மெக்பெய்ன் <span style="font-style:italic;">மாத்யூ ஹோப்</span> என்கிற துப்பறியும் லாயரை வைத்தும் நிறைய நாவல்களை எழுதியுள்ளார். மாத்யூ ஹோப் கணேஷ் – வசந்த்துக்கு முன்னோடி. ஆமாம், மெக்பெய்ன் எழுத வந்தது சுஜாதாவிற்குச் சுமார் பத்து வருடம் முன்பு. <br /><br />***************<br />வாத்தியார் கதைகளில் ஓட்டைகள் இருப்பது வழக்கம்தான். ஆனாலும் இப்படியா அநியாயத்திற்குக் கதையே கந்தலாக இருக்கும் என்று கேட்க வைக்கிறது <span style="font-style:italic;">நில்லுங்கள் ராஜாவே</span>.<br /><br />• இதில் ராஜா என்பவனை சைக்கையாட்ரிஸ்ட் உதவியோடு தன்னை ஜவஹர் விட்டல் என்பவனாக எண்ண வைக்கிறார்களாம். அந்த ஜவஹர் விட்டலும் அதே சைக்கையாட்ரிஸ்டின் நோயாளி என்பதால், அந்த மருத்துவருக்கு அவனைப் பற்றிய எல்லா விவரங்களும் தெரியுமாம். விட்டலின் வேலை, எத்தனை குழந்தைகள் என்பது போன்ற விவரங்கள் மருத்துவருக்குத் தெரியலாம், சரி. அவன் மனைவி உடலில் இருக்கிற மச்சம், வீட்டில் காரை பெயர்ந்திருக்கிற இடம் போன்ற விஷயங்களெல்லாம் கூட எப்படித் தெரிந்தது?<br />• மேலும், ஒருவனைப் பதினைந்து நாளாகக் காணவில்லை என்றால் நிச்சயம் போலீசில் புகார் செய்திருப்பார்கள். அவன் ஃபோட்டோ எல்லாக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கும். ஆக, அந்த ஆளைப் பிடித்தவுடனேயே, `அடப்பாவி, உன்னைத்தான் 15 நாளாகத் தேடுகிறோம்` என்று சொல்லியிருப்பார்கள்! இங்கோ, அவனைக் காவல்துறை கோர்ட், சிறை என்று இழுத்தடிக்கிறார்களாம், அவன் யாரென்றே தெரியாமல்!<br />• ஒரு நாட்டு அதிபருக்குக் கட்டாயம் மெய்க்காப்பாளர்கள் இருப்பார்கள். மேலே பாய்ந்து, கையில் கிடைத்ததை வைத்தெல்லாம் கொன்றுவிட முடியாது. இவ்வளவு சொதப்பலாகவெல்லாம் யாரும் (CIA வாம்!) திட்டமிட மாட்டார்கள்!<br /><br />மீதி ஓட்டைகளுக்கு நூலைக் காண்க. (விசா வெளியீடு)<br /><br />**************<br />இந்த வாரம் டிவியில் பார்த்த ஆங்கிலப்படம் <span style="font-style:italic;">அனலைஸ் திஸ்</span>. மாஃபியா கும்பலிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு படும் மனநல மருத்துவரைப் பற்றிய நகைச்சுவைப் படம். கமலின் தெனாலிக்கு இன்ஸ்பிரேஷன்?!<br /><br />***************<br />இரண்டு மேற்கோள்கள்:<br /><br />“அன்று திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகர் சிவ பெருமான் காலடியிலேயே விழுந்து கிடந்தார். இந்தத் திருவாசகம் அண்ணன் அழகிரியின் காலடியிலேயே விழுந்து கிடக்கிறேன்” – மதுரையில் நடந்த மு. க. அழகிரி பிறந்தநாள் விழாவில் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஜி. திருவாசகம்.<br /><br />“[இலங்கை இறுதி யுத்தத்தின் போது] தூக்கமில்லாமல் தவித்த இரவுகள் ஞாபகம் வருவதால் தமிழ் மாநாட்டிற்குப் போக மாட்டேன்” – சன்டே இந்தியனில் முனைவர் தொ. பரமசிவம்.சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-17477489206071733992009-08-17T16:20:00.012+05:302010-04-06T12:13:41.591+05:30கங்கை நீர் செய்த அற்புதங்கள்: டாக்டர் ஆபிரஹாம் கோவூர்::பகுதி 2<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxeOwpGypJCfaP1DIzOYnZMPwTYytet-Mp2_-4n8AFcb-ocXSgfiygL6DVCQ8JEsp4kSuiXj7vafZdnSzD9jz5sKFAa31LB068J_WiIPbmEjH1odKqhuMl26Hm5N7ypvjV3ihzwzVMLlMG/s1600-h/Kovoor.JPG"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 162px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxeOwpGypJCfaP1DIzOYnZMPwTYytet-Mp2_-4n8AFcb-ocXSgfiygL6DVCQ8JEsp4kSuiXj7vafZdnSzD9jz5sKFAa31LB068J_WiIPbmEjH1odKqhuMl26Hm5N7ypvjV3ihzwzVMLlMG/s200/Kovoor.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5370893700063405250" /></a><br /><strong>நோய்தீர்த்த அற்புதங்கள்</strong><br /><br /><br />அந்த இரு “தீர்த்த”ப்புட்டிகளையும் வைதீகமான கிறித்துவரான எங்கள் தாயாரிடம் ஒப்படைப்போம். அவர் பெருமையோடும் உவப்போடும் “தீர்த்தத்தை” எங்கள் அண்டையிலுள்ள “நாயர்”களுக்கு அவர்களது தேவைக்கேற்ப விநியோகம் செய்வார். எங்கள் பாசமிகு அன்னை 1942 ல் மரணிக்கும்வரை அவருக்குத் “தீர்த்தம்” பற்றிய உண்மை சொல்லப்படவில்லை. ஒவ்வொரு முறை நாங்கள் வீட்டுக்கு வரும்போதும் முதல் இரு நாட்களுக்கு எங்கள் அண்டை அயலவர் எங்களைப் பார்த்துவிட்டு அப்படியே தங்கள் பங்கு புனித நீரைப் பெற்றுச் செல்வதற்காக எங்கள் வீட்டுக்கு வந்த வண்ணம் இருப்பார்கள். <br /><br />அடுத்த கோடையிலும் இந்த எத்துவேலை அரங்கேறும். இவ்வாறு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் எங்கள் கிறித்தவ அன்னையாரையும், இந்து அக்கம்பக்கத்தாரையும் கோட்டக்கரா இரயில்வே நிலையத் தண்ணீரைக்கொடுத்து ஏமாற்றிவந்தோம். அதோடு ஒவ்வொரு விடுமுறையின்போதும் போன வருட விநியோகம் ஆற்றிய அற்புத நிவாரணங்களைக் குறித்த எண்ணற்ற கதைகளையும் நாங்கள் பொறுமையாகக் கேட்க வேண்டியிருந்தது.<br /><br />புதூர் ராமன் நாயர் இப்படிச் சொன்னார்: “இரண்டு ஆண்டுகளாக மருத்துவரிடம் போகவேண்டிய தேவையே ஏற்படவில்லை. போன ஏப்ரலில் என் அம்மாவுக்கு அதிகமான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. நான் சும்மா ஒரு கரண்டி தேனில் இரண்டு சொட்டு “தீர்த்தம்” விட்டுக் கொடுத்தேன். அவ்வளவுதான். மூன்றே மணி நேரத்தில் அவர் உடம்பு முற்றிலும் சரியாகிவிட்டது.” <br /><br />கிளன்னப்பரம்பில் லஷ்மி அம்மாள் சொன்னார், “என் மகளுக்கு எப்பொழுது சளி அல்லது காய்ச்சல் கண்டாலும் ஒரே ஒரு சொட்டு “தீர்த்தத்தில்” எல்லாம் போய்விடும். மூன்று வருடங்களுக்கு முன்பு எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதிலிருந்து கடுமையான தலைநோவை அனுபவித்து வந்தேன். இப்பொழுதோ தலைநோவு வரப்போகிற மாதிரித் தெரிந்தாலே ஒரு சொட்டு “தீர்த்தத்தை” நெற்றியில் தடவிக்கொள்கிறேன். அதோடு வேதனை தீர்ந்தது. அப்படியே அது வந்தாலும் வலி மிகவும் குறைவே.”<br /><br />வெட்டவேலில் பாருக்குட்டிக்கு முதல் இரு பிரசவங்களும் சிக்கலாகவும் கஷ்டமாகவும் இருந்தன. மூன்றாவது பிரசவம் எளிதாக முடிந்தது. பிரசவ வலி ஏற்பட்ட உடனே இரண்டு சொட்டுத் “தீர்த்தம்” எடுத்துக்கொண்டதுதான் அவள் செய்தது. <br /><br />ஒளிப்பிரக்கட்டு நாராயண குருப்பு “தீர்த்தத்தின்” மகிமையை ஆய்வு செய்து நிரூபித்தார். அவரது தோட்டத்தில் இரு ஒட்டு மாங்கன்றுகள் இருந்தன. இரண்டும் அளவிலும் வயதிலும் ஒத்தவை. வறட்சிக்காலத்தில் இரண்டுக்கும் தண்ணீர் ஊற்றினார். ஒரு தடவை ஒரு மரத்துக்கு ஊற்றிய தண்ணீரில் இரண்டு சொட்டுகள் “தீர்த்தம்” கலந்தாராம். பூக்கும் பருவம் வந்தபோது “தீர்த்தம்” கொடுக்கப்பட்ட மரம் பூப்பூக்க, இன்னொரு மரமோ வெறும் இலைகளை மட்டுமே ஈன்றது. <br /><br />சங்கரோத் பட்சு பிள்ளை ஒரு கரண்டி “தீர்த்தத்தை” வீட்டுக்கிணற்றில் ஊற்றி, குடும்பத்திலிருந்த அனைவருக்கும் நோய்த்தடுப்பு கொடுத்துவிட்டார். இப்படிச்செய்ததில் இருந்து அவ்வீட்டில் யாரும் நோய்வாய்ப் படவில்லை.<br /><br />இதுபோல மேலும் ஏராளமான கதைகளை இன்னும் கொஞ்சம் தீர்த்தம் கேட்டுவந்த அக்கம் பக்கத்தினர் விவரித்தார்கள்.<br /><br /><strong>விளக்கம்</strong> <br /><br />புனித நீரின் அற்புத சக்திகள் பற்றிய நம்பிக்கை மிகவும் புராதனமானது. பலதரப்பட்ட மனிதர்களும் புனிதமான, தெய்வீகமான பொருட்கள், மனிதர்கள், இடங்கள், நேரங்கள் போன்றவற்றில் மூட நம்பிக்கை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அவை அவர்களது மனதில் ஏற்படுத்தும் உளரீதியான விளைவு தவிர அந்த நம்பிக்கைகள் உண்மையென ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்று சுத்தமாக எதுவும் இல்லை. உளரீதியான தூண்டுதல்களால் நல்ல விளைவுகள் ஏற்படுவது போன்று இத்தகைய நம்பிக்கைகளால் தீய விளைவுகளும் ஏற்படக்கூடும். மனநல மருத்துவமனைகளில் நியூரோசிஸ் வியாதிகளுக்காகச் சிகிச்சை பெறுவோரில் பலர் மூட நம்பிக்கைகளின் இறுதி விளைவுகளே. புனிதத்தை நம்புபவன் நிச்சயம் நிந்தனையால் அவதிப்படவும் செய்வான். உளவியல் கூறுவதன்படி, இப்படியான மனவேதனைகள் எளிதில் எதையும் நம்பிவிடக்கூடிய, மனவலிமை குன்றியவர்களிடம் நியூராட்டிக் வியாதிகளை ஏற்படுத்துகின்றன. என்னிடம் கொண்டுவரப்படும் ஏராளமான நியூராட்டிக் நோயாளிகளின் புள்ளிவிவரப்படி நான் கண்டது என்னவென்றால், ஒரு சமூகத்தில் எந்த அளவுக்கு மூட நம்பிக்கைகள் நிலவுகின்றனவோ அந்த அளவுக்கு அச்சமூகத்தில் நியூராட்டிக் வியாதிகளின் தாக்கமும் அதிகம் காணப்படுகிறது. இதே காரணத்தால், இத்தகைய சமூகங்களிலும்கூட பெண்களே அதிகம் பீடிக்கப்படுகிறார்கள். பெண்கல்வி, பெண்களை வீட்டுக்குள்ளேயே அடைத்துவைப்பதைத் தளர்த்துவது ஆகியவற்றால் பெண்களிடையே நியூரோசிஸ் பாதிப்பைப் பெரிதும் குறைக்க முடியும். <br /><br />தற்போது கல்வித்துறையில் துணை இயக்குனராக உள்ள ஒருவர், யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் நான் ஆசிரியராக இருந்தபோது உடன் பணியாற்றினார். அவர் ஒருநாள் ஆசிரியர்கள் அறையிலிருந்த கூஜாவிலிருந்து சிறிது தண்ணீர் அருந்தினார். சில மணி நேரம் கழித்து, மற்றொரு ஆசிரியர் அந்தக் கூஜாவில் எஞ்சியிருந்த தண்ணீரை ஒரு கண்ணாடித் தம்ளரில் ஊற்றினார். அப்பொழுது ஒரு சிறிய செத்த பாம்பும் தண்ணீரோடு சேர்ந்து வெளியில் வந்தது. இதைக் கேள்விப்பட்டதும் அந்த இயக்குனருக்குக் கடும் குமட்டல் ஏற்பட்டது. குமட்டல் தொடர்ந்தபடியே இருந்ததால் நாங்கள் அச்சமடைந்தோம். கடைசியில், அவர் தண்ணீர் குடித்தது அதே மேஜையிலிருந்த வேறு ஒரு கூஜாவிலிருந்துதான் என்று அவரை நம்ப வைத்ததும் குமட்டல் நின்றுவிட்டது. அவரும் அதே கூஜாவிலிருந்துதான் தண்ணீர் குடித்திருந்தார் என்றபோதிலும் வேறு ஒன்று என அவரை குருட்டுத்தனமாக நம்ப வைத்ததும் அவரது குமட்டல் தொந்தரவு சரியாய்ப்போனது. இதிலிருந்து, மன ரீதியான காரணங்களால் ஒருவர் நோய்வாய்ப்படவும், மீளவும் முடியும் என்பது விளங்குகிறது. ஆயினும் மனதோடு சம்பந்தப்படாத வியாதிகளை நம்பிக்கையால் குணப்படுத்த முடியுமென்பது அபத்தமே. <br /><br />கோட்டக்கரா இரயில் நிலையத் தண்ணீர் உண்மையில் எந்த அற்புதத்தையும் எங்கள் ஊரில் நிகழ்த்திவிடவில்லை. எங்கள் அக்கம் பக்கத்தினர் கூறிய சம்பவங்கள் அவர்களது வெகுளித்தனத்தையே காட்டுகின்றன. அவர்கள் குழந்தைப்பிராயத்திலிருந்து “தீர்த்தத்தின்” மகத்துவங்களைப் பற்றி மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தார்கள். தர்க்கரீதியான காரண காரியங்களை விட்டுவிட்டு, அவர்களது உருவேற்றப்பட்ட மனம் அவர்களது குருட்டு நம்பிக்கைக்கேற்ப விளக்கங்களைக் கற்பித்துக் கொண்டது. <br /><br />பலிகொடுத்தல், காணிக்கைகள், பிரார்த்தனைகள், நல்லாசிகள், வழிபாடுகள், விரதங்கள், ஒப்புக்கொடுத்தல், முடிசூடல், லூர்தின் தண்ணீர், “தீர்த்தம்”, “பிரசாதம்”, சடங்குகள், திருநீறு பூசுவது, “யாங்”, “பூஜை” முதலியவை தருவதாகச் சொல்லப்படும் விளைவுகள் வெளி எதார்த்தத்தோடு தொடர்பற்ற தன்வயமான அனுபவங்களே. அதேபோல சாபம், வசியம், பில்லி சூனியம், துர்சகுனம், கெட்ட வேளை, ஜாதகப்படி நேரம் சரியில்லை என்பன மதிகெட்டவர்களை மட்டுமே பாதிக்கும். <br /><br />பள்ளிக்கல்வியும் புத்திசாதுர்யமும் ஏமாளித்தனத்தை மாற்றிவிடுதாகக் கொள்ள முடியாது. சொல்லப்போனால், அதிகமாகப் படித்து உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட இவ்விஷயத்தில் ஏமாளிகளாகவும், சூனியத்தை நாடுபவர்களாகவும் கூட இருக்கிறார்கள். பகுத்தறிவு பூர்வமாகச் சிந்திக்க முடிந்தவர்களால் மட்டுமே ஏமாறாமல் தப்பிக்க முடியும். குருட்டு நம்பிக்கையாளர்கள் பொதுவாக புத்திசாதுர்யத்தையும், கல்வியையும் மீறிக் குருடாக இருப்பவர்களே.<br /><br />மொழிபெயர்ப்பு: சரவணன்<br /><br />முதல் பகுதியை வாசிக்க <a href="http://madurai-malli.blogspot.com/2009/08/blog-post_16.html">இங்கு</a> சொடுக்குக. <br /><br />Copyright © 1976 by Dr Abraham. T.Kovoor<br />from " BEGONE GODMEN " published by Shri Aswin J.Shah <br />JAICO PUBLISHING HOUSE - Bombay - Indiaசரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-29963667117628170112009-08-16T18:38:00.015+05:302009-08-17T16:41:26.096+05:30கங்கை நீர் செய்த அற்புதங்கள்: டாக்டர் ஆபிரஹாம் கோவூர்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi55I9jhGOm6MG99outzbtIPYPUDMb5AXhHNa_e0oe4s3kBfuNTqQzuOrtOgZrTHi1oyKtnldSKpqoUG1dH_5Ez32kTD0DF4yhR9DUCCLCQOpnuwcuUBQJG1fRl1NNYnK1G20aSU2kXks9K/s1600-h/Kovoor.JPG"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 238px; height: 294px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi55I9jhGOm6MG99outzbtIPYPUDMb5AXhHNa_e0oe4s3kBfuNTqQzuOrtOgZrTHi1oyKtnldSKpqoUG1dH_5Ez32kTD0DF4yhR9DUCCLCQOpnuwcuUBQJG1fRl1NNYnK1G20aSU2kXks9K/s320/Kovoor.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5370550007858066770" /></a><br /><br /><br /><br />என் தாய்மண்ணான கேரளா, இயற்கை அமைப்பு, பருவநிலை, விலங்கின, தாவர வகைகள் ஆகியவற்றில் மட்டுமல்லாது, மக்களின் இன, பண்பாட்டுக் கூறுகளிலும் ஸ்ரீ லங்காவை மிகவும் ஒத்தது எனலாம். ஸ்ரீ லங்காவில் இருப்பது போன்றே பேயோட்டுதல், வெறியாட்டம் ஆகியவை இன்றும் கேரள கிராமவாசிகளிடையே மிகப் பிரபலம். அரை நூற்றாண்டுக்கு முன்பு, நான் சிறுவனாயிருந்தபொழுது, வீட்டில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால் உடனே பேயோட்டுவது வழக்கம். பல வீடுகளில் ஏதாவது “புனித” மருந்தோ, தாயத்தோ வைத்திருப்பார்கள். அது தங்களுடைய சகல பிணிகளையும் போக்கிவிடும் என்பது அவர்களுடைய ஐதீகம். <br /><br />“நாயர்”களைப்பொருத்தவரை அது புனித நகரான காசியிலிருந்து வருபவர்கள் கொண்டுவரும் கங்கை நீர். சிரியன் கிறிஸ்தவர்களுக்கு அன்டியோக்கிலிருந்து வருகிற ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணெய் அல்லது லூர்திலிருந்து வருகிற “தீர்த்தம்”. இஸ்லாமியருக்கோ ஹஜ் யாத்ரீகர்கள் கொண்டுவருகிற, மெக்காவில் “புனித” காபா கல்லைத்தொட்டு மகிமைப்படுத்தப்பட்ட கலயத்தில் கொண்டுவரப்படும் தண்ணீர். <br /><br />1921 முதல் 1924 வரை, அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும், என் தம்பியுமான காலஞ்சென்ற டாக்டர் பேஹனன் கோவூரும் நானும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மாணாக்கர்களாக இருந்தோம். என் சொந்த ஊரான திருவல்லாவிலிருந்து கல்கத்தா நகரம் 1500 மைல் தொலைவில் இருக்கிறது. இரயிலில் கல்கத்தா செல்ல சுமார் ஐந்து நாட்கள் பிடிக்கும்.