tag:blogger.com,1999:blog-7824623954556682473.post6772645235554267303..comments2022-11-19T18:27:37.040+05:30Comments on மதுரை மல்லி: இதயம் பேசுகிறது — மணியன்சரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7824623954556682473.post-43856923373289884782013-07-09T19:14:27.167+05:302013-07-09T19:14:27.167+05:30வாங்க துளசி டீச்சர்! நீங்க பதிவை வாசித்து பின்னூட்...வாங்க துளசி டீச்சர்! நீங்க பதிவை வாசித்து பின்னூட்டம் இட்டது ரொம்ப சந்தோஷம். இந்தப் பதிவு உங்க டிபார்ட்மென்ட் வேற! <br /><br />மணியன் உங்க வீட்டுக்கு நியூசி, சென்னை ரெண்டு ஊர்லயும் வந்திருக்கார்னு படிக்க வியப்பா இருக்கு. அவரு நியூசி, ஆஸ்திரேலியா பத்தியும் தொடர் அல்லது புத்தகம் எழுதினாரா தெரியலை.<br /><br />சாவி, மணியன், ரா.கி.ரங்கராஜன் மாதிரி ஜாம்பவான்கள் வார இதழ் துறையில் கோலோச்சின காலமாச்சே! டிவி வருவதற்கு முன்னால அது பத்திரிகைகளின் பொற்காலம். ஸ்டேஷனுக்கே போய் கட்டு பிரிச்சதும் முதல் ஆளா வாங்கிப் படிச்சவங்கள்ளாம் இருந்திருக்காங்க!<br /><br />உங்க கருத்துக்கும், பாராட்டுக்கும் ரொம்ப நன்றி!சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7824623954556682473.post-21526176869517573302013-07-09T13:43:18.976+05:302013-07-09T13:43:18.976+05:30புத்தகம் வாங்கணுமென்ற ஆவலைத் தூண்டும் பதிவு.
மணிய...புத்தகம் வாங்கணுமென்ற ஆவலைத் தூண்டும் பதிவு.<br /><br />மணியன் தென் துருவம் நோக்கி வந்த போது நியூஸியில் நம்ம வீட்டில்தான் சிலதினங்கள் தங்கினார். அவருடன் கூடவே ஒரு புகைப்படக்காரரும் வந்திருந்தார்.<br /><br />அதன்பின் நாங்கள் சென்னை வரும்போது தொடர்பு கொள்ளச் சொன்னதால் ஒரு ஃபோன் போட்டோம். உடனே வீட்டுக்கு வந்து நம்மோடு பேசி மகிழ்ந்தார்.<br /><br />பத்திரிகை ஆசிரியர் என்ற பந்தா ஒன்னும் இல்லை!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7824623954556682473.post-33649940947257583452013-07-04T18:03:09.304+05:302013-07-04T18:03:09.304+05:30நன்றி ரஞ்சனி நாராயணன்! அந்தக் காலத்தில் தொடரைப் பட...நன்றி ரஞ்சனி நாராயணன்! அந்தக் காலத்தில் தொடரைப் படித்த ஒருவரே இப்போது பதிவை வாசித்துப் பாராட்டியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! நன்றி.சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7824623954556682473.post-62302057324112936322013-07-04T15:13:14.250+05:302013-07-04T15:13:14.250+05:30இதயம் பேசுகிறது தொடராக வந்த போதே படித்திருக்கிறேன்...இதயம் பேசுகிறது தொடராக வந்த போதே படித்திருக்கிறேன். இப்போது ஒரு சின்ன recap உங்கள் பதிவு மூலம்.<br /><br />அந்தக் காலத்தில் இதுபோன்ற வெளிநாடுகள் போவது என்பது மிகவும் அரிதானது. அதனாலேயே இந்தக் கட்டுரைகளுக்கு மிகுந்த வரவேற்பு!<br /><br />முக்கிய விஷயங்களை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.<br />பாராட்டுக்கள்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7824623954556682473.post-8463042389179853602013-07-04T12:58:36.677+05:302013-07-04T12:58:36.677+05:30உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சங்கவி.உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சங்கவி.சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7824623954556682473.post-41821658356185759902013-07-04T11:27:06.478+05:302013-07-04T11:27:06.478+05:30மணியன் பற்றி மிக விளக்கமான கட்டுரை...மணியன் பற்றி மிக விளக்கமான கட்டுரை...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com