<br /><br />இரண்டு இளஞ்சிறுவர்கள் திருவல்லாவிலிருந்து தூர தேசமான கங்கைக் கரையில் அமைந்திட்ட கல்கத்தா சென்று படிப்பதென்பது அன்று எங்கள் சுற்றுவட்டாரத்தில் அபூர்வமான விஷயமாக இருந்தது. நீண்ட தொலைவு மற்றும் அதிகமான செலவு பிடிக்கும் காரணத்தால் நாங்கள் ஆண்டுக்கு ஒருமுறையே கோடை விடுமுறையில் வீட்டுக்கு வருவது வழக்கம். <br /><br /><strong>வழியனுப்பும் படலம்</strong><br /><br />நாங்கள் விடுமுறை முடிந்து கல்கத்தா செல்வது ஒரு விஷேசமான நிகழ்ச்சியாக இருக்கும். புறப்படுவதற்குப் பலநாட்கள் முன்பே எனக்கும் என் தம்பிக்கும் அண்டை அயலார் விருந்து வைப்பார்கள். விடுமுறையின் கடைசி சில தினங்களில் அனேகமாக மூன்றுவேளை சாப்பாடும் ஏதாவது பக்கத்து வீட்டில்தான் நடக்கும். இதில் சாதி, மத, வர்க்க வேறுபாடுகள் இருக்கவில்லை. எல்லா “நாயர்” குடும்பத்தவருமே நாங்கள் அடுத்தமுறை வரும்போது சில துளிகளாவது “தீர்த்தம்” (கங்கை நீர்) கொண்டுவர வேண்டுமென்று விரும்பினர். அவர்களைப் பொருத்தவரை நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்; அந்த இளம் வயதிலேயே “தெய்வீகமான” கங்கையில் “புனித” நீராடி, பெரும் பிரயத்தனமின்றியே சொர்க்கத்துக்குச் செல்லும் பாக்கியம் பெற்றிருந்தோமே. <br /><br />புறப்படும் நாளில் எங்கள் வீட்டு முற்றம் அக்கம் பக்கத்து ஆண்கள், பெண்கள், குழந்தைகளால் நிறைந்துவிடும். ஆண்கள் பெரும்பாலும் குடியானவர்கள் அல்லது சிறு நிழக்கிழார்கள். அவர்கள் எங்களை வழியனுப்பும் பொருட்டு அன்றைய தினம் வேலைக்கே செல்ல மாட்டார்கள்.<br /><br />என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் ரெவரண்ட் கே.பி.தாமஸ் பிரார்த்தனை நடத்தி எங்களை ஆசீர்வதிப்பார். பின்னர் எங்கள் தாயார் நாங்கள் ஊரிலுள்ள பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெறச் சொல்வார். அப்பெரியவர்களும், கண்ணீர் மாலையாகப் பெருக எங்கள் தலையில் கையைவைத்து ஆசீர்வதிப்பார்கள். பெண்கள் பலர் வீரிட்டு அழுதுவிடுவார்கள். எங்கள் பிஞ்சு மனதை அந்த அழுகைகள் பாதித்து எங்களையும் அழ வைத்துவிடும். அந்தப் பிரிவுத்துயர் எங்கள் பயணம் முழுவதிலும் மனதில் நிற்கும். நல்லகாலமாக, கல்கத்தா போனதும் அப் பெருநகரின் பலதரப்பட்ட கவர்ச்சிகளும், உற்சாகம் கரைபுரளும் விடுதி வாழ்க்கையும் எங்களை வீட்டையும், அண்டை அயலையும் மறக்கச் செய்துவிடும். அடுத்த கோடை காலம் நெருங்கும்பொழுதுதான் அவையெல்லாம் மீண்டும் நினைவுக்கு வரும். <br /><br /><strong>கங்கை</strong> <br /><br />“புனிதமான” கைலாயத்தில் உற்பத்தியாகிற கங்கை 1500 மைல்கள் கங்கைச் சமவெளியில் ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கோடையில் இமயமலையின் பனி உருகுவதால் கங்கையில் வெள்ளம் பெருக்கெடுக்கும். வேகமாகப் பாய்ந்து செல்வதால் அதன் தண்ணீர் எப்போதும் கலங்கியே இருக்கும். கல்கத்தாவில் நான் வாழ்ந்த நீண்ட காலத்தில் ஒருமுறை மட்டுமே அதில் குளித்திருக்கிறேன். எனக்கு அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் அனுபவத்தால் அதுவே முதலும் கடைசியுமான முழுக்காடு ஆனது. நெடுநேரம் நீரில் மூழ்கிவிட்டு நான் தலையைத் தூக்கியபோது என் தலையில் வெள்ளைநிறம் கொண்ட ஏதோ ஒரு வஸ்து இடித்தது. அது வேறொன்றுமில்லை; மீன்களால் பாதி கடிக்கப்பட்ட, அழுகிப்போன மனிதக் கை. எனக்குக் குமட்டியது. இரண்டு நாட்கள் வரை சாப்பாடே இறங்கவில்லை.<br /> <br />அக்காலத்தில் இறந்தவர் உடல்களை கங்கையின் “புனித” நீரில் விட்டுவிடுவது வடநாட்டு இந்துக்களின் வழக்கம். இப்பொழுது தடை செய்யப்பட்டிருக்கும் இவ்வழக்கம், இறந்தவருக்கு மோட்சத்தைக் கொடுக்க வல்லது என நம்பப்பட்டது. கங்கையிலிருந்து நெடுந்தொலைவில் வசிப்பவர்கள், உடலை எரித்த சாம்பலைக் கரைப்பதோடு திருப்திப்பட்டுக் கொள்வார்கள். அரை நூற்றாண்டுக்கு முன்புவரை, எந்நேரமும் சில பிணங்கள் அழுகிய நிலையில் கங்கையில் மிதப்பதைக் காணலாம். அந்தப் பெரிய ஆற்றின் கரையேரமாக அமைந்திருந்த நூற்றுக்கணக்கான நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சடலங்கள் தினமும் அப் புனிதமென நம்பப்பட்ட ஆற்றுக்குள்ளே வீசப்பட்டன. ஆனாலும் தினசரி இந்தியா முழுவதிலிருந்தும் வருகிற இலட்சோபலட்சம் பேர் அதில் நீராடியதோடு, அந்த மாசு நிறைந்த தண்ணீரைக் குடிக்கவும் செய்து தங்களைத் “தூய்மை”ப்படுத்திக்கொண்டனர். அவர்கள் தங்களை நோக்கிவரும் சவங்களை ஒதுக்கிவிட்டுத் தொடர்ந்து நீராடுவதை நானே கண்டிருக்கிறேன். அழுகும் பிரேதங்கள் மிதந்து வந்தபோதிலும் கங்கை நீர் “தூய்மையும், தெய்வீகமும்” நிரம்பியது என நம்பும்படி அம்மக்கள் சிறுவயது முதல் மூளைச்சலவை செய்யப்யப்பட்டிருந்தார்கள். <br /><br />அந்தப் “புனித” நதியில் எனக்கேற்பட்ட அருவருப்பான அனுபவத்தால் நல்லவர்களான எங்கள் அண்டை அயலாருக்கு அதிலிருந்து சொட்டுத் தண்ணீர் கூடக் கொண்டு செல்லக்கூடாதென்று முடிவு செய்தேன். பேஹனனும் நானும் அவர்களை ஏமாற்ற விரும்பாததால் கங்கை நீருக்குப்பதில் ஏதேனும் நல்ல கிணற்று நீரைக் கொடுத்துவிடுவதென முடிவு செய்தோம். <br /><br />அந்நாளில் திருவல்லாவுக்கு அருகிலிருந்த இரயில் நிலையம் கோட்டக்கரா ஆகும். கோட்டக்கராவில் இரயிலை விட்டு இறங்கியதும் நிலைய காத்திருப்பறை ஃபில்டரில் இரண்டு புட்டிகள் நிறைய நீரை நிரப்பிக்கொள்வோம். அவற்றைக் கவனமாகக் கார்க் வைத்து அடைத்து எங்கள் மூட்டை முடிச்சுகளோடு வைத்துக்கொள்வோம். அப்பொழுதிருந்து அந்த இரு புட்டிகளில் இருந்த தண்ணீர் “தீர்த்தம்” என அழைக்கப்படும்.<br /><br />திருவல்லாவை அடைய நாங்கள் 36 மைல்கள் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும். பல நிறுவனங்களால் இயக்கப்பட்ட நிறையப் பேருந்துகள் அத்தடத்தில் ஓடின. அவர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இது பயணிகளுக்குப் பெரிய நண்மையாக இருந்தது; அவர்கள் மிகுந்த மரியாதையும் கவனிப்பும் பெற்றார்கள். அக்காலத்தில் பேருந்துப் போக்குவரத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு எதுவுமில்லை. அவை நினைத்த நேரங்களுக்கு வரும், போகும்; எந்த வழியில் வேண்டுமானாலும் ஓடும்; யார் எங்கு இறங்க வேண்டுமென்றாலும் நிற்கும்; நடத்துபவர்கள் நினைத்தால் போக்குவரத்து ரத்து செய்யவும் படும்.<br /> <br />கோட்டக்கரா இரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் மூட்டை முடிச்சுகளை வாங்கித் தத்தமது பேருந்துகளின் மேற்கூரையில் போட்டுக்கொள்வதற்கு, நடத்துனர்களும், க்ளீனர்களும் போட்டாபோட்டி போடுவார்கள். மூட்டை முடிச்சுகளைப் பிடுங்கிப் பேருந்தின் மேலே போட்டுவிட்டால் அவற்றின் உரிமையாளர் வேறு வழியில்லாமல் அதே பேருந்தில் வர வேண்டியிருக்கும். <br /><br />நடத்துனர்களும் க்ளீனர்களும் எங்கள் மூட்டை முடிச்சுகளை முரட்டுத்தனமாக இழுக்கும்பொழுது “தீர்த்த” சீசாக்களை கவனமாகக் கையாளும்படி அவர்களை நாங்கள் வேண்டுவோம். அவ்வளவுதான். “தீர்த்தம்” என்கிற வார்த்தை மந்திரச்சொல் போலச் செயல்படும். அந்த இரண்டு சீசாக்களையும் பயபக்தியோடு வாங்கிக்கொண்டு, எங்களையும் ஓட்டுனர் அருகில் சிறப்பான இடத்தில் அமர வைப்பார்கள். கடைசியில் திருவல்லாவை அடைந்ததும், பேருந்து வழக்கமான பாதையிலிருந்து விலகி, புளி மூட்டையாக அடைந்திருக்கும் பயணிகள் சகிதமாகச் சுமார் இரண்டு மைல் தூரம் அதிகப்படியாகப் பயணித்து எங்களைக் கோவூர் இல்லத்தில் இறக்கிவிடும். எங்களையும் எங்கள் சாமான்களையும் வீட்டில் விட்டபின்னர், நடத்துனர் ஒரு சிறு குப்பியை வெளியில் எடுத்துக்கொண்டு, ஓட்டுனரும், க்ளீனரும், தானும் பகிர்ந்துகொள்வதற்காக சிறிது “தீர்த்தம்” தருமாறு வேண்டிக் கேட்டுக்கொள்வார். <br /><br /><strong>நோய்தீர்த்த அற்புதங்கள்</strong><br /><br />தொடரும்... <br /><br />Copyright © 1976 by Dr Abraham. T.Kovoor<br />from " BEGONE GODMEN " published by Shri Aswin J.Shah <br />JAICO PUBLISHING HOUSE - Bombay - Indiaசரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-35469940517126717962009-08-12T17:13:00.007+05:302009-08-13T10:14:57.336+05:30கிச்சடி 12 ஆகஸ்ட் 2009கதம்பமாகச் சில விஷயங்களை எழுதுவது இப்போது வலையுலகத்தில் பானியாக இருக்கிறது. நானும் அதுபோல முயல்கிறேன்! இதற்கு சாப்பாட்டு ஐட்டத்தின் பெயர் வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. பஞ்சாமிர்தம் தொடங்கிப் பொரிகடலை வரை ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டுவிட எனக்கு மிஞ்சியிருப்பது கிச்சடி! <br /><br />*************** <br />இடைத்தேர்தல் களைகட்டியுள்ளது. சமீப காலமாக எல்லாத் தேர்தலிலும் எல்லோரும் பேசுகிற விஷயம் பணப் பட்டுவாடா. எனக்குத்தெரிந்தவரை லோக்சபா தேர்தலில் மதுரையில் பண விநியோகம் நடந்தது உண்மையே. எங்கள் வீட்டிற்கும் வந்து, "நாலு ஓட்டுதானே சார்" என்று கேட்டு நான்கு காகித உறைகள் நீட்டப்பட்டன. "சும்மா அண்ணன் குடுத்திருக்காரு, வாங்கிக்கங்க" என்று விளக்கம். வாங்க மறுத்துத் திருப்பி அனுப்பினோம். தேர்தல் முடிந்த பிறகு பெண்களுக்கு மட்டும் சேலை விநியோகமும் நடந்தது. படித்து, நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட ஏன் பணத்தை விடுவதில்லை என்பது பு.த.செ.வி. சமாச்சாரம். இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாததால் பணம் கொடுக்காமல் விட்டு, எதிர்பார்த்த மக்கள் ஏமாந்து, கோபத்தில் தே.மு.தி.க –வுக்கு ஓட்டுப் போட்டுவிடுவார்களா என்பதெல்லாம் 21 ஆம் தேதி தெரிந்துவிடும்.<br /><br />***************** <br />இணையமெல்லாம் வருவதற்கு முன் நானே என் சொந்த முயற்சியால் சிம்மக்கல் நூல் நிலையத்தில் கண்டுபிடித்த ஒரு நல்ல எழுத்தாளர் எட் மெக்பெய்ன். நம்ம ஊர் சுஜாதாவின் சமகாலத்தைச் சேர்ந்த அமெரிக்க துப்பறியும் எழுத்தாளர். நியூ யார்க் நகரத்தின் 87 வது பேட்டைதான் இவரது முக்கால்வாசிக் கதைகளின் களன். அந்தப் பேட்டை போலீஸ் நிலையத்தைவைத்து போலீஸ் நடைமுறைகளை அசத்தலாக எழுதுவார். போலீஸ்காரர்களின் துணிச்சல், பயம், வெற்றி, தோல்வி, போட்டி, நட்பு என எல்லாமே கொலைக்கதையின் ஊடாக நம் கண் முன்னால் விரியும். 87 வது பேட்டை போலீஸ்காரர்கள் மாமூல் வாங்கியதாகத் தெரியவில்லை : -) நான் கடைசியாகப்படித்த மெக்பெய்ன் நாவல் பற்றி அடுத்த <em>கிச்சடி</em>யில் சொல்கிறேன்.<br /><br />**************** <br />இப்பொழுது ஒரு ஆங்கில – தமிழ் அகராதியை காப்பி எடிட்டிங் செய்துவருகிறேன். (காப்பி எடிட்டிங் - தமிழில் இதற்கு இணையான சொல் கிடையாது; காரணம் தமிழ்கூறு நல்லுலகில் புத்தகங்கள் காப்பி எடிட்டிங்கெல்லாம் செய்யப்படுவதில்லை!) சுருக்கமாகச் சொன்னால் மேலே உள்ள பத்தியில் 87 வது என்று ஓரிடத்திலும் 87 ஆவது என்று வேறோர் இடத்திலும் எழுதாமல் கவனித்துக்கொள்வதே காப்பி எடிட்டிங் எனலாம்.<br /><br />காபிக்கு இரண்டு வித ஸ்பெல்லிங் போடுகிறார்கள். பீட்ஸாவுக்கு நாலு! பிசா, பீசா, பிஸா, பிஸ்ஸா என்பதாக. (எதுவும் பீட்ஸா என்று இல்லை) தமிழ் வார்த்தைகளே மாற்றி மாற்றி (கருப்பு- கறுப்பு) எழுதப்படும் சூழலில் இது சாதாரணமே. ஆங்கிலத்தில் தலையனை அளவில் ஸ்டைல் மேனுவல்கள் உள்ளன. தமிழில் <em>அடையாளம்</em> மற்றும் <em>இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவணம்</em> இணைந்து வெளியிட்ட <em>தமிழ் நடைக் கையேடு </em>ஒரு நல்ல ஆரம்பம். வார்த்தைகளைச் சேர்த்து எழுதுவதா பிரித்து எழுதுவதா (மேல்+கூரை என்பதை மேற்கூரை என்று சேர்த்து எழுதுங்கள்; ஆனால் பொன் + தகடு என்பதைப் பொற்றகடு ஆக்க வேண்டாமாம்), ஒற்று மிகும்- மிகா இடங்கள் எல்லாவற்றையும் பட்டியல் போட்டுத் தருகிறார்கள். பதிவர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டிய இந்தப் புத்தகம் தியாகராய நகர் <em>நியு புக் லேண்டில் </em>கிடைக்கும். <br /><br />*************** <br />சுஜாதா எழுதிய பாலசந்தர் மகள் கல்யாணம் பற்றிய பதிவில் (இது வேற பதிவு!) கடைசிப்பகுதி:<br /><br />பக்கத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவருடன் சம்பாஷணைகள்: <br />அவர்- இடது பக்கம் எதுத்தாப்பல பச்சைப்புடவை உடுத்தியிருக்காங்களே, சீதா தானே? <br />நான்- ஆமாங்க (சீதா யார்?) வலப்பக்கத்தில் நீலமா சட்டை போட்டுக்கிட்டு ஸ்டைலா அது யாருங்க? <br />அவர்- அது எம் பொண்ணுங்க. ஆமா, நீங்க யாருங்க? <br />நான்- நான் வந்து சுஜாதாங்க... <br />அவர்- ஓ அப்படியா? ரொம்ப சந்தோஷம். 'அவள் ஒரு தொடர்கதை'யில நல்லாவே செய்திருக்கீங்க... <br />நான்- நீங்க மணமக்களுக்கு உறவினருங்களா? <br />அவர்- இல்லிங்க. <br />நான்- தெரிஞ்சவங்களா? <br />அவர்- இல்லிங்க. சும்மா கேட் கிராஷ் பண்ண வந்தம்! <br /><br />What a riot!<br /><br /><em>கிச்சடி</em> பிடிச்சிருந்தா திரட்டிகளில் ஓட்டுப் போட்டுடுங்க...சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-88590485937464230612009-08-09T16:03:00.007+05:302009-08-09T17:41:58.652+05:30சிறுகதைப்போட்டியில் பரிசு பெறாதவர்களுக்கு சுஜாதா தரும் பதில்!ஒரு சமயம், பெங்களூருக்கு என் வீட்டிற்கு ஒருத்தர் வந்திருந்தார். காலேஜில் படிக்கிறாராம். அனுப்பின கதைகள் எல்லாம் திரும்பி வந்துடுச்சு, இதைப் படிச்சுப்பாருங்கன்னு சொல்லி இருபத்தைஞ்சு சிறுகதைகளைக் கொடுத்தார். <br /><br />“என் கதைகள்ளே என்ன குறை இருக்குன்னே தெரியலை; ரொம்ப வருத்தமா இருக்கு சார். ஒண்ணுமே ஓடலை. தற்கொலை கூடப்பண்ணிக்கலாமான்னு இருக்கு”ன்னு சொல்லி ஓவென்று அழுதேவிட்டார். <br /><br />அவைகளை வாங்கிப் பார்த்தேன். காதல், ஹியூமர், சஸ்பென்ஸ் என்று பலவிதமாகவும் எழுதியிருந்தார். ஆனா சில நேச்சுரல் விஷயங்களை விட்டிருந்தார். “எந்தக் காலேஜில் படிக்கிறீர்கள்?” என்றேன். சொன்னார். <br /><br />“காலேஜ் நுழையும் வழியில் என்ன இருக்கிறது?” <br /><br />கொஞ்ச நேரம் விழித்தார். “என்ன ஒரு பெரிய மரம்.”<br /><br />“என்ன மரம்?” <br /><br />“ஏதோ ஒரு மரம். சரியாத் தெரியலை” <br /><br />“அதுல பூ இருக்கா, காய் இருக்கா?” <br /><br />“அதெல்லாம் கவனிக்கலை சார்!” <br /><br />“நீங்கள் தினம் புழங்கற இடம். அங்கே என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கற ஆர்வம் உங்களுக்கு இல்ல. தெரிஞ்சுக்க முயற்சியும் செய்யலே. அப்புறம் எப்படி எழுத்துல வெற்றி பெற முடியும் உங்களால?” என்றேன்.<br /><br />காலேஜ் காதலைப் பற்றி எழுதுகிறவர், அதைப்பற்றி வர்ணிக்க வேண்டாமா? சூழ்நிலையை விளக்க வேன்டாமா? <br /><br />எழுத்தாளனோட பார்வை எப்போதும் வித்தியாசமாகவே இருக்கணும். பார்க்கிற ஒவ்வொரு பொருளையும், நிகழ்ச்சியையும் அப்படியே கற்பனையில் வர்ணிக்கப் பார்க்கணும். உதாரணத்திற்குத் தெருவுல ஒரு காட்சி நடக்குது. <br /><br />பெரிய யானை ஒண்ணு நிக்கிறது. அதைச் சின்ன மனிதன் ஒருவன் அடிக்கிறான். அதுவும் பயப்படுது, அவன் சொல்படி நடக்குது. இதைப் பார்க்கிறபோது என்ன தோன்றும் நமக்கு? <br />இதுல பெரிசா என்ன இர்க்கும்பாங்க. <br /><br />அதைப்பார்த்தா எனக்கு என்ன தோனும் தெரியுமா? <br /><br />‘பெரிய யானைதான் மக்கள். பாகன்தான் அரசியல்வாதி. யானைங்கிற மக்களைப் பாகன்கிற அரசியல்வாதி ஆட்டிப் படைக்கிறான். யானை நினைச்சாப் பாகனைத் தூக்கி எறிஞ்சுடலாம், அதேபோல மக்கள் நினைச்சாலும் அரசியல்வாதியைத் தூக்கி எறிஞ்சுடலாம். ஆனா பயந்து பயந்து யானையும் அப்படிச் செய்யறதில்லை, மக்களும் செய்யறதில்லை’ இப்படித்தான் நான் கம்பேர் செய்வேன். <br /><br />கதைங்கறதே பொதுவா அனுபவம்தான். அனுபவத்தை அடிப்படையா வெச்சுத்தான் கதையே அமையுது. அதுக்காகக் கொலைக்கதையெல்லாம் எழுதறிங்களே அதுவும் அப்படித்தானான்னு கேக்கக் கூடாது! அது வேற விஷயம். <br /><br />************<br />இன்னொன்று, தொடர்கதை எழுதுறதை விட, சிறுகதை எழுதறதுதான் கஷ்டம்பேன். சிறுகதையிலே சொல்லவர விஷயத்தைச் சிக்கனமா, சுருக்கமா அதே சமயத்துல விளக்கமாச் சொல்லியாகணும். அதுதான் சிரமம். சிறுகதைன்னா நான்கைந்து முறை எழுதியே பிறகு அனுப்பறேன். <br /><br />************ <br />கதையைப் பார்த்து எவரும் செலக்ட் செய்யறதில்லே, பெயரை வைத்துத்தான்னு எல்லோரிடமும் ஒரு அபிப்ராயம் இருக்கு. அது தவறு. <br /><br />*************<br />...உடனே எனக்கு வேகம் வந்தது. அந்த வேகத்திலேயே எழுதித் தள்ளினேன். ஆரம்பத்துல பத்திரிகைகளும் வேகமாகவே அதையெல்லாம் தள்ளி விட்டுட்டாங்க. அப்புறமா படிப்படியாத்தான் பிரசுரமாச்சு. <br /><br />*************** <br />எழுதற ஒவ்வொரு விஷயத்தையும் எளிமையா, அதே சமயத்துல சுவையா எழுதனும். படிக்கிறவங்க அதோட ஒன்றிப்போகணும். <br />நாம எழுதற விஷயம் படிக்கிறவங்க அனுபவத்தோட ஐக்கியமாப் போகணும். அப்பதான் எழுத்தும் வெற்றி பெறுகிறது, எழுத்தாளனும் வெற்றி பெறுகிறான். வீணா நாமும் குழம்பி, வாசகர்களையும் குழப்பறதுல அர்த்தமே இல்லை. <br /><br />*************<br />பிறர் படிக்கவே நாம் எழுதுகிறோம். பிறர் படிக்கும்படியாகவும் எழுத வேண்டும். <br /><br />************ <br />நல்ல தரமான கதைகள் பிரசுரமாகிவிடும். ஒருவேளை தப்பான பத்திரிகைக்கு அனுப்பினால் அது திரும்பி வரலாம். சங்கராச்சாரியார் பற்றிக் குமுத்த்திற்கு எழுதி அனுப்பினால் அவர்கள் பிரசுரிக்காமல் இருக்கலாம். கலைமகளுக்கு அனுப்பினால் அது வெளிவரலாம். <br />கதையை எழுதியவுடன் ஒருவரிடம் வாசித்து, அபிப்பிராயம் கேட்க வேண்டும். நான் எனது மனைவியிடம் படித்துக் காண்பிப்பேன். அவள், “என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள்? வெளிவந்த பின்னால் பத்திரிகையில் பார்த்துக்கொள்கிறேன்...” என்று சொன்னாலும் நான் விடுவதில்லை.<br /> <br />என்ன சொல்கிறோம் என்பதைவிட, ஒரு எழுத்தாளனுக்கு எப்படி சொல்கிறோம் என்பது முக்கியம். <br /><br />அவசர கோலத்தில் கதை எழுதவே கூடாது. கதை எழுதி முடித்துவிட்டு பத்து நாட்கள் கழித்து, படித்துப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு வாசகனின் பார்வை வரும். <br />எழுத்தாளனுக்கு ஞாபகம் மிக அவசியம். அவன் நிறைய நிறைய படிக்க வேண்டும். <br /><br />************* <br />கைதேர்ந்த ஒரு எழுத்தாளரே தான் எழுதியதை நான்கைந்து முறை திருத்தி எழுதுகிறார், மனைவியிடம் படித்துக்காட்டி அபிப்ராயம் கேட்கிறார், பத்து நாட்கள் கழித்து மீண்டும் படித்துப் பார்க்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! அதுவும் தன்னுடைய கதைகளும் ஆரம்பத்தில் பிரசுரமாகாமல் திருப்பி அனுப்பப் பட்டதாகவும் கூறுகிறார்.<br /><br />பரிசு கிடைக்காமல் புலம்புபவர்கள், சுஜாதாவிடம் அழுத கல்லூரி மாணவன் மாதிரிதான் நடந்துக்கிறமான்னு பார்த்துக்கங்க! <br /><br />நன்றி- விசா ப்ப்ளிகேஷன்ஸ்சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-90742957997728033092009-03-09T18:19:00.004+05:302009-03-09T18:29:55.792+05:30ஆஸ்கார் நாயகன் அழகிரி!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFG5k8GGEm8IbtbPujJXhnNW7QOWochtYUVXBZHdb-Y5PCpKr5E0UBQcSMXCmoz5W0MF_vao6Ef7VLYEHAAmD8CaB3tfo90rasjd21-9-qzgMXUOwbvloHaE5v0zPq-aAPtPtNftWT8bJJ/s1600-h/Oscar+alagiri.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5311171323600757282" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 183px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFG5k8GGEm8IbtbPujJXhnNW7QOWochtYUVXBZHdb-Y5PCpKr5E0UBQcSMXCmoz5W0MF_vao6Ef7VLYEHAAmD8CaB3tfo90rasjd21-9-qzgMXUOwbvloHaE5v0zPq-aAPtPtNftWT8bJJ/s320/Oscar+alagiri.JPG" border="0" /></a><br /><div>மதுரையில இப்புடி ஒரு பிரமாண்ட டிஜிட்டல் பேனர் வரப்போறது நிச்சயம்ல. அதான் இங்கனயே உருவாக்கிப் பார்த்து என்னத் தயார் படுத்திக்கிட்டேன். சும்மா சொல்லக்கூடாது - அண்ணன் இந்த கெட்டப்ல அசத்தலாவே இருக்காரு! </div>சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-41288231371723093762009-03-01T22:45:00.007+05:302009-03-01T23:03:08.564+05:30தனுஷ் படத்தில் கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன்<div>வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் <em>ஆடுகளம் </em>படத்தில் கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன் நடித்து வருகிறார். நார்வே வாசியான ஜெயபாலன் இதற்கென மதுரையில் தங்கியுள்ளார். </div><br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5308272302459512002" style="FLOAT: left; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 264px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipYC8alqSo8-wHlIVR2uElPcgqsCpHu55CtRgo-aFewsFzZ8_YshgjNlCzRzyRZYslwsvsxtmcc0eD3t_RebiFjt3sWefjENNzI9ukS5Y-YAIQGJphyphenhyphen7mP_bWR9jyjorRgf-RpG3_KOXcH/s320/aadukalam-stills_04.jpg" border="0" /><br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5308272182755581218" style="FLOAT: left; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 256px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRfRiie1T8zvG0J94xtWpZiJlfGjxOxHFKx0Oq07UWM9U0ATbgP6El5IHUJJqaoJCg0XlWiCE8c3zFe3qTiiO_G5ja9xPEwyzypRjR3ad8DF-3aqzqcvoRZEIZXAadE0_-jmTGWZ-FoiNB/s320/aadukalam-stills_03.jpg" border="0" /><br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5308272029320442610" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 261px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwSDuPzuj-0ey-LbkSAg1kMUOuoeJAO1u7QAs6xzSsR5in4AyKDOkqjQB6PhU2nhBS4DBjUiI9q-0PRawpB_TLrzfFGQ9QilSAcuQ6ej_YpW57eYG8TvrTuBA4EGph-UDWzcSpKcpklM67/s320/aadukalam-stills_02.jpg" border="0" />சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-30784714940452481852008-04-16T13:15:00.005+05:302008-04-16T19:24:13.138+05:30பாரதி திரைப்படம் செய்திருக்கும் அநீதி!பாரதியார்,` உலகமே மாயை, எல்லாமே மாயை` என்கிற போலியான தத்துவத்தைக் கடுமையாகச் சாடிவந்தவர். இது பற்றித் தனிக் கட்டுரையே எழுதியுள்ளார். அப்படிப்பட்ட பாரதியாருக்கு <em>பாரதி</em> திரைப்படத்தில், <em>நிற்பதுவே, நடப்பதுவே... </em>பாடலில் கடும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.<br /><br />இந்தப் பாடலில் மூன்றாவது சரணத்தில், <em>கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?</em> என்ற அடிக்கு அடுத்து மீண்டும் இரண்டாவது சரணத்தில் வரும்<br /><em>போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ?--இந்த ஞாலமும் பொய்தானோ?<br /></em>என்ற அடிகளைச் சேர்த்துப் பாடல் முடிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது உண்மையில் பாரதியார் எழுதியுள்ளதைப் பார்ப்போம்.<br /><br /><em><span style="font-size:85%;">சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,</span></em><br /><em><span style="font-size:85%;">சோலை பொய்யாமோ?--இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?</span></em><br /><em><span style="font-size:85%;"><br />காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ? </span></em><br /><em><span style="font-size:85%;">வீண்படு பொய்யிலே--நித்தம் விதிதொடர்ந் திடுமோ?</span></em><br /><em><span style="font-size:85%;">காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை </span></em><br /><em><span style="font-size:85%;">காண்பது சக்தியாம்--இந்தக் காட்சி நித்தியமாம்.</span></em><br /><br />கடைசி இரு அடிகளைக் குறிப்பாகக் கவனிக்க. கண்ணால் காணும் உலகமே மெய், வெறும் மாயையல்ல என்று இந்தப் பாடலில் அழுத்தம் திருத்தமாகப் பறை சாற்றுகிறார் பாரதியார்.<br /><br />மூன்றாவது சரணம் பாதி வெட்டப்பட்டும், நான்காவது சரணம் விடப்பட்டும் பாடல் சிதைக்கப்பட்டு, சொல்லும் கருத்துக்கு நேர் எதிராகப் பொருள்படுமாறு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பாடல் படமாக்கப்பட்ட விதத்திலும், பாரதியார் மெய் மறந்து பாட்டுப்பாடியவாறு, கட்டியிருக்கும் வேட்டி இடுப்பிலிருந்து நழுவுவதைக்கூட உணராமல் அருவியில் நீராடுவது போலக் காட்டுவது புறவுலகில் அவர் அக்கரையின்றி இருந்ததாகக் கட்டமைக்கப்படுவதை மேலும் உறுதிசெய்ய உதவுகிறது.<br /><br />இப்படி ஒருவர் கூறியதை அப்பட்டமாகத் திரித்து, அடியோடு மாற்றிக் காட்டுவது முற்றிலும் நேர்மையற்ற செயல். தேர்ந்த இயக்குனரான ஞான ராஜசேகரன் இப்படிச் செய்திருப்பது அக்கிரமம்!சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-62002191486108537722008-03-17T12:13:00.028+05:302008-03-17T14:17:20.430+05:30குழந்தைகள் கடவுளுக்கு எழுதியவை<span style="font-size:130%;">கு</span>ழந்தைகள் கடவுளுக்கு எழுதிய கடிதங்கள். கீழேயே தமிழில் தந்துள்ளேன். மழலை மொழியைச் சிதையாமல் பெயர்ப்பது கஷ்டம் என்பதால் விரும்புபவர்கள் அசலையே படித்துக்கொள்க. இந்தக் கள்ளங்கபடமற்ற வெள்ளை உள்ளத்தை வளரும்போது இழப்பதுதான் மனித வாழ்வின் மிகப் பெரிய சோகமாகப் படுகிறது. கூடவே இந்தப் பிஞ்சுக் குழந்தைகளைக் கடவுள் என்கிற கற்பிதத்தை நம்ப வைத்திருக்க வேண்டுமா என்றும் யோசிக்கலாம்.<br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5178600691701523490" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEia7Kjh91y1cy1F3BdJME4w81prxdg_ydXJn5V8b2-aUWOQP-xpY6v69PWBaM-6qIskwTaHHQ_VCpqIEDwF9M7pXa8Y4vfpALv4BErjDsqUYiFbfLJ-m9FXKLfEFRviFIHHI5OVolsGSHPD/s400/letter1.jpg" border="0" />அன்புள்ள கடவுளுக்கு, மனிதர்களைச் சாக விட்டுவிட்டு, புதுசா செய்யறதுக்குப் பதிலா இப்ப இருக்கவங்களையே வச்சுக்கிட்டா என்ன?<br />ஜேன்<br /><div><img id="BLOGGER_PHOTO_ID_5178600622982046738" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTZmfh8FRGeAKotRWWbi1ibolUD4e3qPNwxUM392FP2Nie-nsdeOxazA2i8-gfrg8S-rBGDvWwfdNCUgp9HvysFrMHdG7qSUhUPEegh350LordegXiLACmQQ8UYpRbzvUEezjIKTeMvxgq/s400/letter2.jpg" border="0" />அன்புள்ள கடவுளுக்கு, நான் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அவங்க சர்ச்சிலயே முத்தமிட்டுக்கொண்டார்கள். அது சரியா?<br />நீல்<br /><br /><div><img id="BLOGGER_PHOTO_ID_5178600558557537282" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_zR8gy7wbqkH4s4h8RMcxVtS5lPOLpBmhrzfYRZdtrw98s3413_nQmDsDPGdEruScyBCqkwcD8rvsoyEQmF8ao-G0dBzOETl0fw20UVUlNmsA8agnMo76eiL_H89a3BpObduQWsvk5MW9/s400/letter3.jpg" border="0" /><br />அன்புள்ள கடவுளுக்கு, நான் நெனக்கிறேன், ஸ்டேப்ளர் கருவி உங்க கண்டுபிடிப்புகள்ளயே ரொம்பப் பெரிய விஷயங்கள்ல ஒன்னு.<br />ரூத் எம்.<br /><br /><div><img id="BLOGGER_PHOTO_ID_5178600481248125938" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7NpZthPwSfKLgj1bBZZIv9iCQJ8vQuwDmJvDl9as8qDAUSn8PApNrT27mlAK77Zfd03XTO68m9G4uxBFU7LQj3Dk8t4_JHRT0NULFoa_igNacYuqwvMZekoOB0hPRr65JAQuKnZs9Ye4N/s400/letter4.jpg" border="0" /><br />அன்புள்ள கடவுளுக்கு, பைபிள் காலத்துல நெஜமாவே அப்படிதான் வினோதமாப் பேசிக்கிட்டாங்களா?</div><div>ஜெனிஃபர்<br /><br /><br /><div><img id="BLOGGER_PHOTO_ID_5178600403938714594" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1hKIDFukyaQNsqnhQN7oYittekCjUQGIMIk7AsRWhsXj-s_YbkHnvyMqyAprbOoYKs6NNLTFVm0KuBDdswPED9yV-2C-XbBdLUXTGoj9wqRWA2rvOIwcKRrGbL-pWBMSNXKuA_23zC8X3/s400/letter5.jpg" border="0" /><br />அன்புள்ள கடவுளுக்கு, நான் சிலசமயம் பிரார்த்தனை செய்யாதப்பக் கூட உங்களப் பத்தி நெனக்கிறேன்.</div><div>எலியட்<br /><br /><div><img id="BLOGGER_PHOTO_ID_5178600322334335954" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7qcUw7U_U8Kll6k08W88vZswcmMPar69yXHkuMFFAKt8-i2I4rap-rzCzyYRlKxE1UOJSRN7B3tsehTGrODL6ERprHPlFE3KIetk2Rt66TTEWimsk-QR9kPluaX3-vE_fLXkD7zXoGkiu/s400/letter6.jpg" border="0" /><br />அன்புள்ள கடவுளுக்கு, நான் ஒரு அமெரிக்கன். ஆமா, நீங்க என்ன? </div><div>ராபர்ட்<br /><br /><div><img id="BLOGGER_PHOTO_ID_5178600249319891906" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgV3NqX1zCY8_zrp2UVyiV8D56ch15fOXL8F-UAec0hrU2swQVPPX1KLJDYtwSVsdnhluvQ9iHuhItnzokbLimmTQH0A6yIys1B-eRDNNIull3VF2r7qBig88WiUs_iIJYku9aJplu-gHaH/s400/letter7.jpg" border="0" />அன்புள்ள கடவுளுக்கு, தம்பிப் பாப்பாவக் கொடுத்ததுக்கு நன்றி. ஆனா நான் கேட்டது நாய்க்குட்டிதான்.</div><div>ஜாய்ஸ்<br /><br /><div><img id="BLOGGER_PHOTO_ID_5178600077521200050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcObkUoXIZiEOQUMG-NaA7jAkULkwNPHFhMcv1-b8zThBGq-dBsGsMULphhcDL2N-VFgY-b3errm39yP6m1QYnhMlf-MzLBE67kT0w1YDQlVQ0zE296XMLlj4VodXrW_sTcTgLuIOiNPF4/s400/letter8.jpg" border="0" />அன்புள்ள கடவுளுக்கு, உலகத்துல இருக்க எல்லாரையும் நேசிக்கிறது உங்களுக்கு நிச்சயம் ரொம்பக் கஷ்டமாத்தான் இருக்கனும் சரியா? எங்க வீட்ல நாலே பேர்தான் இருக்கோம், என்னாலயே அது முடியல.</div><div>நேன்<br /><br /><div><img id="BLOGGER_PHOTO_ID_5178599987326886818" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkxPLZCRhYuWGhhKiMPJ6NuVXbCDyFhKl7RyGghbbEjyoa9WZ1Z7roEC4ObvISVa3cfxHXAqury0AbR8sjxIx3mZ5zzJaUrwbMl76oclOa_jYbC2o3ZNQvQNxD0sC4xHFUCKkqreYdtd4F/s400/letter9.jpg" border="0" />அன்புள்ள கடவுளுக்கு, கொஞ்சம் கிறிஸ்மஸ்கும், ஈஸ்டருக்கும் நடுவில இன்னொரு விடுமுறை தாங்களேன். இப்ப அந்தச் சமயத்துல உருப்படியா ஒன்னும் இல்ல. </div><div>கின்னி<br /><br /><br /><div><img id="BLOGGER_PHOTO_ID_5178599837003031442" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgb9GbuzoKkUZbNPC_zthQCx4ACHFkC_hU9vT_CKbc5jwSV6-VFSb5eR29N5lXVzb-sXlU1lTY8x7C5vsXlxzjuVSZcyvIFHahwNspUeWPyHblaiRwZO0enAHAOLqDRxFhieWjYlO-mFfWJ/s400/letter10.jpg" border="0" /><br />அன்புள்ள கடவுளுக்கு, வர்ர ஞாயித்துக்கிழமை சர்ச்சில என்னப் பார்த்திங்கன்னா என்னோட புது ஷூவைக் காட்டுவேன். </div><div>மிக்கி டி.<br /><br /><div><img id="BLOGGER_PHOTO_ID_5178599725333881730" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvOHaNiG_QWCA5x_fQpRyKXRV7b29XaV6lxkHBRFCHfrH47_63sfJabXL4hXm6tzpZKzVjTooQsgQG0-1oicHzd8rElnCJGc6F_wAhp4QJqRXDBsgVdKpwIqoEhy-kSOUUp1nhKeXw-6E3/s400/letter11.jpg" border="0" /><br />அன்புள்ள கடவுளுக்கு, நாங்க திரும்பவும் பிறந்து வருவம்னா, என்ன ஜெனிஃபர் ஹார்ட்டனா ஆக்கிடாதே. எனக்கு அவளைப் பிடிக்காது. </div><div>டெனிஸ்<br /><br /><div><img id="BLOGGER_PHOTO_ID_5178599635139568498" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6xvVlt97ggikceghslftaletWER3JmqQ8VvxXjJi8qf6RwBhOHbhtJXOgPgWHJxw3oejJUR1hE7wu8bbLTNxNfvqV0tpxuxyT7FMNehF6xl2kPwLW7pq-K1VQYYtngaE7dkoGcFqukT1N/s400/letter12.jpg" border="0" />அன்புள்ள கடவுளுக்கு, பைபிள்ல வார அந்த ஆள் மாதிரி நானும் 900 வருஷம் வாழனும். </div><div>க்ரிஸ்<br /></div><div><div><img id="BLOGGER_PHOTO_ID_5178599420391203682" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitOZzsDntlglFt9Y_uX3wodolv_LiHOS4ckxG6f0W99KAIXUpKZhkpoBoBOQO3sxTH8bp5Fx5LlB0TdaR-GwjI8KiW0jtvcG5sAz-hkIUa9AWqMz-r_pLJ-vWbtnm8Jlg0aiBL8tLXoH98/s400/letter13.jpg" border="0" />அன்புள்ள கடவுளுக்கு, அலாவுதீன் மாதிரி எனக்கும் மந்திர விளக்கைக் குடுத்திங்கன்னா, நான் உங்களுக்கு எது வேணும்னாலும் தருவேன், என்னோட காசையும், செஸ் செட்டையும் தவிர.</div><div>ராபேல்<br /><div><img id="BLOGGER_PHOTO_ID_5178599317311988562" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx5KAj3ijSQOVsyzu1qY52qh_QX6kq41XjESEGsfCW0p53SEcKHPjQgsvLDfJaqsc4tkzH1JVyKPtBx9s6lTmnlDqmr_nBqQl2PdgwcqKOP7VEOj1gU8hj5mUFOoV3l1ZCb2inKy782POv/s400/letter14.jpg" border="0" />அன்புள்ள கடவுளுக்கு, தாமஸ் எடிசன்தான் லைட்டைக் கண்டுபுடிச்சார்னு படிச்சிருக்கோம். பைபிள் வகுப்புல நீங்க லைட்டை (ஒளியை) கண்டுபுடிச்சதா சொன்னாங்க. உங்க கண்டுபிடிப்பத்தான் அவர் திருடியிருக்கணும். </div><div>டோன்னா.<br /><br /><div><img id="BLOGGER_PHOTO_ID_5178598922174997314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-GuW_Uj0QsaKbJYHNzGG_I1gkiocXP70m23zNspzwwLLVVYCXyjxANeIffKyosajlpZz1LucpCbqhkIzWmR00PONspXGkkXRSgEGzJkCL5MqtgcPUFsWx1ZqtxHBY0vvL6l16FEZ9TPX3/s400/letter15.jpg" border="0" /><br />அன்புள்ள கடவுளுக்கு, நீங்க மட்டும் டைனசார அழியவிட்டிருக்கலேன்னா எங்களுக்கு வசிக்க நாடே இருந்திருக்காது. நல்ல காரியம் செஞ்சிங்க. </div><div>ஜொனாதன்<br /><br /></div><div><div><img id="BLOGGER_PHOTO_ID_5178598836275651378" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsoCZ3Hei4vvMVs231P8yFjxMHxdQF4Fx-EG2Qa55L3sKz88LZbOPX3maix56amOF_3H9Loqkykoyp04hoBn6F54ZTqm6d0NBEPQAA5h4kwlBrhC_3QBEcTQlaS34GmqKzuU_o4OurQqFx/s400/letter16.jpg" border="0" /> அன்புள்ள கடவுளுக்கு, இந்த வருஷம் டென்னிஸை என்னோட காம்ப்புக்கு அனுப்பிடாதிங்க. </div><div>பீட்டர்.<br /><div></div><div><img id="BLOGGER_PHOTO_ID_5178598746081338146" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjazbFSacxDY01P-ieDYBW39QrxnFhvBFAciwUOAA-Z5OISYUttUAMrqFGxZKXpJOw_IGI2hW2snxNloIMgOLsYrmQK1yCh7NOSCp0ZrlU00b4J5yNiXxABec_JW-IeIEo1bLrps9fuBxn/s400/letter17.jpg" border="0" />அன்புள்ள கடவுளுக்கு, கெயினுக்கும், ஏபெலுக்கும் தனித்தனி அறை இருந்திருந்தா அவங்க ஒருத்தர ஒருத்தர் கொல்ற அளவுக்குப் போயிருக்க மாட்டாங்க. நானும், தம்பியும் அப்படித்தான் சண்டை போடாம இருக்கோம். </div><div>லேரி</div><div></div><div><span style="font-size:85%;">இப்ப உங்கள் முறை: உங்கள் கருத்துகளை மறுமொழியாக!</span></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div>சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-9500357544829540552008-03-16T16:28:00.018+05:302008-03-17T21:46:07.659+05:30நாலே வரியில் பின்நவீனத்துவத்துக்கு மிக எளிய அறிமுகம்!<p>பின்நவீனத்துவம் என்ற பதம் தமிழ்வலையுலகில் அடிக்கடி அடிபடுவதைக் காண்கிறேன். சிலர் இச்சொல்லைப் பார்த்ததுமே கேலி செய்வதும் உள்ளது. இந்நிலையில் பின்நவீனத்துவம் பற்றி எனக்குத் தெரிந்தவரை ஒரு எளிய அறிமுகத்தைத் தருவது சிலருக்காவது (நான் உட்பட--உங்கள் எதிர்வினைகள் மூலம்) பயனளிக்கும் எனக் கருதியதன் விளைவே இந்த இடுகை.<br /><br /><br />பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, நாம் பின்நவீன உலகில்தான் வாழ்ந்துவருகிறோம் என்பதை எடுத்த எடுப்பில் கூறிக்கொள்கிறேன். உங்களைக் காக்க வைக்காமல் அந்த நாலு வரிகள் இதோ: </p><p><br />* பழைய காலம்: பெண் படிக்கக் கூடாது, வேலைக்குச் செல்லக் கூடாது என்று வீட்டுக்குள்ளே பூட்டி வைத்தது.<br /><br />* நவீன காலம்: பெண் படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியது. வீட்டை மட்டும் ஒரு பெண் கவனித்துக்கொள்வது சற்று கேவலமாகப் பார்க்கப் பட்டது.<br /><br /><br />* பின்நவீன காலம்: வேலைக்குச் செல்வதோ வீட்டைக் கவனித்துக் கொள்வதோ தனிப்பட்ட பெண்ணின் விருப்பம்; இதில் கவனிக்க வேண்டியது அவளுக்குத் தேர்வு உரிமை (choice) இருக்கிறதா என்பதே என உணரப்பட்டது. வீட்டைக் கவனித்துக் கொள்வதும் அவசியமான உழைப்பாக மதிக்கப்பட்டது. அதே போல, ஒரு ஆண், குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதிலும் எந்தக் கேவலமும் இல்லை என்கிற தெளிவு ஏற்பட்டது. </p><p><br />ஆக, பின்நவீனத்துவம் நம் இன்றைய உலகைப் புரிந்துகொள்ள ஒரு முயற்சி மற்றும் எதிர்வினை என்று கூறலாம்.<br /><br /><br />இலக்கியத்தில் உதாரணம் பார்ப்போம்:<br /><br />* பழைய காலம்: வாய்மொழி இலக்கியங்களில் மரம், மட்டை, விலங்குகள் எல்லாம் பேசின. இவை வெகு இயல்பாகக் கதையில் வந்து போயின.<br />* நவீன காலம்: அது எப்படிய்யா மரம் பேசும்? கதை என்றால் நம்பும்படியாக, யதார்த்தமாக (realistic) இருக்க வேண்டும் என்றது.<br />*பின்நவீன காலம்: யதார்த்தமாக எழுதப்படும் கதை என்பதும் எழுத்தாளரால் கவனமாகத் தன் கற்பனையில் கட்டி எழுப்பப் படுவதுதான். ஆக அவர் ஏன் தன் கற்பனைக்குத் தானே எல்லைக் கோடு போட்டு சிறையிட்டுக்கொள்ள வேண்டும்? கதையோட்டத்துக்குத் தேவைப்பட்டால் அதைமீறி மாய உலகைப் படைப்பதில் தவறில்லை என்ற புரிதல் விளைந்தது. Fantasy, science fiction, magical realism என்பவை தோன்றின. அதற்காக, மாய அம்சங்கள் இருந்தே ஆக வேண்டும் என வலியுறுத்துவதில்லை.<br /><br /><br />வரலாற்று ரீதியாக, இரண்டாம் உலகப் போருக்குப்பின் பழைய கொள்கைகளின் போதாமையால் ஏற்பட்டதே பின்நவீனத்துவம் என்ற தத்துவம். கட்டிடக்கலைதான் பண்டைக்காலக் கூறுகளை மீண்டும் பயன்படுத்தி இதற்கு அடிகோலியது.<br /><br /><br />பின்நவீனத்துவத்தின் குறிப்பிடத்தக்க பண்பு அது மனிதர்களிடையே காணப்படும் சகல வேறுபாடுகளையும் அங்கீகரிப்பது, ஏன், கொண்டாடுவது. இவற்றின் அடிப்படையில் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்வதில்லை. மேலும், இலக்கியம் போன்றவற்றில் சகலரும் ஏற்கக்கூடிய தர அளவுகோள்கள் இருப்பதாக ஏமாற்றிக்கொள்வதில்லை. நகுலனோ, பாலகுமாரனோ - ஒருவர் அடுத்தவரை விட இலக்கியத் தரத்தில் சிறந்தவர் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே 'எனக்கு இன்னாரைப் பிடிக்கிறது' என்று சொல்வதோடு உன் வேலை முடிந்தது என்கிறது. உம்பர்ட்டோ ஈகோவைப் படிப்பதால் நான் ராஜேஷ்குமாரைப் படிப்பவரைவிட ரசனை அதிகம் கொண்டவன் என எண்ணிக்கொண்டால் எள்ளி நகைக்கிறது பின்நவீனத்துவம். அதேவேளை எந்தக் கதை/கட்டுரை/கவிதை/சினிமா/நாடகம் ஆகியவற்றினூடாகச் செயல்படும் அரசியலைக் கேள்விக்குட்படுத்துகிறது.<br /><br /><br />இப்பொழுது பின்நவீனத்தின் மேலும் சில கூறுகளைப் பார்க்கலாம்:<br /></p><br />* கலையில் கீழானது, மேலானது என்ற வகைப்பாடு ஒழிந்தது: நாதசுரம் மட்டுமே இசைத்து நிகழ்ச்சிகளைத் தொடங்குவது போய் பறையொலியுடன் இன்று விழாக்கள் ஆரம்பிக்கப் படுகின்றன. அதற்காகக் கர்நாடக இசையும் தூக்கி எறியப்படுவதில்லை. (சென்னை சங்கமம் நினைவிருக்கிறதா?)<br /><br /><br /><br /><br />* காமிக்ஸ்கள் இலக்கியமாக ஏற்கப்படுகின்றன. (Asterix போல)<br />Beatles உட்பட பாப், ராக், திரைப்படப் பாடல்கள் என ஜனரஞ்சகமான அனைத்தையும் காட்டுக்கூச்சலாகவே காணும் வெங்கட் சாமிநாதன் போன்றோர் நவீன காலத்திலேயே தேங்கிப் போயுள்ளதைக் காணலாம்.<br /><br /><br />* தீப்பெட்டிப் படங்கள், பள்ளி மாணவருக்கான சார்ட்டுகள், திரைப்பட போஸ்டர்கள் போன்றவை கலை வடிவங்களாக ஏற்கப்பட்டு சிலாகிக்கப் படுகின்றன.<br /><br /><img style="FLOAT: left; MARGIN: 0px 10px 0px 0px; WIDTH: 100px" alt="matchbook" src="http://www.tarabooks.com/images/visualarts/Matchbookcover_big.jpg" border="0" /> <img style="MARGIN: 0px; WIDTH: 100px" alt="poster" src="http://www.tarabooks.com/images/2.jpg" border="0" /><br /><br />பின்நவீனத்துவத்தின் முக்கிய அம்சம், அது எந்த ஒரு குறிப்பிட்ட <img style="FLOAT: right; MARGIN: 0px; WIDTH: 100px" alt="charthbook" src="http://www.tarabooks.com/images/visualarts/3_02_02a.jpg" border="0" />கொள்கையோ, கோட்பாடோ, சூத்திரமோ உலகைப் புரிந்துகொள்ள உதவும் என்பதை நிராகரிக்கிறது. இதை நாமும் நடைமுறையில் பார்க்கிறோம். நவீன கால சூத்திரப்படிப் பார்த்தால் இடதுசாரிகள் முதலாளிகளுக்கு எதிரானவர்கள். இன்றைய பின் நவீனத்துவ உலகிலோ, நந்திகிராமில் கம்யூனிஸ்டுகள் முதலாளிக்கு ஆதரவாக விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, வலதுசாரியாக இருக்க வேண்டிய பாரதீய ஜனதா விவசாயிகளுக்காகப் போராடுகிறது! கம்யூனிஸ்டு நாடான சைனா தனியார் முதலீட்டில் முன்னிலையில் இருக்கிறது.<br /><br /><br />இலங்கையில் அன்பையே போதிக்கும் புத்தமதத்தைச் சேர்ந்த சந்நியாசிகளே தமிழரை ஒடுக்குவதில் முன்னிற்பதையும் பார்க்கிறோம்.<br /><br />எந்தத் தனி ஒருவரிடமும்--அது காந்தியோ, ஏசுவோ, வள்ளுவரோ, ராமானுஜரோ, நபிகளோ, மார்க்ஸோ, பெரியாரோ, ஜெயலலிதாவோ, ஸ்டாலினோ (இதில் ஜோஃசப்போ, மு.க. வோ)--நம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளோ, எல்லாக் கேள்விகளுக்கும் விடைகளோ கிடைக்கும் என்பதை பின்நவீனத்துவம் ஒத்துக்கொள்ளவில்லை. இவர்கள் எல்லார் சொன்னதிலும் அவரவர் சூழ்நிலைக்கேற்ற சில தீர்வுகள் இருக்கலாம் என்பதை ஏற்கிறது.<br /><br />இன்று WTOவை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைப் பாருங்கள்: இடதுசாரிகள், சூழலியளாலர்கள், மாணவர்கள், மனித உரிமையாளர்கள், பெண்ணியவாதிகள் என ஒரு கலவையான திரளைப் பார்க்கலாம். ஒருவர் 'WTO திமிங்கலங்களைக் கொல்கிறது' என்ற அட்டையை ஏந்தி வந்ததைப் பார்த்திருக்கிறேன். பின்நவீன உலகின் போராட்டங்கள் இப்படித்தான் இருக்கும்.<br /><br />தனி மனித ஒழுக்கத்தைப் பொறுத்தவரை எல்லோருக்குமான ஒழுக்கவிதி என்று எதுவும் இருக்க முடியாது. அடுத்தவரைப் பாதிக்காதவரை அது அவரவர் பாடு. ஒருவர் தனி அறைக்குள் புகைபிடித்தால் அதில் ஒழுக்கக்கேடு எதுவும் இல்லை; அதே புகையை அடுத்தவர் சுவாசிக்கும்படி செய்து புற்றுநோயைப் பரிசளித்தால் அது ஒழுக்கக்கேடு ஆகும்.<br /><br />மொத்ததில் மிக அதிக ஜனநாயகப் பண்பு உடைய தத்துவமே பின்நவீனத்துவம் ஆகும். இது யாரும் உட்கார்ந்து யோசித்துக் கண்டுபிடித்தது அல்ல. இன்றைய உலகு தானே தேர்ந்துகொண்டதே.<br /><br />முற்பட்ட வகுப்பார் ஓட்டை(யும்) வாங்கி ஆட்சியைப் பிடித்த மாயாவதி அசலான பின்நவீனத்துவ அரசியல்வாதி. தத்தமது கொள்கையை உடும்புப் பிடியாகப் பிடிக்கும் எந்த அரசியல்வாதியும் இன்றைய பின்நவீனகால வாக்காளர்களால் நிராகரிக்கப் படுவார். அதேபோல ஒரே ஒரு குடும்பத்தை முன்னிறுத்தினால் பின்நவீனத்துவ உலகில் வேலைக்காகாது என்று காங்கிரஸ் மற்றும் நாடெங்கும் உள்ள பிற கட்சிகளும் போகப்போகப் புரிந்துகொள்ளும்.<br /><br />மேல் விவரங்களுக்கு: Oxford போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள 'Dictionary of Sociology' பார்க்கலாம். தமிழில் தமிழவன் தவிர மற்றவர்கள் நூல்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க!சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com32tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-74823864522518431052008-03-15T22:45:00.009+05:302008-03-15T23:21:33.205+05:30தமிழ்நாட்டில் அமைதியாக ஒரு கல்விப் புரட்சி<div align="left"><span style="font-size:85%;">பொதுவாகப் பிறர் எழுதி வெளியான விஷயங்களை என் பதிவில் மீள் பதிப்பு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் <em>ரவிக்குமார்</em> எழுதி <em>காலச்சுவடில்</em> வெளியான இக்கட்டுரையை இங்கு நன்றி அறிவிப்புடன் வெளியிடுவது இக்கட்டுரையின் முக்கியத்துவம் கருதியே. மேலும் நான் கடைசியில் அளித்திருக்கும் சுட்டியில் யாரும் இலவசமாகப் படிக்கும் விதத்திலேயே மூலக் கட்டுரையும் வெளியாகியுள்ளது; அத்துடன் இதழ் வெளியாகி ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டன. </span></div><span style="font-size:85%;"></span><div align="left"><br /><span style="font-size:85%;"><strong><span style="color:#3333ff;">பத்தி: பிறவழிப் பயணம்<br />விஜயகுமார் சார்,உங்களை வணங்குகிறேன்!<br />ரவிக்குமார்</span> </strong></span></div><span style="font-size:85%;"><strong><div align="left"><br /></strong>தாரே ஸமீன் பர் படத்தைப் பார்த்தபோது மீண்டும் அந்தக் கேள்வி எனக்குள் எழுந்தது. 'ஏன் இப்படியொரு படம் தமிழில் வரவில்லை?' ஓம் சாந்தி ஓம் படத்தைப் பார்த்தபோது தோன்றிய கேள்வி அது. அண்மைக் காலமாக என் மகன் ஆதவனின் தயவில் நல்ல சில ஆங்கிலப் படங்களையும் இந்திப் படங்களையும் பார்த்துவருகிறேன். தாரே ஸமீன் பர் படமும் அப்படித்தான் பார்க்க வாய்த்தது. </span><br /><br /><img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 200px" alt="" src="http://www.kalachuvadu.com/issue-98/images/Ravikumar-article-1.jpg" border="0" /> <span style="font-size:85%;">தாரே ஸமீன் பர் படத்தின் கதையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்: மூன்றாம் வகுப்பில் இரண்டாம் ஆண்டாகப் படிக்கும் இஷானுக்கு எழுதப் படிக்க வரவில்லை. குருவி, நாய், மீன் என்று அவனது உலகம் வேறுபட்டதாக இருக்கிறது. கரும்பலகையில் எழுதப்படும் எழுத்துகள் நடனமாடுகின்றன. எதைப் படித்தாலும் மறந்துவிடுகிறது. ஆசிரியர் சொல்வதும் அவனுக்குப் புரிவதில்லை. ஆனால், ஓவியம் தீட்டுவதில் அபாரமான திறமை கொண்டவனாக இருக்கிறான் இஷான். </span><br /><span style="font-size:85%;"><br />வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்த ஆரம்பிக்கிறார், இஷானின் கற்பனை உலகு திறந்துகொள்கிறது. ராக்கெட்டில் ஏறிப் பால்வீதிகளில் பயணம் செய்கிறான், கிரகங்களைப் பந்தாடுகிறான். அவனது கற்பனையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத ஆசிரியர் அவனை வகுப்பைவிட்டு வெளியேற்றுகிறார். வகுப்பறையைவிட அது அவனுக்குப் பிடித்தமாயிருக்கிறது. </span><br /><span style="font-size:85%;"><br />மகனின் எதிர்காலத்தை நினைத்து இஷானின் அப்பா அவனைக் கண்டிப்பு மிகுந்த ஒரு போர்டிங் ஸ்கூலில் கொண்டுபோய்ச் சேர்க்கிறார். அங்கு டெபுடேஷனில் ஓவிய ஆசிரியராக வருகிறார் ஆமிர்கான். மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான சிறப்புப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் அவருக்கு இஷானின் பிரச்சினை என்னவென்பது புரிகிறது. 'டிஸ்லெக்ஷியா' என்னும் குறைபாட்டால் அவன் பாதிக்கப்பட்டிருப்பதை அவர் உணர்கிறார். ஆசிரியர்களின் முரட்டுத்தனமும் சக மாணவர்களின் கேலியும் இஷானைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருப்தைப் புரிந்துகொண்டு, அவனுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அதேவிதமான சிக்கலுக்கு ஆளாகிச் சரியாகப் படிக்க முடியாவிட்டாலும் தங்களது தனித் திறமையால் உலகப் புகழ்பெற்ற பலரைப் பற்றி இஷானுக்குச் சொல்கிறார். தானும் அப்படித்தான் என்கிறார். இஷான் அதுவரை தனக்குத்தானே போட்டுக்கொண்டிருந்த வேலி விலகுகிறது. ஆமிரின் முயற்சியால் அவனது படிப்பிலும் முன்னேற்றம் உண்டாகிறது. பள்ளியில் நடைபெறும் ஓவியப் போட்டியில் தனது ஓவிய ஆசிரியரான ஆமிர்கானையும் தோற்கடித்து முதல் பரிசு பெறுகிறான் இஷான். இந்தக் கதையை மிகையில்லாமல் அழுத்தமாகப் படமாக்கியிருக்கிறார் ஆமிர்கான். இது அவர் இயக்கியிருக்கும் முதல் படமாம். நம்ப முடியவில்லை. </span><br /><span style="font-size:85%;"><br />தாரே ஸமீன் பர் படத்தைப் பார்த்து அத்வானி அழுததாக ஒரு செய்தியைப் படித்தேன். அத்வானி மட்டுமல்ல, நரேந்திர மோடிகூட அந்தப் படத்தைப் பார்த்தால் அழுதுவிடுவார். மனத்துக்குள் ஊடுருவி அன்பை அடைத்துவைத்திருக்கும் தாழைத் திறந்துவிடுகிறது அந்தப் படம். அந்த மாயாஜாலம் இஷானாக நடித்திருக்கும் குட்டிப்பையனின் சிரிப்பில் இருக்கிறதா அல்லது மிக நுட்பமாய் மாறும் ஆமிர்கானின் முகபாவங்களில் இருக்கிறதா எனக் கண்டுபிடிப்பது சிரமம். </span><br /><span style="font-size:85%;"><br />தாரே ஸமீன் பர் பார்த்த பிறகு எனக்குள் இரண்டு கேள்விகள் தோன்றின. தமிழ்நாட்டில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் பாதிப்பேருக்கு ஒன்றாம் வகுப்புப் பாடங்களைக்கூடப் படிக்கத் தெரியவில்லையே அவர்களெல்லாம் 'டிஸ்லெக்ஷி'யாவால் பாதிக்கப்பட்டவர்களா? அவர்களைச் சரிசெய்ய வேண்டுமென்றால் அந்தப் படத்தில் காட்டப்படுவது போன்ற சூழல்கொண்ட போர்டிங் பள்ளிகள் இருந்தால்தான் முடியுமா? </span><br /><br /><img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 200px" alt="" src="http://www.kalachuvadu.com/issue-98/images/m-p-vijayakumar.jpg" border="0" /> <span style="font-size:85%;">சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 5,768 பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே ரிப்போர்ட்டை அண்மையில் படிக்க நேர்ந்தது. 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அந்த சர்வே சில அதிர்ச்சி தரும் உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அரசாங்கப் பள்ளிகளில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் அறுபது சதவீதம் பேர்தான் தமிழைப் படிக்கக் கூடியவர்கள். ஆங்கிலத்தைப் படிக்கத் தெரிந்தவர்கள் வெறும் பதினைந்து சதவீதம் பேர்தான் என அந்த சர்வேயில் தெரியவந்துள்ளது. ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிலையோ இன்னும் மோசம். அந்தப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஐம்பது சதவீதம் பேர்தான் தமிழைப் படிக்கத் தெரிந்தவர்கள், ஆங்கிலத்தைப் படிக்கத் தெரிந்தவர்களோ வெறும் பத்து சதவீதம் மாணவர்கள் மட்டும்தான்.<br /><br />அரசாங்கப் பள்ளிகளிலும் ஆதிதிராவிட நலப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் இப்படி இருக்கக் காரணமென்ன? அந்த சர்வேயில் அதற்குப் பதிலும் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே ஆசிரியர் இருக்கும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்து காணப்படுகிறது. அத்தகைய வசதி இருப்பதால்தான் அரசு உதவிபெறும் (நிஷீஸ்t ணீவீபீமீபீ sநீலீஷீஷீறீs) பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒப்பீட்டளவில் சுமாராக இருக்கின்றனர் என்று அந்த 'சர்வே' தெரிவிக்கிறது.<br /></span></div><div align="left"><span style="font-size:85%;">சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட இந்த சர்வே ரிப்போர்ட்டை எனக்குக்கொடுத்தவர் அந்தத் திட்டத்தின் இணை இயக்குநராயிருக்கும் திரு. இளங்கோவன். சில நாள்களுக்கு முன்பு சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் தலைமை அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். சமச்சீர் கல்வி தொடர்பாகத் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் முத்துக்குமரன் குழு அறிக்கை பற்றி விவாதிப்பதற்காகத் திரு. எம்.பி. விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அவர்களைச் சந்திப்பதற்காகத்தான் அங்கே போனேன். சமச்சீர் கல்வியில் ஆரம்பித்த எங்களது உரையாடல் சிறிது நேரத்தில் ''செயல்வழிக் கற்றல்'' முறையைப் பற்றியதாக மாறிவிட்டது. விஜயகுமார் ஒரு பிறவி ஆசிரியரைப் போல் எனக்கு அது பற்றி விளக்கினார். கடந்த நான்கு ஆண்டுகளாகச் சென்னை மாநகராட்சித் தொடக்கப் பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கல்வி ஆண்டு முதல் சுமார் 37,500 பள்ளிகளில் இந்த முறையை விரிவுபடுத்தி இருக்கிறார்கள். திருவான்மியூர் குப்பத்தில் உள்ள தொடக்கப் பள்ளியைப் பார்வையிடுமாறு என்னிடம் திரு. விஜயகுமார் கேட்டுக்கொண்டார். அவரோடு பேசிக்கொண்டிருந்ததில் இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை. அவர் டாக்டர் ஆனந்தலட்சுமி எழுதிய நூல் ஒன்றையும் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற குறுந்தகட்டையும் என்னிடம் கொடுத்தார். 'திருவான்மியூர் பள்ளியைப் பார்ப்பதற்கு முன் இந்த நூலைப் படித்துவிடுங்கள். படத்தையும் பார்த்துவிடுங்கள்' என்று உத்தரவும் போட்டுவிட்டார்.<br /></div></span><div align="left"><span style="font-size:85%;">செயல்வழிக் கற்றல் குறித்து டாக்டர் ஆனந்தலட்சுமி எழுதியுள்ள அந்த நூலை அரை மணி நேரத்தில் படித்துவிடலாம். படிக்க ஆரம்பித்தால் நடுவில் கீழே வைக்கமாட்டீர்கள். செயல்வழிக் கற்றல் (கிநீtவீஸ்வீtஹ் தீணீsமீபீ றீமீணீக்ஷீஸீவீஸீரீ) என்பது தமிழ்நாட்டில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் புதுமையானதொரு முறையாகும். அது உருவான விதம் சுவாரஸ்யமானது. திரு. எம்.பி. விஜயகுமார் அவர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் சிலரை மீட்டிருக்கிறார். அவர்களைப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்கவைக்கலாமென்றால் அவர்களுக்கோ வயது கூடுதலாக இருந்தது. எனவே அவர்களுக்காகச் 'சிறப்புப் பள்ளிகள்' உருவாக்கப்பட்டன. வழக்கமான பள்ளியையொட்டி ஒரு கட்டடத்தில் இந்தச் 'சிறப்புப் பள்ளி' இருக்கும். அங்கே பயிற்றுவிப்பதற்குப் புதுமையான முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தமது பள்ளிகளிலும் அந்த முறைகளை நடைமுறைப்படுத்த விரும்பிய ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.<br />திரு. விஜயகுமார் சென்னை மாநகராட்சிக்குக் கமிஷனராக நியமிக்கப்பட்ட பிறகு அவர் தனது வேலூர் அனுபவத்தைச் சென்னையிலும் சோதித்துப் பார்க்க விரும்பினார். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நான்குபேரும் இருபத்தாறு ஆசிரியர்களும் அடங்கிய குழு ஆந்திராவில் உள்ள ரிஷி வாலி (ஸிவீsலீவீ க்ஷிணீறீறீமீஹ்) பள்ளிக்கு அனுப்பப்பட்டுப் பயிற்சி பெற்றுத் திரும்பியது. பலமுறை அவர்கள் பயிற்சி பெற்றனர். அந்தப் பள்ளியில் பாடங்கள் சிறு சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுக் குழந்தைகள் தாமாகவே அவற்றைக் கற்றுக்கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கவனித்தனர். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் 'செயல்வழிக் கற்றல்' முறையாகும். </span><br /></span><span style="font-size:85%;"><br />ரிஷி வாலியில் பயன்படுத்தப்பட்டுவந்த முறையை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் தமிழகக் குழுவினர் அதை அற்புதமாக மேம்படுத்திவிட்டனர். ஆங்கிலம் பயிற்றுவிப்பது அதில் சேர்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களும் சேர்க்கப்பட்டன. கணிதப் பாடத்தைக் கற்றுத்தர முப்பரிமாணமுள்ள பொருள்களைப் பயன்படுத்தியது நமது ஆசிரியர்களின் புதுமையான கண்டுபிடிப்பாகும். முதலில் இது பதின்மூன்று பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2004ஆம் ஆண்டில் அதை 264 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தினார்கள்.<br /><br />செயல்வழிக் கற்றல் முறை எப்படி இருக்கிறது என்பதை நேரில் பார்த்தால்தான் புரியும். கடந்த ஜனவரி 11ஆம் தேதி நான் திருவான்மியூர் குப்பத்தில் உள்ள மாநகராட்சித் தொடக்கப் பள்ளிக்குச் சென்றிருந்தேன். நான் போகும்போது மாலை நான்கு மணி ஆகிவிட்டது. மாணவர்கள் களைத்துப் போயிருப்பார்கள். பள்ளி முடியும் நேரம். இப்போது போய்த் தொந்தரவு செய்கிறோமே என்ற குற்ற உணர்வோடுதான் போனேன். ஆனால், பள்ளி முழுவதும் நிசப்தம். வகுப்பறைக்குச் சென்றேன். மாணவர்கள் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவரவர்கள் தங்களது வேலைகளில் மூழ்கி இருந்தனர். ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி செய்தித்தாளை வைத்து அதில் சில எழுத்துகளைச் சுற்றிக் கட்டம் போட்டுக்கொண்டிருந்தார். 'என்ன செய்கிறாய்?' என்று கேட்டேன். தனக்குத் தெரிந்த எழுத்துகள் எவையெவை அதில் இருக்கிறன என்று பார்த்து அவற்றைச் சுற்றிக் கட்டம் போடுவதாக அந்த மாணவி சொன்னார். அந்த எழுத்தைப் படித்துத் தன்னிடம் உள்ள அட்டையில் அது எங்கே இருக்கிறது என்பதையும் அவர் அடையாளப்படுத்திக்கொள்கிறார். அதன் பிறகு மூன்று எழுத்துகளாலான சிறு சிறு சொற்களை அவர் கரும்பலகையில் எழுதுகிறார்.<br /><br />வகுப்பறையின் தோற்றமே மாறியிருந்தது. மாணவர்கள் சிறு சிறு குழுக்களாகத் தரையில் விரிக்கப்பட்டுள்ள பாயில் அமர்ந்திருக்கிறார்கள். அந்தக் குழுவில் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் இருக்கின்றனர். இதுவரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு வகுப்பறை என இருந்தது. அந்த முறை இப்போது இல்லை. வகுப்பறைகள் குழுக்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரே குழுவில் பல வகுப்பு மாணவர்களும் இருப்பதால் நான்காம் வகுப்பு மாணவி முதல் வகுப்பு மாணவிக்குச் சொல்லிக்கொடுக்கவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆசிரியர்களின் 'சுமை' பெருமளவில் குறைந்துவிட்டது மட்டுமின்றி மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கான அறிவின் ஆதாரமாக (sஷீuக்ஷீநீமீ ஷீயீ ளீஸீஷீஷ்றீமீபீரீமீ) ஆசிரியர்கள் மட்டுமே இருந்துவந்த நிலையும் மாறிவிட்டது. அவர்கள் மாணவர்களோடு சேர்ந்து தாங்களும் கற்பதற்கு இது வழிவகுத்திருக்கிறது. இதில் கையாளப்படும் 'ஏணி முறை' மாணவர்கள் தங்களைத் தாங்களே மதிப்பீடு செய்துகொள்ளவும் உதவியாக உள்ளது. இன்னொரு வகுப்புக்குச் சென்று பார்த்தேன். அங்கே கம்ப்யூட்டர்களில் பலவித 'கேம்களை' மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். கணக்கு, சமூக அறிவியல், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களைப் பயிற்று விக்கும்விதமாக அந்த 'கேம்கள்' வடிவமைக்கப்பட்டிருந்தன.<br /><br />கணிதம் எந்த அளவுக்கு அவர்களுக்குத் தெரிகிறது என்பதைச் சோதித்துப் பார்க்க விரும்பினேன். ஒரு அட்டையில் எண்கள் எழுதப்பட்டிருந்தன. ஒவ்வொரு எண்ணின் மதிப்புக்கு ஏற்ப அது எழுதப்பட்ட கட்டத்தில் குச்சிகளை வைக்க வேண்டும். இரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவரிடம் அதைச் சோதித்தேன். முதலில் ஏழு என்று எழுதப்பட்ட கட்டத்தில் குச்சிகளை வைக்கச் சொன்னேன். அவர் வைத்தார். அடுத்து ஐந்து, அப்புறம் எட்டு. அடுத்து பூஜ்யம் என்று எழுதப்பட்ட கட்டத்தில் அதன் மதிப்புக்கு ஏற்பக் குச்சிகளை வைக்கச் சொன்னேன். உடனே அந்த மாணவி ஒரு டப்பாவை எடுத்தார். அதில் மணிகள் இருந்தன. அதை என்னிடம் கொடுத்தார். இன்னொரு டப்பாவில் எண்கள் எழுதப்பட்ட சிறு சிறு அட்டைகள் இருந்தன. அதிலிருந்து ஐந்து என்று எழுதப்பட்ட அட்டையை எடுத்து என்னிடம் கொடுத்து அதன் மதிப்புக்கு மணிகளைக் கொடுக்கச் சொன்னார். நான் எண்ணி அவரிடம் தந்தேன். அப்புறம் ஒன்பதைக் கொடுத்தார். நானும் மணிகளை எண்ணி அவரிடம் தந்தேன். அதன் பிறகு பூஜ்யம் என்று எழுதப்பட்ட அட்டையை என்னிடம் கொடுத்து அதன் மதிப்புக்கு மணியைத் தரும்படி கேட்டார். நான் திகைத்து நின்றேன். அப்போது அந்த மாணவி சொன்னார். 'பூஜ்யத்துக்கு மதிப்பு இல்லை. அதனால்தான் நான் பூஜ்யம் என்று எழுதப்பட்ட கட்டத்தில் குச்சிகளை வைக்கவில்லை' எனது திகைப்பு அடங்க நீண்ட நேரம் ஆனது. நான் பார்க்கும் இந்த வகுப்பறை கனவா அல்லது நிஜமா என்று வியப்பாயிருந்தது. அருகில் இருந்த குழுவில் நான்காம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவர் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தார். அவரை எப்படியாவது திக்குமுக்காடச் செய்துவிட வேண்டும் என்ற நினைப்பில் மூன்று இலக்க கணக்கு ஒன்றைத் தந்து போடச் சொன்னேன். ஒரே நிமிடத்தில் அதைப் போட்டு விடையை எழுதிக் காண்பித்தார். அவர் எழுதியது சரியா என்று பார்க்க எனக்கோ கால்குலேட்டர் தேவைப்பட்டது.<br /><br />திருவான்மியூர் குப்பம் பள்ளியில் நான் கழித்த அந்த ஒரு மணி நேரத்தை மறக்கவே முடியாது. அந்தப் பிள்ளைகள் பள்ளி நேரம் முடிந்துவிட்டதாகவோ வீட்டுக்குப் போக வேண்டும் என்பதாகவோ எவ்வித நினைப்பும் இல்லாமல் படிப்பில் புகுந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு நான் படித்த ஆரம்பப் பள்ளியின் ஞாபகம் வந்தது. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பள்ளியில் மணி அடிக்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டிருந்தது. பள்ளிக்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஒரு தண்டவாளத் துண்டுதான் மணி. என்மீதிருந்த அபிமானத்தால் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னை நம்பி அந்த மாபெரும் பொறுப்பை ஒப்படைத்திருந்தார். மணி அடிப்பதில் வகுப்பு முடியும் மாலை நேரமே முக்கியமானது. கடிகாரத்தை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். நான்கு மணி ஆனதும் பெல் அடித்துவிட வேண்டும் என்பது எனக்கு இடப்பட்டிருந்த கட்டளை. நான்கு மணி நெருங்க ஆரம்பித்தாலே எனக்குப் பதற்றம் கூடிவிடும். பாடத்தை கவனிக்க முடியாது. கடிகாரத்திலேயே கண்கள் பதிந்திருக்கும். சின்ன முள் நான்கை நெருங்கும், பெரிய முள் பன்னிரெண்டைத் தொட்டதும் அம்புபோலப் பாய்ந்து சென்று மணியை அடிப்பேன். அடித்து முடிப்பதற்குள் என்னைத் தள்ளிக்கொண்டு பள்ளி மொத்தமும் ஓவென்ற கூச்சலோடு வெளியில் பாயும். பள்ளியிலிருந்து தப்பித்து ஓடும் மாணவர்களின் கும்மாளத்தில் புழுதி பறக்கும். இப்போதும் கிராமங்களில் அத்தகைய காட்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், திருவான்மியூர் குப்பம் பள்ளியில் அதை நாம் காண முடியவில்லை. அங்கே பள்ளி முடிந்ததைச் சொல்லி மாணவர்களைப் பெற்றோர்கள் வற்புறுத்தி அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. பள்ளி ஏன்தான் முடிகிறதோ என்னும் ஏக்கத்தோடு மாணவர்கள் வீடுகளுக்குப் போகிறார்கள்.<br /><br />மாற்றுக் கல்விமுறை குறித்த தேடல் எனக்குக் கடந்த பதினைந்தாண்டுகளாகவே இருந்துவந்தபோதிலும் அத்தகைய கல்விமுறையை நடைமுறைப்படுத்தும் பள்ளிகள் எதையும் நான் பார்த்ததில்லை. தொண்ணூறுகளில் பேராசிரியர் கல்யாணியின் முன்முயற்சியில் 'மக்கள் கல்வி இயக்கம்' உருவாக்கப்பட்டு அதில் இணைந்து வேலை செய்தபோதுதான் பாவ்லோ ஃப்ரேயரின் நூல்களை நான் படித்தேன். அந்த நூல்கள் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தின. அவற்றைத் தொடர்ந்துதான் அகஸ்தோ போவாலின் 'இன்விசிபிள் தியேட்டர்' தொடர்பான நூல்களையும் படித்தேன். மாற்றுக் கல்வி, இன்விசிபிள் தியேட்டர் முதலியவை குறித்துச் சில விவாதங்களைப் புதுச்சேரியிலும் திண்டிவனத்திலும் நண்பர்களோடு இணைந்து ஏற்பாடு செய்தேன். பாவ்லோ ஃப்ரேயரின் கருத்தாக்கம் எங்களது அரசியல் நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிகாரப் படிநிலைகள் பற்றிய பார்வை அதனால் கூர்மையடைந்தது. நாங்கள் நடத்திய கருத்தரங்குகளைக்கூட வட்டவடிவில் அமைத்தோம், உரைகளின் இடத்தில் உரையாடல்களை வைத்தோம். அதிகாரம் பற்றிய எச்சரிக்கையுடனேயே எந்தவொரு காரியத்தையும் செய்தோம். மிஷேல் ஃபூக்கோவின் கருத்தாக்கங்களைப் புரிந்துகொள்ள பாவ்லோ ஃப்ரேயரும் அகஸ்தோ போவாலும் ஒரு வகையில் எனக்கு உதவியாக இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.<br /><br />திருவான்மியூர் குப்பம் பள்ளியைப் பாவ்லோ ஃப்ரேயர் பார்த்தால் அசந்துபோய்விடுவார். இதைப் பிரேசில் நாட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நிச்சயம் அவர் ஆசைப்படுவார் என எனக்குத் தோன்றியது. ஃப்ரேயர் வலியுறுத்திய அதிகாரச் சமநிலை செயல்வழிக் கற்றல் முறையில் செயல்படுகிறது. ஆசிரியருக்குத்தான் எல்லாம் தெரியும் மாணவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்ற மனோபாவத்தை அது மாற்றுகிறது. இந்தப் பயிற்று முறையைச் செயல்படுத்துவதில் திரு. எம்.பி. விஜயகுமாருக்கு அற்புதமான ஒரு 'டீம்' உதவியாக இருக்கிறது. அதில் மாலதி, பிச்சை, ரத்னவேலு மற்றும் சண்முகம் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.<br /><br />பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் திரு. தங்கம் தென்னரசு அவர்களிடம் எனது அனுபவத்தைச் சொன்னபோது என்னைவிடக் கூடுதலான வியப்போடு அவர் தனது அனுபவத்தை விவரித்தார். ஒரு நல்லகாரியத்தைச் செய்கிறோம் என்கிற பெருமிதம் அவரது குரலில் தெரிந்தது. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மௌனமாக ஒரு புரட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் புரட்சி தமிழகத்தின் எதிர்காலத்தையே பிரகாசமானதாக மாற்றப்போகிறது. தாரே ஸமீன் பர் படத்தில் வரும் போர்டிங் ஸ்கூலைப் போன்ற தோற்றத்தில் இல்லாவிட்டாலும் அதே தன்மையில் நமது அரசுப் பள்ளிகள் மாறிக்கொண்டிருக்கின்றன. ஆமிர்கானைப் போலப் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் அந்தப் பள்ளிகளில் இப்போது பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மாணவர்களோடு சேர்ந்து ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், வரைகிறார்கள். கற்பிக்கிறார்கள், தாங்களும் கற்றுக் கொள்கிறார்கள். இந்த மாற்றத்தால் அதிகம் பயனடையப் போகிறவர்கள் அரசுப் பள்ளிகளையே நம்பியிருக்கும் தலித் மாணவர்கள்தாம்.<br /><br />தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 51% மாணவர்களுக்கு முதல் வகுப்புத் தமிழ் பாடத்தைக்கூடப் படிக்கத் தெரியவில்லையென்று ப்ராதம் (Pratham) நிறுவன அறிக்கை (ASER 2007) கூறியிருக்கிறது. 57% மாணவர்களுக்குக் கழித்தல் கணக்கை எப்படிப் போடுவதெனத் தெரியவில்லை, 89% மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தைக்கூடப் படிக்கத் தெரியவில்லை என அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். இனி அந்த நிலை இருக்காது. அடுத்த ஆண்டுக்கான 'ப்ராதம்' அறிக்கை தமிழகக் கல்விச் சூழலில் நிகழ்ந்துவரும் அதிசயத்தை உலகத்துக்கு எடுத்துச் சொல்வதாயிருக்கும் என்பது உறுதி. திரு. எம்.பி. விஜயகுமார் அவர்களை இதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும். திருவான்மியூர் குப்பம் பள்ளியைப் பார்த்து விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது, அவர் என்னிடம் செல்ஃபோனில் பேசினார். எனது அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்வதில் அவருக்கிருந்த தவிப்பு அவரது குரலில் தளும்பியது. "சார் உங்கள் பணியைப் பாராட்ட வேண்டும்" என்றேன். ''நான் என்ன செய்துவிட்டேன் ரவிக்குமார். எனக்கு அரசாங்கம் சம்பளம் தருகிறது. அதற்கு நான் வேலை செய்கிறேன். அவ்வளவுதான்'' என்றார் அவர். தமிழகத்தில் கல்விப் புரட்சிக்கு வித்திட்டிருக்கும் அவரது கைமாறு கருதாத பணியைப் பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை என்பதுதான் உண்மை.<br />'விஜயகுமார் சார், உங்களை வணங்குகிறேன்!'<br /><br /><strong>நன்றி: காலச்சுவடு, இதழ் எண் 98 (</strong><a href="http://www.kalachuvadu.com/issue-98/page72.asp"><strong>http://www.kalachuvadu.com/issue-98/page72.asp</strong></a><strong>)</strong> </span></div></span>சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-37326852532983605762008-03-14T18:24:00.007+05:302008-03-14T18:39:58.200+05:30மல்லிக்குப் பேர் வச்சாச்சு!<span style="font-size:85%;">'பெயரிடப்படாதது' என்ற தலைப்பின் கீழ் செயல்பட்ட என் பதிவுக்கு ஒரு வழியாகப் பெயர் சூட்டிவிட்டேன். விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் மலர்ந்தும் மலராத பாதி மலராக விமானம் பிடித்து ஃப்ரான்ஸ் வரை சென்று மணம் பரப்பும் மதுரை மல்லி போல என் வலைப்பதிவுகள் மணக்க வேண்டும் என்பது பெயருக்கான காரணம் என்று நீங்களே யூகித்துவிட்டதால் அதைச் சொல்லாமல் விடுகிறேன் :-)</span><br /><br /><br /><span style="font-size:85%;">பதிவின் பெயர் மாறிவிட்டாலும், innomado (ஸ்பானிஷ் மொழியில் பெயர் இல்லை என்று அர்த்தம்) என்ற முகவரியில் தற்போதைக்கு மாற்றமில்லை. அதே போல உருப்படியான விஷயங்களைத் தரவேண்டும் என்ற ஆவலிலும்.</span><br /><br /><br /><span style="font-size:85%;">சரி, இன்றைய உருப்படியான விஷயமாக இப் பொன்மொழிகளைக் கூறி முடிக்கிறேன்:</span><br /><br /><span style="font-size:85%;"><br /><strong>பெயரிலியாய் இருப்பதைவிட அறிவிலியாய் இரு!</strong></span><br /><br /><strong><span style="font-size:85%;">அனானியாய் இருப்பதைவிட அஞ்ஞானியாய் இரு!</span></strong>சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-33269531313031366372008-03-13T14:12:00.005+05:302008-03-13T14:21:49.105+05:30மென் திறன்களை (soft skills) க் கேட்பது அநியாயம்!<span style="font-size:85%;">சமீப காலமாக ஊடகங்களில் வேலைவாய்ப்புப் பற்றிய செய்திகளில் அதிகம் அடிபடும் சொல் soft skills எனப்படும் மென் திறன்கள். (இதற்கும் ஆங்கில அறிவுக்கும் சம்பந்தம் இல்லை. ஆங்கிலத்தில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர் கூட மென் திறன் போதாதவராகக் கருதப்பட முடியும்.)<br /></span><br /><span style="font-size:85%;">சரியான முறையில் புன்னகைப்பது, ஆங்கிலத்தில் உரையாடுவது, விளக்கவுரை (presentation) தருவது, கடிதம் வரைவது என்று ஆரம்பித்து சமயோசிதமாகப் பேசுவது, உடல் மொழி, முள் கரண்டியைச் சரிவரப் பிடிப்பது வரை இதில் எதை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.<br /></span><br /><span style="font-size:85%;">எனக்கு என்ன சந்தேகம் என்றால், கல்வி இன்று ஓரளவு பரவலாக்கப்பட்ட நிலையில், சமூகத்தில் மேல் தட்டைச் சேர்ந்தவர்கள், கீழே இருக்கும் பிற்பட்டவர்கள், தலித்துகள், பெண்கள், கிராமப்புரத்தைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் போன்றவர்களை மேலேறி வந்துவிடாமல் தடுக்க இதனை ஒரு வசதியான சாக்காகப் பயன்படுத்துகிறார்களோ என்பதுதான்.<br /></span><br /><span style="font-size:85%;">துறை சார்ந்த விஷயங்களைக் கற்றுத்தேர்ந்த ஒருவரை, 'உன் ஆங்கில உச்சரிப்பு சரியில்லை, உனக்கு சரியாக 'டை' கட்டத் தெரியவில்லை, உன் கை குலுக்கலில் அழுத்தம் குறைவாக (அல்லது அதிகமாக) உள்ளது என்று கூறி, வாய்ப்பை மறுக்க முடியும். இது நடந்துகொண்டும் வருகிறது.<br /></span><br /><span style="font-size:85%;">நான் கேட்கிறேன், கடிதிறன்களையே கற்றுத் தேர்ந்த ஒருவருக்கு மென் திறன்களைக் கற்றுக் கொள்வது கடினமானதா என்ன? அதற்குறிய சூழல் அவருக்கு அமைந்திருக்கவில்லை என்பதே சரி. இந்நிலையில் மென் திறன்களைக் காரணம் காட்டி, துறையறிவு பெற்ற ஒருவரைப் புறந்தள்ளுவது ஒரு நிறுவனத்தின் நலனுக்குத்தான் நாளடைவில் எதிராக முடியும்.<br /></span><br /><span style="font-size:85%;">நான் யாரும் எந்த உபயோகமான திறனையும் கற்றுக்கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை. அதற்கு நிறுவனங்களே வாய்ப்பளிக்கலாமே. தேவைப்பட்டால் அவ்வப்போது 'மென்திறன் பட்டறை'களை நடத்துங்கள். உடனே இன்றைய அவசர யுகத்தில் இதற்கெல்லாம் நேரமில்லை என்பார்கள். மனமில்லை என்பதே சரி.<br /></span><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இதுதான் சாக்கு என்று மென் திறன் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போலப் பெருகிவருகின்றன. அன்று ஆங்கிலப் பயிற்சி தருவதாகக் கூறியவர்கள் இன்று 'Soft Skills Training' என்கிறார்கள். என்ன கற்றுத் தருகிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.<br /></span><br /><span style="font-size:85%;">ஏற்கனவே கல்லூரியில் கற்பது வேலைவாய்ப்புக்கு அதிகம் பயன் படாததால் (துறை சார்ந்தே) வெளியில் கூடுதல் பயிற்சி பெற வேண்டிய நிலை உள்ளது. அதற்கும் மேலாக ஆங்கிலப் பயிற்சி, மென் திறன் பயிற்சி என்று போய்க் கொண்டே இருக்க வேண்டிய பரிதாப நிலையில் பலரும் உள்ளனர்.<br /></span><br /><span style="font-size:85%;">அந்தக்காலத்தில் மட்டும் பொறியாளர்கள், மேலாளர்கள், விற்பனையாளர்கள், சந்தையாளர்கள் போன்றவர்கள் இல்லையா என்ன? அவர்கள் இப்படித்தான் பயிற்சி எடுத்தார்களா அல்லது வாய்ப்பு மறுக்கப்பட்டார்களா?<br /></span><br /><span style="font-size:85%;">என் கருத்தை எழுதிவிட்டேன்...உங்கள் கருத்துக்கு இருக்கவே இருக்கிறது பின்னூட்டம்.</span>சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-23645695243928508392008-03-12T18:36:00.011+05:302008-03-13T15:34:43.083+05:30'உங்கள் ஊரில் யாரும் கர்ப்பமே ஆகவில்லையா?'<span style="font-size:85%;">அது 1984 ஆம் ஆண்டு. நாடாளுமன்றத்துக்கும், தமிழக சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்க இருந்தது. எம்ஜியார் அமெரிக்காவில் மருத்துவமையில். திமுக இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியைத் தழுவிய பின்னரும் சுறுசுறுப்போ, கட்சிக் கட்டுக்கோப்போ குலையாமல் மீண்டும் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டது. </span><br /><br /><span style="font-size:85%;">இந்திரா காந்தி கொல்லப்பட்டது, எம்ஜியார் நலம் குன்றி இருந்தது ஆகிய இரட்டை அனுதாப பலம் காங்கிரஸ் - அதிமுக கூட்டணிக்கு. திமுக பக்கம், ஏழாண்டு எம்ஜியார் ஆட்சியும், நான்காண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியும் தரக்கூடிய anti-incumbency factor. நான் அப்போது உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். என்னைப்போன்ற வயதினருக்கு, விவரம் தெரிந்த நாள் முதல் எம்ஜியார் ஆட்சியைப் பார்த்துவரும் சலிப்பு. அப்போதெல்லாம், பொதுவாகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி மேல் மிகப்பெரிய அபிமானம் காணப்பட்டது. கலைஞர் அறிவாளி, இலக்கியவாதி; எம்ஜியார் 'வெறும்' திரைப்பட நடிகர்தானே என்ற எண்ணம் எங்களிடம் இருந்தது. எம்ஜியார் ஆட்சியில் இலவசத் திட்டங்கள் சத்துணவில் ஆரம்பித்து (நியாயமான இலவசம்) இலவச பிளாஸ்டிக் வாளி (தண்ணீர் பஞ்சத்துக்கு நிவாரணம்!), இலவச வேட்டி - சேலை என்று தொடர்ந்து, இலவச பல்பொடி வரை வந்திருந்தன. இது இப்படி இருக்க, அப்போதெல்லாம் 21 வயது நிரம்பியவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. ஓட்டுரிமை 18 வயது நிறைந்தவர்களுக்கு அளிக்கப் பட்டிருந்தால், 84-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் சற்றேனும் மாறியிருந்திருக்க வாய்ப்புண்டு.</span><br /><br /><span style="font-size:85%;">எம்ஜியார் மருத்துவமனையில் இருந்ததால் அதிமுகவினர் எங்கு பார்த்தாலும் ஒலிபெருக்கியைக் கட்டி, 'இறைவா உன் கோயிலிலே, எத்தனையோ மணி விளக்கு' என்ற பாடலை ஓயாமல் ஒலிபரப்புவார்கள். அதில் கடைசியில் 'இறைவா ஒரு ஆணையிடு, ஆணையிடு' என்று வரும். அதைத்திரித்து ஒரு பையன் இப்படிப் பாடினான்:</span><br /><div align="center"><br /><span style="font-size:85%;">இறைவா ஒரு ஆணையிடு! </span></div><div align="center"><span style="font-size:85%;">எம்ஜியாரை சாகவிடு! </span></div><div align="center"><span style="font-size:85%;">எங்களுக்கு லீவு கொடு! </span></div><div align="center"><span style="font-size:85%;">கலைஞரை ஆளவிடு! </span></div><div align="center"><span style="font-size:85%;">தமிழ்நாட்டை வாழவிடு!</span></div><br /><span style="font-size:85%;">இந்தப் பாடல் அனைவருக்கும் பிடித்துப்போயிற்று! </span><br /><br /><span style="font-size:85%;">அப்பொழுது வானொலியில் தினமும் ஒரு தலைவருக்கு பிரச்சாரம் செய்ய 10 நிமிடங்கள் தரப்பட்டன. கொடைக்கானல் டிவி ஒளிபரப்பு ஆரம்பித்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். எப்படியும் தென் மாவட்டங்களில் டிவி இப்போது போல எல்லாவீட்டிலும் இருக்கும் பொருளாக மாறியிராத காலம். ரேடியோதான் பரவலான தகவல் தொடர்பு சாதனம்.</span><br /><br /><span style="font-size:85%;">பிரச்சார ஒலிபரப்பில் கலைஞரின் முறை. தனது வழக்கமான கிண்டலோடு அவர் பேசிய அந்தப் பேச்சு இளைஞர்களை மிகவும் கவர்ந்தது. அதில் கலைஞர், 'கர்ப்பினிப் பெண்களுக்கு உதவித்தொகை தருவதாகச் சொன்னார்களே, உங்கள் ஊரில் யாருக்காவது கிடைத்ததா? அப்படியானால் உங்கள் ஊரில் யாரும் கர்ப்பமே ஆகவில்லையா?' என்று கேட்டார். அந்த வரிகள் ரொம்பப் பிரபலமாயின. அதே பேச்சில், 'வீட்டுக்கொருவருக்கு வேலை கொடுக்கிறேன் என்றார்களே, திருச்செந்தூர் முருகனின் தங்க வேலையும், திருத்தணி முருகனின் வைர வேலையும் தொலைத்தார்களே தவிர, யாருக்காவது வேலை கொடுத்தார்களா?' என்றும் கேட்பார். இது ஒரு மலிவான சிலேடையாக அப்போதே எனக்குத் தோன்றினாலும், கேட்பவர்கள் மனதில் பதிந்தது உண்மை. கிடைத்த 10 நிமிடங்களில் நறுக்கென நாலு வார்த்தை பேசுவதே நோக்கம் என்னும் போது அதை அவர் நன்றாகவே சாதித்தார். மற்ற கட்சிகளின் சார்பில் யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் என்று அப்போதோ மறந்துபோய்விட்டதே!</span><br /><br /><span style="font-size:85%;">நான் மேல்நிலை படித்தது நாடார் சமுதாயத்தினர் நடத்தும் ஒரு பள்ளியில். அங்கு எந்த விழாவாக இருந்தாலும் காமராஜர் படமொன்றை வண்ண விளக்குகளால் அலங்கரித்து வைப்பார்கள். ஆரம்பத்தில் இது எனக்குக் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தது. காமராஜர் பெரிய தலைவர்தான், சரி. ஆனால், தேசத்தலைவர்கள் என்று வரும்போது 'காந்தி, நேரு...' என்றுதானே தொடங்குவது வழக்கம்? எல்லோரையும் விட்டுவிட்டு, இடையில் புகுந்து காமராஜருக்கு மரியாதை செய்வது ஏன் என்று அப்பாவித்தனமாக நினைத்துக்கொள்வேன்! இத்தனைக்கும் காமராஜர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று எனக்குத் தெரிந்தே இருந்தது. ஆனாலும், <em>தேசத்தலைவர்களுக்கெல்லாம் சாதி பார்க்க முடியும்</em> என்ற கருத்தாக்கமே என்னிடம் உருக்கொண்டிருக்கவில்லை.</span><br /><br /><span style="font-size:85%;">அங்கும் மாணவர்களுக்குக் கலைஞர் என்றாலே தனி மதிப்புத்தான். அது எம்ஜியார் பிழைத்துவந்து மறுபடியும் கோலோச்சிவந்த காலம். எங்கள் பள்ளியில் ஒரு உடற்கல்வி ஆசிரியர் ஓய்வு பெற்றார். அவருக்கு வழியனுப்புவிழா நடந்தது. விழாவில் பேசிய ஒரு ஆசிரியர், ஓய்வு பெறுபவரைக் குறிப்பிட்டு, 'அவரிடம் நான் காமராஜரின் கடமை உணர்ச்சியைக் காண்கிறேன்'; வேறு யாரோ ஒரு தலைவர் பெயரைக் கூறி அவருடைய ஒரு நல்ல குணத்தைக் காண்கிறேன் என்றுவிட்டு, 'டாக்டர் கலைஞரின்' என்றதுதான் தாமதம்...மாணவர்களிடம் எழுந்த கரவொலி அடங்கச் சில நிமிடங்களாயிற்று. அதுவரை காத்திருந்த அவர் 'தமிழ்ப் பற்றைக் காண்கிறேன்', என்று முடிக்க, கரகோஷம் விண்ணைத்தொட்டது. </span><br /><br /><span style="font-size:85%;">கலைஞர் ஏதோவொருவிதத்தில் திராவிட/தமிழ் உணர்வுகளைத் தொடர்ந்து 40 ஆண்டுகாலம் (அண்ணா மறைவுக்குப் பிறகு) இளைஞர்களிடம் ஊட்டிவந்த சக்தியாக விளங்கியிருப்பதை யாரும் மறுக்கமுடியாது.</span><br /><br /><span style="font-size:85%;">இன்றைய மாணவர்களை அப்படி எந்த அரசியல்வாதியும் கவருவதாகத் தோன்றவில்லை. இதுபற்றி பள்ளி/கல்லூரி ஆசிரியர்கள்/மாணவர்கள் எழுதலாம். இன்றைய இளைய தலைமுறையை வசீகரிக்கும் அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் இல்லாதது கவலைக்குறிய விஷயம். </span><br /><br /><span style="font-size:85%;">அன்று ஆட்சியில் இல்லாத கலைஞர், வாஜ்பேயி, ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் போன்ற அகில இந்தியத் அரசியல்வாதிகளையும், உள்ளூர் அரசியல்வாதிகளையும் சேர்த்து 'TESO' (Tamil Eelam Supporters Organization) என்ற அமைப்பைத் தொடங்கி, மதுரையில் ஒரு மாநாட்டையும் நடத்தினார். இன்று கலைஞர் ஆட்சியில் இருக்கிறார்; சிங்கள ராணுவமோ, ஈழத்தமிழர் இருக்கட்டும், தமிழகத் தமிழர்களையே (மீனவர்களை) கேள்வி கேட்பாடு இன்றி சுட்டு வருகிறது. என்ன செய்யப் போகிறார் கலைஞர்? மானமுள்ள எந்த நாடும் தன் ஒரே ஒரு குடிமகனை அடுத்த நாடு படுகொலை செய்தாலும் உடனடியாக, ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்கிறது. இதைப் பற்றி எழுதினால், தனி இடுகையாக நீண்டுவிடும் என்பதால் நிறுத்திக்கொள்கிறேன்.<br /></span>சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-29066774439811778762008-03-10T20:02:00.011+05:302008-03-11T12:03:05.386+05:30கேப்டன் தந்த அதிர்ச்சி அல்லது பேருந்தில் பார்த்த படங்கள் (1)<span style="font-size:85%;">நான் திரைப்படங்கள் பார்ப்பது அபூர்வம். பேருந்துப் பயணங்களின் போது (சூழ்நிலைக் கைதியாக!) பார்த்த சில படங்கள் அல்லது அவற்றில் சில காட்சிகள் நினைவில் இருக்கின்றன. அப்படிச் சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.<br /></span><br /><span style="font-size:85%;">கேப்டன் விஷயத்துக்குக் கடைசியாக வருகிறேன். முதலில் ஒரு விஜய் படம். இதை நான் பார்த்தது திண்டுக்கல்லிலிருந்து மதுரை செல்லும்போது. திண்டுக்கல் - மதுரை இடையே பயண நேரமே ஒன்றரை மணி நேரம்தான். பேருந்து கிளம்ப பத்து நிமிடங்கள் இருக்கும்போது படத்தைப் போடுவார்கள். ஆக, சரியாக உச்சகட்டம் வரும்போது சேரவேண்டிய இடம் வந்துவிடும். ஆனால் எல்லா வண்டிகளிலும், அரசு வண்டிகள் உட்பட படத்தைச் சகித்துத்தான் ஆக வேண்டும்.<br /></span><br /><span style="font-size:85%;">விஜய் படத்துக்கு வருகிறேன். தலைப்பு தெரியவில்லை. விஜய், பூபதி என்ற இளைஞனாக வருகிறார். கதாநாயகி ப்ரியாவாக ஸ்னேகா. பூபதியின் அப்பா மணி (மணிவண்ணன்). அப்பாவும் பிள்ளையும் நண்பர்கள் போலப் பழகுகிறார்களாம். பூபதி, தன் அப்பாவை 'மணி' என்று பெயர் சொல்லியே அழைக்கிறார்! ப்ரியாவும், பள்ளியில் படிக்கும் அவர் தங்கையும் பூபதி வீட்டில் வந்து தங்கியிருக்கிறார்கள். மணியின் நண்பர்களான ப்ரியாவின் பெற்றோர் வெளிநாடு சென்றிருக்கின்றனர். பூபதி பொறியியலோ என்னவோ படிக்கிறார்.<br /></span><br /><span style="font-size:85%;">அவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்கிறது. ஆனால் தன் அப்பாவை விட்டுவிட்டுப் போக விரும்பாமல் அதை ஏற்க மறுக்கிறார். ப்ரியா பூபதியை விரும்புகிறார். பூபதி அதை ஏற்காமல் இருக்கிறார்.<br /></span><br /><span style="font-size:85%;">பெண்களுக்குத் துணையாக ஊட்டிக்கு ஒரு கல்யாணத்திற்குச் செல்கிறார் பூபதி. அங்கு இரவு தலையனையும் கையுமாக படுக்க இடமில்லாமல் அல்லாடும் போது, எதிர்ப்பட்ட இளைஞரிடம், 'படுக்க இடம் கிடைக்கலை பிரதர்' என்று சொல்ல, அவர், பெண் வீட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்துகொண்டு 'எங்க பார்ட்டியில நீங்களும் கலந்துக்குங்க' எண்று சொல்லி அழைத்துச்சென்று தண்ணியடிக்க வைக்கிறார். தண்ணி அடிக்க வைத்துவிட்டுப் பெண்ணைப் பற்றி விசாரிப்பது நோக்கமாம்! பூபதியும் தண்ணி போட்டுவிட்டு, கல்யாணம் நடக்க இருக்கும் பெண்ணுக்குத் தான் எப்பவோ காதல் கடிதம் கொடுத்த விஷயத்தைச் சொல்லிவிடுகிறார்.<br />படத்தில் இப்படி ஒரு வழியாகக் கதை நகர ஆரம்பிக்கிற இடத்தில் ஊர் வந்துவிட்டது! மீதிக்கதையும் தலைப்பும் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.<br /></span><br /><span style="font-size:85%;">இப்படத்தில் ஓரிரு காட்சிகளை ரசிக்க முடிந்தது: ஒரு தடவை ப்ரியாவும் பூபதியும் யாரையோ வழியனுப்ப புகைவண்டி நிலையம் போகிறார்கள். ப்ரியா வேண்டுமென்றே இருவருடைய நடைமேடைச் சீட்டுக்களுடன் நடையைக்கட்டி விடுகிறார். பூபதி கேட் எக்ஸாமினர் (மதன் பாப்) இடம் மாட்டி, மன்றாடி, கடைசியியில் அவருக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு வெளியில் வருகிறார். அப்பொழுது எதிரில் வருபவரிடம், 'ஏம்பா ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிட்டயா? இப்பல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்க' என்று கூற, அந்த நபர், 'அடப்போய்யா. நான் ட்ரெயின் டிக்கெட்டே வாங்கினதில்ல' என்று சாவதானமாகச் சொல்ல, 'இவனையெல்லாம் விட்டுடுங்க. என்னப் பிடிங்க' என்று பூபதி புலம்புவது ரசிக்கும் படியான காட்சி.<br /></span><br /><span style="font-size:85%;">இன்னொரு முறை ஹோட்டலில் சாப்பிடும் போது பூபதியின் மேல் ப்ரியா (கோபத்தில்) சாம்பாரைக் கொட்டிவிடுகிறார். பூபதி வெயிட்டரிடம் பணம் கொடுத்து 'போய் டிரஸ் வாங்கிட்டு வாங்க' என்று சொல்ல அவர் 'என்ன சைஸ்' என்கிறார். பூபதி 'ஃப்ரீ சைஸ்' என்று பதில் சொல்கிறார். வெயிட்டர் மீண்டும் 'என்ன கலர்' என்று கேட்க, பூபதி, 'யோவ், போய்யா மொதல்ல!' என்று விரட்டிவிடுகிறார். பிறகு பூபதி ஆட்டோவில் வந்து 'ஸ்பைடர்மேன்' உடையோடு இறங்குவது நல்ல நகைச்சுவை!<br /></span><br /><span style="font-size:85%;">அந்தக் குறிப்பிட்ட பஸ்ஸில் DTS ஒலி அமைப்பை உண்மையாகவே நன்றாக அமைத்திருந்தார்கள்.<br /></span><br /><span style="font-size:85%;">இப்ப கேப்டன் படத்துக்கு வருவோம். வெற்றிவேல் ஐயா (விஜயகாந்த்) தன் கிராமத்து மக்களை ரொம்ப அக்கரையாகப் பரிபாலனம் செய்து வருகிறார். அந்தக் கிராமத்தில் என்ன விருந்து என்றாலும் வெற்றிவேலுக்குத்தான் பந்தியில் முதல் இலை. ஆனால் அவர் சாப்பிட மாட்டார்! அதற்கு என்னவோ ஃப்ளாஷ் பேக் காட்டினார்கள். மறந்துவிட்டது.<br /></span><br /><span style="font-size:85%;">போக்குவரத்து வசதி சரியில்லாத அந்தக் கிராமத்தில் ஒரு பெண்ணுக்குப் பிரசவ வலி எடுக்கிறது. மருத்துவமனை வெகு தூரம். ஆனாலும் கேப்டன் இருக்கப் பயமேன்? தன் இரட்டை மாட்டு வண்டியைக் கொண்டுவந்து, பெண்ணையும் துணைக்கு ஒரு வயதான அம்மாவையும் 'ஏறிக்கங்கம்மா' என்கிறார். எல்லோரும் வெற்றிவேலை வாழ்த்தி, வண்டியில் அவர்களை அனுப்பி வைக்கிறார்கள்...வெற்றிவேல், வண்டியை விரட்டு விரட்டென்று விரட்டுகிறார். அந்த அம்மாள் பயந்து, 'கொஞ்சம் மெதுவாப் போப்பா' என்று அடிக்கடி சொல்வதை சட்டை செய்யாமல் கல், மேடு, பள்ளம் என்று ஏற்றி இறக்கி வண்டியைப் பறக்கச் செய்கிறார்.<br /></span><br /><span style="font-size:85%;">[இப்ப நீங்க என்ன சொல்றீங்க, மருத்துவமனைக்குச் சீக்கிறம் சென்று தாயையும், சேயையும் காப்பாற்றுவதற்காக, வேறு வழியில்லாமல் செய்கிறார் என்றுதானே? நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் இது யார் படம்? நம்ம காப்டன் படமாச்சே! பொறுங்க கொஞ்சம்.]<br /></span><br /><span style="font-size:85%;">இப்படியாக விரையும் வெற்றிவேல் கடைசியாக, விழுந்து கிடந்த ஒரு மரத்தின் மேல் வண்டியை ஏற்றி இறக்க, வண்டிக்குள்ளிருந்து 'ஐயோ அம்மா' என்ற அலறல். தொடர்ந்து ஒரு குழந்தை வீறிடும் சப்தம். ஆக நடு வழியிலேயே குழந்தை பிறந்துவிடுகிறது. இப்பொழுது கேப்டன் பேசுகிறார் பாருங்கள் ஒரு பிரமாதமான வசனம்!<br /></span><br /><span style="font-size:85%;"><strong>'அம்மா, நீங்க ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தா, பத்தாயிரம் ரூபாய் செலவாகியிருக்கும். இப்ப பாருங்க...பைசா செலவில்லாம பிரசவம் முடிஞ்சுடிச்சு...அதான் அப்படிக் காட்லயும், மேட்லயும் உலுக்கிக் குலுக்கி வண்டியை ஓட்டிவந்தேன்'</strong> என்று பெருமையோடு கூறுகிறார். படம் பார்த்த எனக்குத் தூக்கிவாரிப்போட்டது! நான் கேட்டது நிஜமா, கனவா என்று சந்தேகம்.<br /></span><br /><span style="font-size:85%;">படத்தில் வரும் பெண்களுக்கு அந்தச் சந்தேகமெல்லாம் இல்லை. வெற்றிவேலை வாயார வாழ்த்துகிறார்கள். அந்த வயதான பெண்மணி, 'இந்தாப்பா, நீயே உன் கையால குழந்தைக்கு சேனத்தண்ணி வச்சிடு' என்கிறார். மழை பெய்துகொண்டிருக்கிறது. மழைநீர் டிஸ்டில்டு வாட்டர் போலச் சுத்தமானது. ஆனால் <strong>வெற்றிவேலோ சாலையில் பள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அள்ளி எடுத்து, குழந்தை வாயில் விட்டு</strong> அதிர்ச்சிமேல் அதிர்ச்சி தருகிறார்.<br /></span><br /><span style="font-size:85%;">காப்டன் தப்பித்தவறி முதலமைச்சர் ஆகிவிட்டால், தமிழகத்தின் தாய்-சேய் நல மருத்துவமனைகளை மூடிவிட்டு, மாட்டு வண்டிகளை வாங்கி நிறுத்துவாரோ? யார் கண்டது, குறைந்தபட்சம் 'மாட்டு வண்டி ஆம்புலன்ஸ்' திட்டமாவது கொண்டுவந்து ஏழைத் தாய்மார்கள் வயிற்றில் பாலோ சேனத்தண்ணியோ வார்ப்பார் என்று எதிர்பார்க்கலாம்.<br /></span><br /><span style="font-size:85%;">[மேற்குறிப்பிட்ட படங்கள் முறையே 'வசீகரா', 'கண்ணுபடப் போகுதையா' என்று மறுமொழிகள் மூலம் தெரியவந்துள்ளது. தகவல் அளித்த யாத்ரீகனுக்கும், முரளி கண்ணனுக்கும் நன்றி.]</span><br /><span style="font-size:85%;"></span>சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-72896004408349836062008-03-08T10:17:00.004+05:302008-03-08T10:35:30.670+05:30வான் சிரிப்பு (திருவள்ளுவருக்கு மன்னிப்புடன்)<span style="font-size:85%;">அமெரிக்க வான்படை பைலட்கள் எழுதிவைத்த சில விமானக் கோளாறுகளும், அவற்றுக்குப் பராமரிப்புப் பணியாளர்கள் அளித்திருந்த பதிலும் (நிஜமானவை என்று சொல்லப்படுகிறது)</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>கோளாறு</strong>: 'இடப்புறம் மெயின் டயரை அநேகமாக மாற்ற வேண்டியிருக்கிறது.'</span><br /><span style="font-size:85%;"><strong>பதில்</strong>: 'இடப்புறம் மெயின் டயர் அநேகமாக மாற்றப்பட்டுவிட்டது.'</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>கோளாறு</strong>: 'சோதனைப் பறத்தல் ஓகே, தானியங்கித் தரையிறக்கம் மட்டும் ரொம்பக் கரடுமுரடாக உள்ளது'</span><br /><span style="font-size:85%;"><strong>பதில்</strong>: 'தானியங்கித்தரையிறக்கம் இந்த விமானத்தில் நிறுவப்படவில்லை'</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>கோளாறு</strong>: 'காக்பிட்டில் ஏதோ லூசாக இருக்கிறது'</span><br /><span style="font-size:85%;"><strong>பதில்</strong>: 'காக்பிட்டில் ஏதோ டைட் செய்யப்பட்டது'</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>கோளாறு</strong>: 'வலப்புற மெயின் லான்டிங் கியரில் திரவுக் கசிவின் அடையாளம்'</span><br /><span style="font-size:85%;"><strong>பதில்</strong>: 'அடையாளம் அகற்றப்பட்டது'</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>கோளாறு</strong>: 'டி.எம்.இ. ஒலி அளவு நம்ப முடியாத அளவு அதிகமாக உள்ளது'</span><br /><span style="font-size:85%;"><strong>பதில்</strong>: 'ஒலி அளவு நம்பமுடிகிற அளவிற்குக் குறைக்கப்பட்டது'</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>கோளாறு</strong>: 'கண்ணாடியில் செத்த பூச்சிகள் உள்ளன'</span><br /><span style="font-size:85%;"><strong>பதில்</strong>: 'உயிருள்ள பூச்சிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன'</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>கோளாறு</strong>: 'ஐ.எஃப்.எஃப். வேலை செய்யவில்லை'</span><br /><span style="font-size:85%;"><strong>பதில்</strong>: 'ஐ.எஃப்.எஃப். ஆஃப் செய்த நிலையில் வேலை செய்யாது'</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>கோளாறு</strong>: 'உராய்வு லாக்குகள் திராட்டில் லீவரை பிடித்துக்கொள்ளச் செய்கின்றன'</span><br /><span style="font-size:85%;"><strong>பதில்</strong>: 'அதுதான் அவற்றின் வேலை'</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>கோளாறு</strong>: 'மூன்றாவது என்ஜினைக் காணவில்லை'</span><br /><span style="font-size:85%;"><strong>பதில்</strong>: 'சிறிது தேடலுக்குப்பின் வலப்புற இறக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது'</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>கோளாறு</strong>: 'தானியங்கி ஓட்டி, உயரக்கட்டுப்பாடு நிலையில் 200 fpm இறக்கத்தை ஏற்படுத்துகிறது'</span><br /><span style="font-size:85%;"><strong>பதில்</strong>: 'தரையில் வைத்து இந்தக் கோளாரை சோதிக்க முடியாது'</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>கோளாறு</strong>: 'தானியங்கவில்லை'</span><br /><span style="font-size:85%;"><strong>பதில்</strong>: 'இப்போதுதானியங்குகிறது</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">நன்றி: http://elaughs.blogspot.com/2007/03/here-are-some-actual-maintenance.html</span>சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-60683124813225842372008-03-07T20:19:00.008+05:302008-04-16T13:58:07.231+05:30தமிழ் பதிப்புத்துறை<span style="font-size:85%;">தமிழ்ப் புத்தகங்களின் தரம் பற்றிச் சிறிது பேசுவோமா? கவனிக்க: தமிழ்ப் புத்தகங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறேன்--தமிழ் இலக்கியம் என்று அல்ல! ஆமாம், இது தமிழில் வெளியிடப்படும் புத்தகங்களின் தயாரிப்பின் தரத்தைப் பற்றிய இடுகையே.<br />முதலில், தமிழ்ப் புத்தகங்கள் பெரும்பாலும் ['கார்பரேட் தாதாக்கள்' வெளியிடுபவை தவிர்த்து] ISBN எண்ணைக் கொண்டிருப்பதில்லை. எப்படி உங்கள் கணினி வலையுலகில் இணைய வேண்டுமானால் அதற்கென்று தனியான IP முகவரி அவசியமோ அதேபோல ஒரு புத்தகம், புத்தகமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் இந்த ISBN அவசியம். இத்தனைக்கும் ISBN பெறுவது அப்படியொன்றும் செலவு பிடிக்கும் விஷயமில்லை என்று அறிகிறேன். தமிழ் பதிப்பகங்கள் இவ்விஷயத்தைப் பொருட்படுத்தாதன் காரணம் அறியாமையா அலட்சியமா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் பாருங்கள் அரிச்சுவடிப் புத்தகம் கூட ISBN உடனே இருக்கும்.<br /></span><br /><span style="font-size:85%;">அடுத்தது, புத்தகத் தயாரிப்பு பற்றி இங்கு நிலவும் அறியாமை மலைக்கச் செய்வது. கடந்த புத்தகக் கண்காட்சியில் காவ்யா பதிப்பக வெளியீடுகளாக வந்திருக்கும் நகுலனின் நாவல்கள் எல்லாவற்றையும் வாங்கினேன். இவற்றில் 'நினைவுப் பாதை', 'நவீனன் டைரி' ஆகிய இரண்டிலும் spine என்று குறிப்பிடப்படும் முதுகுப் பகுதியில் நாவலின் பெயரும், ஆசிரியரின் பெயரும் அச்சிடப் பட்டிருந்தன. பிரச்சனை என்னவென்றால், அவை கீழிருந்து மேலாக அச்சிடப்பட்டிருந்ததுதான்! முதுகில் பொறிக்கப்படும் எழுத்துகள் மேலிருந்து கீழாகப் படிக்கும் விதத்திலேயே இருக்கவேண்டும் என்பது, புத்தகத் தயாரிப்பில் ஆரம்பப் பாடம். காவ்யாவோ சுமார் 25 ஆண்டுகாலமாகப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. அவர்கள் இதைக் கூட அறியாமலா இருந்தார்கள்?<br /></span><br /><span style="font-size:85%;">இதைப்படிக்கிற நீங்கள், உங்கள் புத்தக அலமாரியைச் சற்றே பாருங்கள்--எத்தனை புத்தகங்கள் இவ்வாறு தலைகீழாக அச்சிடப்பட்டுள்ளன எனப் பார்க்கலாம். (என்னிடம் சென்னையில் கைவசம் உள்ள மிகச்சில புத்தகங்களில் மதி நிலையம் வெளியிட்டுள்ள ந.பிச்சமூர்த்தி கதைகள் - 3 தொகுதிகள், சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள வண்ணநிலவன் கதைகள் ஆகியவையும் இப்பிழையுடன் உள்ளன!)<br /></span><br /><span style="font-size:85%;">அடுத்தது எடிட்டிங். தமிழ் பத்திரிகைகளிலோ, வெளியீட்டகங்களிலோ யாரும் பிரதிகளை எடிட் செய்வதாகத் தெரியவில்லை. பத்திரிகைகளைப் பொருத்தவரை நட்சத்திர எழுத்தாளர்களின் படைப்புகளை அப்படியே பிரசுரித்து விடுவது, மற்றவர்கள் எழுதியவற்றை இஷ்டத்துக்கு வெட்டியும், மாற்றியும் வெளியிடுவது என்ற அனுகுமுறையைக் கடைப்பிடிப்பதாகத் தோன்றுகிறது. பதிப்பகங்களிலோ எடிட்டர் என்ற பணியிடமே இருப்பதுபோல் தோன்றவில்லை.<br /></span><br /><span style="font-size:85%;">இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். அசோகமித்திரன் எழுதிய அனைத்துச் சிறுகதைகளையும் தொகுத்து இரண்டு தொகுதிகளாகக் கவிதா வெளியிட்டுள்ளது. ரூ. 750 விலையுள்ள இந்தப் புத்தகத்திற்கும் ISBN கிடையாது. போகட்டும். அசோகமித்திரனின் புகழ் பெற்ற கதைகளில் ஒன்றான 'புலிக்கலைஞ' னைப் படித்துப் பாருங்கள். இதில் புலி வேடதாரியின் ஆட்டத்தை விவரிக்கும்போது, ஒரு வரியில் புலி உறுமிற்று என்பது போலவும், அடுத்த வரியில் சிறுத்தை தாவியது என்பது போலவும் எழுதியிருப்பார். புலியும் சிறுத்தையும் வேறு வேறு விலங்குகள் என்பது அனைவரும் அறிந்ததே. எழுதுகையில் ஏற்பட்ட சிறு கவனப் பிசகு எடிட் செய்யப் படாமல் இன்றளவும் தொடர்வதுதான் அசோகமித்திரன் போன்ற மாபெரும் எழுத்துக் கலைஞனுக்கு நாம் தரும் மரியாதையா?<br /></span><br /><span style="font-size:85%;">(இக்கதையில் புலிவேடமிட்டவன் வைத்திருந்தது ஒரு சிறுத்தையின் தலையே. ஆனால் அவன் 'டகர் பாயட்' (tiger fight) ஆடப்போவதாகவே கூறுவதால், அவனது சிறுத்தை முகம் இப்படி மாற்றி மாற்றி எழுதியதற்குக் காரணமாக இருக்காது என்றே எண்ணுகிறேன்.)<br /></span><br /><span style="font-size:85%;">மேலும் இதே கதையில், கதைசொல்லி, தான் வேலை செய்யும் ஸ்டுடியோவின் உணவு இடைவேளை மாற்றப்பட்டது பற்றிய விவரத்தைக் கதையின் ஆரம்பத்தில் கூறுகிறான். இதற்கும் பின்னால் சொல்லப்போகும் விஷயத்துக்கும் பெரிய தொடர்பு எதுவும் கிடையாது. ஆகவே இப்பகுதி, ஆசிரியருடன் விவாதித்தபின் சற்று சுருக்கப்பட்டிருந்தால் கதை இன்னும் கச்சிதமாக இருந்திருக்கும்.<br /><br /></span><span style="font-size:85%;"></span><span style="font-size:85%;">ஆக எவ்வளவு பெரிய ஜாம்பவான் எழுதிய பிரதியாக இருந்தாலும், அது எடிட் பண்ணப்பட வேண்டிய அவசியம் இருப்பதை அறியலாம். இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் முடியப்போகும் நிலையிலாவது தமிழ் நூல்களைக் கோனார் நோட்ஸைவிட சற்றே தரமாக வெளிடமாட்டார்களா என்று வாசகர்கள் ஏங்கியபடியே உள்ளனர்.</span>சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-33806796831407248232008-03-07T07:58:00.004+05:302008-03-07T08:54:33.675+05:30ரூ. 60,000 கோடியில் பாதியை உடனே பெற ஒரு வழி<span style="font-size:85%;">இந்த பட்ஜெட்டில் விவசாயக் கடன்கள் ரூ. 60,000 கோடி அளவுக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது தெரிந்த விஷயம். அதற்கான பணம் எங்கிருந்து வரும் என்று பலர் கேட்கின்றனர். அதில் பாதிக்கு மேற்பட்ட தொகையை அரசு எளிதாகப் பெற ஒரு வழி: ஐடிபிஎல் (பதிவர் டோண்டு சமீபத்தில் வேலை செய்த இடம்) நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களை விற்பது. முசாபர்பூர், சென்னை, புவனேஷ்வர், கர்காவன், ஹைதராபாத் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் உள்ள இந்நிறுவனத்துக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் மதிப்பு மட்டும் ரூ. 33,000 கோடி ஆகும்! ஐடிபிஎல்-லுக்கு மேலும் 4,500 கோடி ரூபாய்களைக் கொடுத்து அதை மீட்க வேண்டும் என்ற மத்திய உரம் மற்றும் ரசாயன அமைச்சகத்தின் பரிந்துரையை நிதி அமைச்சகம் ஏற்கனவே நிராகரித்துள்ளது. அந்தச் செலவில் 20 புதிய ஆலைகளை நிறுவ முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. பிறகு என்ன? வெறுமனே இவ்வளவு சொத்தைப் போட்டு வைத்திருப்பதில் என்ன லாபம்?</span><br /><br /><span style="font-size:85%;">ஆதாரம்: எகனாமிக் டைம்ஸ், பிப்ரவரி 14, 2008</span>சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com0